-
6 டிச., 2025
கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன்!
www.pungudutivuswiss.comயாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (05) இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரிப்பு! [Friday 2025-12-05 18:00]
www.pungudutivuswiss.com
![]() சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 214 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
5 டிச., 2025
தீவிரமடையும் ரஷ்ய தாக்குதல்கள்: உறைபனியில் உக்ரைன்! மின்சாரம், வெப்பமூட்டும் வசதி துண்டிப்பு
www.pungudutivuswiss.com

கடும் குளிர்காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் உக்ரைனில், ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதல்களால்
லண்டன் உணவகத்தில் ஈழத் தமிழர் குத்திக் கொலை: பின் தொடர்ந்து சென்ற நபர் !
www.pungudutivuswiss.com

எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது எவருக்கு
இலங்கை: மண்சரிவில் புதைந்த சடலங்களை உறவினர்களே தேடி எடுக்கும் அவலம் - பிபிசி தமிழ் நேரில் கண்டவை
www.pungudutivuswiss.com
படக்குறிப்பு,தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என சாந்தகுமார் கூறுகிறார்

4 டிச., 2025
நம்பிக்கை துரோகம்: உலகக் கோப்பை டிக்கெட் மறுவிற்பனையில் ‘மாபெரும் கொள்ளை’:

உலகக் கோப்பை டிக்கெட் மறுவிற்பனையில் ‘மாபெரும் கொள்ளை’: ரசிகர்கள் கொதிப்பு
தங்கள் இருப்புகளைத் திருடினால், அதற்குப் பதிலடி: EU திட்டத்திற்கு ரஷ்யா எச்சரிக்கை
www.pungudutivuswiss.com

ரஷ்யத் தோல்வி ‘முழுமையான மாயை’ – பெல்ஜியம் பிரதமர்
3 டிச., 2025
மன்னிப்புக் கோரிய பாடகி சின்மயி: பின்னணி என்ன?
www.pungudutivuswiss.com
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரெளபதி 2‘ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரெளபதி 2‘ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய
481 பேர் பலி - 366 பேரைக் காணவில்லை! [Wednesday 2025-12-03 06:00]
www.pungudutivuswiss.com
![]() அண்மைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. |
2 டிச., 2025
கொத்துக் கொத்தாக புதைந்து போன 336 மக்கள்: கிண்டி எடுக்கும் அவ்வூர் இளைஞர்கள்
www.pungudutivuswiss.com

இலங்கையில் திட்வா புயல் பேரழிவு: உயிரிழப்பு 366 ஆக உயர்வு; 1.3 மில்லியன் மக்கள் பாதிப்பு!

இலங்கையில் திட்வா புயல் பேரழிவு: உயிரிழப்பு 366 ஆக உயர்வு; 1.3 மில்லியன் மக்கள் பாதிப்பு!
கொழும்பு:02-12-2025
இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை! நாடாளுமன்றத்தில் சாணக்கியன் காட்டம்..
www.pungudutivuswiss.com
30 நவ., 2025
தொடரும் அனர்த்தங்கள்! 330ஐ கடந்த பலி எண்ணிக்கை
www.pungudutivuswiss.com
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து
www.pungudutivuswiss.comவிபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்
மாவிலாறு பகுதியில் அதிகரித்த அனர்த்தம்.. நூற்றுக் கணக்கானோர் மீட்பு
www.pungudutivuswiss.com
மாவிலாறு பகுதியில் சிக்கியிருந்த 121 பேரை விமானப்படை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உடைப்பெடுத்துள்ள மாவிலாறு குளக்கட்டு! வெள்ள அபாயம் தீவிரம் - உடன் வெளியேறுங்கள்
www.pungudutivuswiss.com
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக பாரிய
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







