-
29 டிச., 2025
சிறையில் டக்ளஸ் உயிருக்கு ஆபத்து- என்கிறார் சுரேன் ராகவன். [Monday 2025-12-29 18:00]
![]() முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார் |
தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
டக்கி மாமாவுக்கு மேலும் சிக்கல் இன்னும் 3 துப்பாக்கி எங்கே: புது விசாரணை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தேவானந்தா தனது எஞ்சிய வாழ்நாளைச் சிறையிலேயே கழிக்க நேரிடும்!
டக்ளஸின் வீடு, கார் , மற்றும் அலுவலங்களில் கடும் சோதனை:
comமலேசியாவில் கூட்டணிக்கு டீல் போடப்பட்டதா ? ஓபிஎஸ், டிடிவி தினகரன்
நேற்று மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உலகம்
டக்ளசுக்கு வழங்கிய 20 துப்பாக்கிகள் மாயம்! [Sunday 2025-12-28 15:00]
![]() முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன ஆயுதங்களில் 15 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஐந்து 9 mm கைத்துப்பாக்கிகள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன |
முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட T-56ரக துப்பாக்கிக்குரிய 1,500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் 9mm தோட்டாக்கள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளன |
தற்கொலை குண்டுதாரிகள் விமானத்தில் வருவதாக மின்னஞ்சல்!- கட்டுநாயக்கவில் பதற்றம். [Sunday 2025-12-28 15:00]
![]() டோஹாவிலிருந்து வந்த விமானத்தின் 4 பயணிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாக கிடைத்த மின்னஞ்சலை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது |
28 டிச., 2025
2026 தேர்தல் கூட்டணி | திமுகவா அல்லது தவெகவா., மீண்டும் விவாதத்தை தொடங்கிய காங்கிரஸ்.!
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி; திமுகவா அல்லது தவெகவா எனும் விவாதத்தை காங்கிரஸ் மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. இது குறித்துப்
ஆட்சியில் பங்சிகு கேட்டு தி.மு.க.,விடம் வலியுறுத்தி வருகிறோம்: செல்வப்பெருந்தகை
27 டிச., 2025
''சபையில் மரியாதையாக கதைத்து பழகுங்கள்” சிறீதரனுக்கு அர்ச்சுனா எம்.பி வழங்கிய அறிவுர
26 டிச., 2025
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025 உலகம் அ+ அ- Jelensky 2023 06 27 கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரஷ்யா - உக்ரைன் இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டது. உக்ரைனின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இதனை அனைத்து தரப்பும் கையெழுத்து மூலம் உறுதி செய்யப்படும். இது ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஒரு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பது போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இன்னும் சில பிராந்திய பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டு உள்ளார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரஷ்யா - உக்ரைன் இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டது. உக்ரைனின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இதனை அனைத்து தரப்பும் கையெழுத்து மூலம் உறுதி செய்யப்படும்.
இது ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஒரு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பது போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இன்னும் சில பிராந்திய பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டு உள்ளார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.








