![]() தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி தொடருந்து சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் |
-
15 ஆக., 2023
தலைமன்னார் - கொழும்பு இடையே கடுகதி ரயில்
www.pungudutivuswiss.com
சக மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் விசம் கலந்த மாணவி!
www.pungudutivuswiss.com
![]() நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விசம் கலந்த நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன |
மாங்குளத்தில் கோர விபத்து - 3 பேர் பலி!
www.pungudutivuswiss.com
![]() மாங்குளம்- பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். |
14 ஆக., 2023
கிளிநொச்சியில் 106 சிறுமிகள் வன்புணர்வு! - மருத்துவ அறிக்கை கிடைக்காமையால் தப்பிக்கும் குற்றவாளிகள்.
www.pungudutivuswiss.com
![]() கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்கப் பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது |
தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.
www.pungudutivuswiss.com
கல்வியக்காட்டு கொலை ; 09 வயது சிறுமியுடன் தவறாக நடக்க முற்பட்டவர் என விசாரணையில் தெரிவிப்பு
www.pungudutivuswiss.com
திருமணம் செய்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் கைது!
www.pungudutivuswiss.com
![]() 15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
இந்தியாவுக்கான புதிய தூதுவராகிறார் சேனுகா
www.pungudutivuswiss.com
![]() இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார். இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்த மொரகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக் கொள்ளவுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார் |
ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஜே.வி.பி!
www.pungudutivuswiss.com
![]() நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஜே.வி.பி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் |
13 ஆக., 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது
www.pungudutivuswiss.com
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சட்டவிரோத பண பரிவர்த்தனை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சட்டவிரோத பண பரிவர்த்தனை
வீதியை கடக்க முயன்ற பெண் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்! [Sunday 2023-08-13 06:00]
www.pungudutivuswiss.com
விகாரையைத் தடுக்க சம்பந்தன் யார்?- நிலாவெளி வீதியில் பிக்குகள் ஆவேசம்! Top News
www.pungudutivuswiss.com
![]() திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது |
அல்லைப்பிட்டியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் கைது!
www.pungudutivuswiss.com
![]() யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. |
11 ஆக., 2023
பொலிஸ் அதிகாரங்கள் குறித்து டிரான் அலசுடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் பேச்சு!
www.pungudutivuswiss.com
![]() 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது |
யாழ்ப்பாணத்தில் சிதைந்த நிலையில் சிசுவின் சடலம்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது |
10 ஆக., 2023
13 தொடக்கப் புள்ளியோ, தீர்வோ அல்
www.pungudutivuswiss.com
![]() 13 தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது |
பறாளய் முருகன் அரச மரத்தின் வயதைக் கண்டறிய ஜனாதிபதி உத்தரவு!
www.pungudutivuswiss.com
![]() சுழிபுரம் பறாளய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி செய்து முறையற்ற விதமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)