![]() யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றனஇதன்போது, கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே நாட்டை |
-
3 டிச., 2020
கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்! - சரத் வீரசேகரவின் உரையால் சர்ச்சை.
www.pungudutivuswiss.com
புரெவி சூறாவளி இலங்கை விட்டு விலகிச் சென்றது
www.pungudutivuswiss.com
புரெவி என்ற சூறாவளியானது தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டல
வடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு; பலரைக் காணவில்லை
www.pungudutivuswiss.com
வங்காள விரிகுடாவில் உருவான “புரெவி”ப் புயல் நேற்றுப் பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும்
ரஜினி கட்சியின் சூப்பர்வைசராக (மேற்பார்வையளர் ) தமிழருவி மணியன் நியமனம்
www.pungudutivuswiss.com
ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருபக்கம் ரஜினி.. இன்னொருபக்கம் அழகிரி, பாமக, அதிமுக.. திமுகவிற்கு எதிராக வகுக்கப்படும் சக்ர வியூகம்
www.pungudutivuswiss.com
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ரஜினிகாந்தின் அரசியல் வருகை
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு
www.pungudutivuswiss.com
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகிறார்.
மரங்கள் முறிந்து வீழ்ந்தன, மதில் உடைந்தது, வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் - வவுனியாவின் நிலை
www.pungudutivuswiss.com
வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை
புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை
www.pungudutivuswiss.com
புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி
புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!
www.pungudutivuswiss.com
புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில் கடல் நீர் ஊருக்குள் எல்லை தாண்டி எட்டி பார்க்கிறது கடும் மலை எங்கு பார்த்தாலும் வெள்ளம் கடும் காற்று வீசி கொண்டே இருக்கிறது கடும் குளிர் விடாது மழை பெய்து கொண்டே இருக்கிறது
தீவகமெங்கும் கடும் மழை காற்று கடல் கொந்தளிப்பு கடல் கரையை கடந்து வந்துள்ளது மரங்கள் வீழ்கின்றன மின்சாரம் துண்டிப்பு புங்குடுதீவில் கடல் நீர் ஊருக்குள் எல்லை தாண்டி எட்டி பார்க்கிறது கடும் மழை எங்கு பார்த்தாலும் வெள்ளம் கடும் காற்று வீசி கொண்டே இருக்கிறது கடும் குளிர் விடாது மழை பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள் திண்டாட் டம் நெல் வயல்கள் வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்று |
வடக்கில் புரெவி புயல் கோரத் தாண்டவம் - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
www.pungudutivuswiss.com
வங்க கடலில் உருவாகிய புரெவி புயல் நேற்று இரவு திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, அனர்த்தங்களை விளைவித்தபடி |
புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்
www.pungudutivuswiss.com
புரவி புயலை அடுத்து தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில்
யாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு
www.pungudutivuswiss.comயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில் கடல் நீர் ஊருக்குள் எல்லை தாண்டி எட்டி பார்க்கிறது கடும் மலை எங்கு பார்த்தாலும் வெள்ளம் கடும் காற்று வீசி கொண்டே இருக்கிறது கடும் குளிர் விடாது மழை பெய்து கொண்டே இருக்கிறது
தீவகமெங்கும் கடும் மழை காற்று கடல் கொந்தளிப்பு கடல் கரையை கடந்து வந்துள்ளது மரங்கள் வீழ்கின்றன மின்சாரம் துண்டிப்பு புங்குடுதீவில் கடல் நீர் ஊருக்குள் எல்லை தாண்டி எட்டி பார்க்கிறது கடும் மழை எங்கு பார்த்தாலும் வெள்ளம் கடும் காற்று வீசி கொண்டே இருக்கிறது கடும் குளிர் விடாது மழை பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள் திண்டாட் டம் நெல் வயல்கள் வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன
யாழ். நகரில் மின் தடை
www.pungudutivuswiss.com
புரேவி புயல் காரணமாக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய காரணத்தை கண்டறிந்து சீரமைத்து மின் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
யாழில் புரெவி சூறாவளி காரணமாக 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயம்
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் புரெவி சூறாவளி காரணமாக 40 குடும்பங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)