புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2025

தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் அவர்கள் இலங்கையில் இருந்தாலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நமது கடமை விஜய்.

www.pungudutivuswiss.com

சைபர் தாக்குதல்: லண்டன், பேர்லின் உட்பட ஐரோரோப்பிய விமான நிலையங்கள் பாதிப்பு

www.pungudutivuswiss.com


சைபர் தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.
www.pungudutivuswiss.com
முன்னாள் எம்.பி கனகசபை மரணம்!
[Saturday 2025-09-20 15:00]


மட்டக்களப்பு- களுதாவளையை சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பு- களுதாவளையை சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

    
www.pungudutivuswiss.com
லண்டன் பயணம் உத்தியோகபூர்வமானது!
[Saturday 2025-09-20 15:00]


தனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது  என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் வகை வகையாக துப்பாக்கிகள்!- பொலிஸ் அதிர்ச்சி.
[Saturday 2025-09-20 15:00]


இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து  பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்

www.pungudutivuswiss.com
இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!
[Saturday 2025-09-20 15:00]


2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது

20 செப்., 2025

www.pungudutivuswiss.com
வீழ்வோமென்று நினைத்தாயா 
புங்குடுதீவு சுவிஸ் கொம்  இணையத்தின் முகநூலுக்கு தடை 

..............................................................................................................................
கடந்த 15 ஆம்  திகதி ஜெனீவா  சபைக்கு முன்பான  ஈழத்தமிழரின் பேரணியில்  இடம்பெற்ற மேதகு வே.பிரபாகரனின்  ஆளுயர படங்களை இரண்டின் நிழல் படங்களை செய்திகளில் பதிவேற்றியமைக்காக  3  மாத தடையை  முகநூல் நிறுவனம்  விதித்துள்ளது .இந்த படங்களை இரு  முகநூல் பதிவர்கள் வெளியிட்டிருந்தாலும் தடை  செய்யப்படவில்லை என்று  நாம்  விசாரித்த பொது எமது தமிழ் தேசிய கொள்கை ஒன்றே  மூச்சாக  கொண்டியங்கிமையால் எமது  ஊடகத்துக்கு  ஒரு சில  பச்சை துரோகிகளினால்  காட்டி கொடுக்கப்பட்டுதான்  இந்த  சம்பவம்  நிகழ்ந்துள்ளது என்பது தெரிய  வந்துள்ளது . 23  லட்ஷம்  பார்வையாளர்களை  கொண்டு வெற்றி நடை போடும் எமது இணையத்தின் கொள்கை  என்றும் மாறாது. மீண்டும் எழுவோம் .முகநூலுக்கு தடை போடப்பட்டிருந்தாலும் எமது இணையம் தொடர்ந்து  இயங்குகின்றது .உறவுகள் எமது  www .pungudutivuswiss .com இணையதத்துக்கு சென்று  வழமைபோல் செய்திகளை  காண முடியும் .அந்த இணையத்தின் முக்கிய எய்திகளை  எமது  வேறு சகோதஹ்ரா  முகநூல்கள்  எடுத்து வரும் நானி 

RER B பயணிகளுக்கு கவலையான செய்தி - மீண்டும் தாமதம்!!

www.pungudutivuswiss.com
RER B பயணிகளுக்கு கவலையான செய்தி - மீண்டும் தாமதம்!!

RER B சேவைகளில் அனைத்து தொடருந்துகளையும் மாற்றி புதிய, நவீன

கண்ணீர் காவியம்:மகிந்த –கோத்தா சந்திப்பு!

www.pungudutivuswiss.com

ஐ.நா.வில் பயங்கர யுத்த நாடகம்: ஈரான் மீது மீண்டும் தடைகள்! US, பிரான்ஸ், UK ஆட்டம்! Posted by By tamil

www.pungudutivuswiss.com
ஐ.நா.வில் பயங்கர யுத்த நாடகம்: ஈரான் மீது மீண்டும் தடைகள்! US, பிரான்ஸ், UK ஆட்டம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஈரான் மீதான ‘ஸ்னாப் பேக்’ தடை

19 செப்., 2025

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எமது உறவினருமான த.கனகசபை அவர்கள் இயற்கை எய்தினார் ஆழ்ந்த இரங்கல்கள்

ரஷ்யாவின் உளவுத்துறைக்கு சவால் விடும் இங்கிலாந்து: டார்வெப்பில் களமிறங்கிய MI6

www.pungudutivuswiss.com
ரஷ்யாவின் உளவுத்துறைக்கு சவால் விடும் இங்கிலாந்து: டார்வெப்பில் களமிறங்கிய MI6!

உலகமே ஆச்சரியப்படும் வகையில், இங்கிலாந்தின் புகழ்பெற்

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் பிரம்மாண்ட வேலைநிறுத்தம்

www.pungudutivuswiss.com
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் பிரம்மாண்ட வேலைநிறுத்தம்!

பிரான்ஸ் அரசு அறிவித்த கடுமையான சிக்கன நடவடிக்கைக

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!
[Friday 2025-09-19 07:00]


பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 
கிளிநொச்சி  அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்திலிந்து நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்திலிந்து நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

யாழில். டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு

www.pungudutivuswiss.com


யாழில் தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம்

www.pungudutivuswiss.com

மல்லாவி பாலி நகர் சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளை அதிகாரிகதிரை பறிபோனது?

www.pungudutivuswiss.com

பாதாள உ

முழு மூச்சில் ஆர்ப்பாட்டம்... ஈஃபிள் கோபுரம், லூவர் மூடப்பட்டன!

www.pungudutivuswiss.com!
முழு மூச்சில் ஆர்ப்பாட்டம்... ஈஃபிள் கோபுரம், லூவர் மூடப்பட்டன!!



www.pungudutivuswiss.com
வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்: தீவிரமாகும் இஸ்ரேலிய தாக்குதல்!
[Thursday 2025-09-18 16:00]

காசா நகரில்  சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன. காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர். வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன. காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர். வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்

www.pungudutivuswiss.com


'தவெகவின் தலைவர் ஏன் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடாது?' - நீதிமன்றம் கேள்வி!
[Thursday 2025-09-18 16:00]

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வார இறுதியில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு விஜய் தரப்பிற்கும் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வார இறுதியில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு விஜய் தரப்பிற்கும் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளது

ad

ad