| 21வது நாளாகத் தொடர்ந்த போராட்டம்! [Wednesday 2026-07-15 06:00] |
![]() முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 21ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. |
-
15 ஜூலை, 2026
| நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன- நீதிமன்றில் வெளியான தகவல்கள்! [Wednesday 2026-07-15 06:00] |
![]() சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் நடத்தப்பட்ட விசாரணைகளில் 271 வெற்றுத் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது. |
| ஜனாதிபதிக்கு பிரான்ஸ் விசா மறுக்கப்பட்டதா? [Wednesday 2026-07-15 06:00] |
![]() ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
9 ஜூலை, 2026
நாட்டை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 8 அதிகாரிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
8 ஜூலை, 2026
செம்மணிப் புதைகுழிகள் குறித்து சந்திரிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும்! [Wednesday 2026-07-08 19:00]
![]() செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். |
கஜேந்திரகுமாரின் ஆசனம் மாற்றப்பட்டது! [Wednesday 2026-07-08 19:00]
![]() பாராளுமன்ற ஆசன வரிசையில் தனது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்த கோரிக்கையை அடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது. |
7 ஜூலை, 2026
கண்ணீருடன் விடைபெற்றார்: உலகக்கோப்பையில் ரொனால்டோ வசமுள்ள 2 சாதனைகள்
| உயிரிழந்த கைதிகளை அடையாளம் காண நடவடிக்கை- கொழும்பு வைத்தியசாலையில் பலரது நிலை கவலைக்கிடம்! [Tuesday 2026-07-07 08:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர் |
6 ஜூலை, 2026
| சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு இடைக்கால தடை கட்டளை வழங்க மறுப்பு! [Monday 2026-07-06 17:00] |
![]() சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. |
| நீர்கொழும்பு சிறையில் பெரும் கலவரம்- 26 பேர் பலி! [Monday 2026-07-06 17:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றுகாலை மீண்டும் இடம்பெற்ற கலவரங்களில் 26 பேர் உயிரிழந்ததுடன் 100இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் |
| காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மரணம்! [Monday 2026-07-06 17:00] |
![]() நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி, இந்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கைதிகள் உள்ளிட்ட இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. |
2 ஜூலை, 2026
பிற கட்சி நிர்வாகிகள் இணைப்பு விழா! – கார்ப்பரேட் பாணியில் விழா ஏற்பாடு செய்த த.வெ.க
| வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! [Wednesday 2026-07-01 18:00] |
![]() வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
28 ஜூன், 2026
பிரான்சில் ஸ்கைடைவர்ஸை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி!
கிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில், ஸ்கைடைவர்ஸை ஏற்றிச்
25 ஜூன், 2026
வவுனியா முதல்வர்:சாவகச்சேரி –பிரதி தவிசாளர் வெளியே!
16 ஜூன், 2026
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு! [Monday 2026-06-15 16:00
![]() முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார். கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி சங்கீதா, தனது கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். |
| 5 படுகொலைகள் குறித்த வழக்கு- பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு! [Monday 2026-06-15 16:00] |
![]() மட்டக்களப்பில் ஐந்து படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிள்ளையான் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் |
8 ஜூன், 2026
சுரேஷ் சாலேக்கு ஆதரவாக கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக போராட்டம்! [Monday 2026-06-08 17:00]
![]() பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு நீதி கோரி இன்று காலை 10 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. |











