ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கம் வெடித்தாலும் மக்களைக் காக்கும் தலைமைத்துவம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சி என்ற ரீதியில் பல் வேறுசவால்களை எதிர்கொண்டோம். தற்போது கட்சியை பலப்படுத்த பல கட்சிகள் எமக்கு ஆதரவளித்து வருகின்றன என்று தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது ஒரு முக்கியமான ஆண்டாகும் என்றார் |