புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2022

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் 48ஆவது நினைவேந்தல்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று  காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்

10 ஜன., 2022

தனியாக ஆட்சி செய்ய நினைக்க வேண்டாம்! கோட்டாபயவை கடுமையாக விமர்சித்த மைத்திரிபால சிறிசேன

www.pungudutivuswiss.com
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எவரும் முயற்சிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

8 ஜன., 2022

மோடிக்கு தமிழர் தரப்பு வரைந்த இரகசிய ஆவணம் கசிந்தது

www.pungudutivuswiss.com
இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவிருந்த தமிழ் மக்களின் தீர்வுகள் தொடர்பான ஆவணம் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பில்

செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பதவியிலிருந்து ஆனந்தசங்கரி நீக்கம்?

www.pungudutivuswiss.com
தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வீ.ஆனந்தசங்கரி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

லண்டனில் ஓடும் தமிழ் பதாதை பஸ்: தமிழர்களின் பாரம்பரிய மாதத்தை காட்டுவது பெருமையான விடையம் தான்

www.pungudutivuswiss.com

விசா ரத்து: அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஜோகோவிச்

www.pungudutivuswiss.com
டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய விசா ரத்து: அகதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஜோகோவிச்

ஆளுநரை விமர்சித்த சிவாஜிலிங்கம் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு?

www.pungudutivuswiss.com


பேச்சு சுதந்திரம் , அடிப்படை சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் , அடிப்படை சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது எனத் தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்

WelcomeWelcome தமிழ் முற்போக்கு கூட்டணியும் தனியாக அனுப்புகிறது கடிதம்!

www.pungudutivuswiss.com



இந்தியப் பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களிப்பு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்குப் பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களி

6 ஜன., 2022

முற்போக்குக் கூட்டணி இன்று இறுதி முடிவு!

www.pungudutivuswiss.com

"அட்லீஸ்ட்.. ஏர்போர்ட்டுக்கு உயிரோடவாவது வந்தேனே".. பஞ்சாப்பில் சொன்ன பிரதமர் மோடி.. பரபரப்பு!

பிரித்தானியாவிற்கு 'மஞ்சள் அலெர்ட்'!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் வெப்பநிலை கடுமையாக குறைந்து வருவதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெப்பநிலை -5C வரை குறைந்ததால், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வெப்பநிலை கடுமையாக குறைந்து வருவதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வெப்பநிலை -5C வரை குறைந்ததால், வியாழக்கிழமை காலை 10 மணி முதல் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

www.pungudutivuswiss.com

ரூ. 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் மீது, அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

ரூ. 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் மீது, அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு எதற்கெல்லாம் தடை முழு விவரம

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது

5 ஜன., 2022

யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மலேரியா நோயாளி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர்  செவ்வாய்க்கிழமை  இனங்காணப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்

இராஜாங்க அமைச்சர் சுசில் ஜனாதிபதியினால் பதவி நீக்கம்! - இன்னொருவருக்கும் விரைவில் ஆப்பு

www.pungudutivuswiss.com


உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுசில் பிரேம்ஜயந்த , கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம்

வெடித்துச் சிதறப் போகிறது அரசாங்கம்!

www.pungudutivuswiss.com
இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் வெடித்துச் சிதறப் போகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் வெடித்துச் சிதறப் போகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்

கனடாவில் 24 மணிநேரத்தில் 37 பேர் பலி!

www.pungudutivuswiss.com



கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 ஆயிரத்து 301 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.கனடாவில் தற்போது வரை தொற்றினால் பாதிக்கப்பட்டு 3இலட்சத்து 55 ஆயிரத்து 331 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்

சுசிலை நீக்கியவர்கள் லன்சாவை ஏன் நீக்கவில்லை?

www.pungudutivuswiss.com



சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

டுக்கடலில் மாயமான 4000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்!

www.pungudutivuswiss.com

2021ல் ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், ஆகியவையே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம்.

2021ல் ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், ஆகியவையே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம்

ad

ad