-

26 மே, 2026

'மூடிய அறை' சந்திப்புக்களில் கலந்து கொள்ளமாட்டோம்! [Tuesday 2026-05-26 06:00]

www.pungudutivuswiss.com


தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் 'மூடிய அறை' சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (22)  நடைபெற்ற சந்திப்பு வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் 'மூடிய அறை' சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பு வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

டுபாயில் பதுங்கியிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடியாக கைது

www.pungudutivuswiss.com

தவெகவில் புதிய அதிகார மையம்: கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்! [Tuesday 2026-05-26 16:00]

www.pungudutivuswiss.com

கடந்த வாரம் முதல்வராக விஜய் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உரையாற்றிய விஜய், ஆட்சியில் 'பவர் சென்டர்' (Power Center) என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் முதல்வராக விஜய் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உரையாற்றிய விஜய், ஆட்சியில் 'பவர் சென்டர்' (Power Center) என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். "இந்த ஆட்சியில் எனக்குத் தெரியாமல் எந்த ஒரு நகர்வும் இருக்காது. திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நானே இறுதி முடிவெடுப்பேன். என்னை மீறி யாரும் இங்கே அதிகாரத்தைச் செலுத்த முடியாது" என்று அவர் கூறியது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நான் மட்டுமே பவர் சென்டர் என்ற தொனியில் ஆட்சி தொடங்கப்பட்ட நாளில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரக்கப் பேசினார்.

அதிமுக எம்எல்ஏ ராஜினாமா: சபாநாயகர் ஏற்க மறுத்தது ஏன்? [Tuesday 2026-05-26 16:00]

www.pungudutivuswiss.com

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகரை 3 தொகுதிகளை காலி தொகுதிகளாக அறிவித்தார்.

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகரை 3 தொகுதிகளை காலி தொகுதிகளாக அறிவித்தார்.

ஆபரேஷன் 12’ - நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? [Tuesday 2026-05-26 07:00]

www.pungudutivuswiss.com

தமிழக அரசியல் களம்ஒரு மிகப்பெரிய அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. 107 இடங்களை வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், 118 என்ற பெரும்பான்மை மேஜிக் நம்பரைத் தொட முடியாததால், காங்கிரஸ் (5 எம்.எல்.ஏ-க்கள்), விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் தவெக அரசு அரியணையில் அமர்ந்தது.

தமிழக அரசியல் களம்ஒரு மிகப்பெரிய அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. 107 இடங்களை வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், 118 என்ற பெரும்பான்மை மேஜிக் நம்பரைத் தொட முடியாததால், காங்கிரஸ் (5 எம்.எல்.ஏ-க்கள்), விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் தவெக அரசு அரியணையில் அமர்ந்தது

3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா - தவெகவின் அரசியல் கணக்கு பலனளிக்குமா?

www.pungudutivuswiss.com

மூன்றாக உடைந்த அதிமுக.. பலம் பெறும் தவெக! வேலுமணி தரப்பின் நிலை என்ன?

www.pungudutivuswiss.com

அதிமுக 3 தரப்புPt web

வித்யா கொலை குற்றவாளி உயிர் மாய்ப்பு விவகாரம்! இறுதி சடங்கு அரச செலவில் முன்னெடுப்பு

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் பலி! [Monday 2026-05-25 15:00]

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி - கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

25 மே, 2026

திருவண்ணாமலை சிறுமிக்கு ஓடும் லாரியில் நடந்த கொடூரம்! [Sunday 2026-05-24 16:00]

www.pungudutivuswiss.com

திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமியை ஓடும் லாரியில் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடில் இருந்து பெங்களூர் செல்லும் வரை சிறுமியை பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். ஓடும் லாரியில் வைத்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை இரண்டு பேர் ஆசை வார்த்தை கூறி ஓடும் லாரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது.

திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமியை ஓடும் லாரியில் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடில் இருந்து பெங்களூர் செல்லும் வரை சிறுமியை பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். ஓடும் லாரியில் வைத்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை இரண்டு பேர் ஆசை வார்த்தை கூறி ஓடும் லாரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது

24 மே, 2026

கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளை- பொலிஸ் அதிகாரி கைது! [Sunday 2026-05-24 16:00]

www.pungudutivuswiss.com



கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை! [Sunday 2026-05-24 16:00]

www.pungudutivuswiss.com



இந்த ஆண்டு  மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த பல தகவல்கள் அம்பலம்! [Sunday 2026-05-24 16:00]

www.pungudutivuswiss.com



உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் விசாரணைகளில் பல தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் நெருங்கிய சகாவாக முன்னதாக செயற்பட்ட, அசத் மௌலானா வழங்கிய 95 பக்கங்கள் அடங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் விசாரணைகளில் பல தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் நெருங்கிய சகாவாக முன்னதாக செயற்பட்ட, அசத் மௌலானா வழங்கிய 95 பக்கங்கள் அடங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

இந்துக்களின் போர்' சமநிலையில்! [Sunday 2026-05-24 08:00]

www.pungudutivuswiss.com


மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான  'இந்துக்களின் போர்' துடுப்பாட்டப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான 'இந்துக்களின் போர்' துடுப்பாட்டப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

22 மே, 2026

ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள்.." ஆ.ராசா கருத்திற்கு சிபிஎம் விமர்சனம்!

www.pungudutivuswiss.com
தவெக அமைச்சரவையில் பங்கேற்ற விசிகவை கடுமையாக விமர்சித்த ஆ.ராசாவின் கருத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி விமர்சித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாத விமானங்கள்- மத்தளவுக்கு திருப்பி விடப்பட்டன! [Friday 2026-05-22 18:00]

www.pungudutivuswiss.com


 மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 9விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 
தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 9விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை! [Friday 2026-05-22 18:00]

www.pungudutivuswiss.com



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

டொலரின் மதிப்பு ரூ. 354.03ஐ தொட்டது! [Thursday 2026-05-21 16:00]

www.pungudutivuswiss.com



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி  இன்று மேலும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 342.63 ஆகவும், அதன் விற்பனை விலை ரூ. 354.03 ஆக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த அமெரிக்க டொலர் மாற்று விகிதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 342.63 ஆகவும், அதன் விற்பனை விலை ரூ. 354.03 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த அமெரிக்க டொலர் மாற்று விகிதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்! [Thursday 2026-05-21 16:00]

www.pungudutivuswiss.com



விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜூக்கு  பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று  உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரிகேடியர் பால்ராஜ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியும் சமர்க்கள நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரிகேடியர் பால்ராஜ்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

21 மே, 2026

23 அமைச்சர்கள் பதவியேற்பு | மலர்ந்த கூட்டணி ஆட்சி.. மாற்றத்தை உருவாக்கிய விஜய்!

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் விஜயின் தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில்,

ad

ad