புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2018

புங்குடுதீவுமடத்துவெளி ஊரதீவு சந்தியில் இருந்து  கேரதீவு சிறுப்பிட்டி வரை வீதிகள்  ஒளிமயமானது மடத்துவெளி சந்தியில் இருந்து ஊரதீவு கேரதீவு ஊடாக  இ றுபிட்டி வரை செல்லும்  பிரதான வீதிக்கு பிரதேச சபை இந்த மின்விளக்கு பணிகளை  செய்துள்ளது
கேரதீவு பகுதி வீதிகளுக்கு  7 மின்விளக்குகளை  பொருத்தி  ஒளிமயமாக்கி உள்ளது  பிரதேசசபை  .இதனை பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமார்  திருமதி யசோ சாந்தகுமார் ஆகியோர் முன்னின்று நடத்தி வைத்தனர் பாராட்டுக்கள் 
புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன்   வீதிக்கு ஒளிவிளக்குகள் பொருத்திய நல்லுறவு பாஸ்கரனை வாழ்த்துவோம்
சுவிஸ் லௌசான் நகரில் வசிக்கும் கிருஸ்ணபிள்ளை பாஸ்கரன்  தனது  பிறந்த இடது வீதியான காம்பிலியன் வீதிக்கு  மின்விளக்குகளை பொருத்தி அழகு பார்த்துள்ளார் இவரது நற்பணியை பாராட்டி  மகிழ்கிறோம் படங்கள் பாஸ்கரன்

அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன

ஏழு தமிழர்களின் விடுதலையையும் ஆளுநர் விருப்பம்போல் தாமதிக்க முடியாது – ராமதாஸ் காட்டம்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எழுவரின் விடுதலையை தாமதிப்பது

குற்றாலம் வந்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை நேற்று இரவு வரை 13 ஆக இருந்தது. இன்று அதிகாலை

தமிழ் மக்கள் கூட்டணி”யை உருவாக்குவேன்: சி.வி

தமிழ் மக்கள் கூட்டணி” என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இல்லை

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு

தமிழ் மக்கள் விக்னேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்

பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் புகுந்த முதலமைச்சர் மேடையில் அமர்ந்திக்கிறார்

முதலமைச்சரால் உருவாகப் போகும் மாற்றம்! நிச்சயம் வடக்கு - கிழக்கு வேறுபாட்டை இல்லாதொழிக்கும்


சட்டத்தால் வடகிழக்குசட்டத்தால் வடகிழக்குசட்டத்தால் வடகிழக்கு பிரித்து வைக்கப்பட்டுள்ள போதும் மக்கள் என்றென்றும் இணைந்தே இருப்பதாக தமிழ்

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களிற்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக

வைரமுத்து விவகாரம்: ஏ.ஆர் ரஹ்மான் சகோதரியோடு கைகோர்த்த ஹெச்.ராஜா

வைரமுத்துவை பற்றி ஆரம்பத்திலேயே வெளியே சொல்லியிருக்க வேண்டும் என ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி கூறியதற்கு

ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகவேண்டும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான  நடவடிக்கையை

வட மாகாண சபையின் ஆயுட் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

வட மாகாண சபையின் ஆயுட் காலம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே பயணித்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக

வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற்றிகண்டிருக்க முடியும் - தவநாதன்

வல்லவர்களின் கையில் வடமாகாண ஆட்சியதிகாரம் கிடைத்திருந்தால் இந்த புல் ஆயுதத்தை கொண்டே எமது மக்களின்

விக்னேஸ்வரனின் புதிய அரசியல் பயணம் இன்று ஆரம்பம்! புதிய கட்சியின் பெயரையும் அறிவிப்பார்

வடமாகாணசபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில்
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய மாணவர்கள்  சிலருக்கு வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்க ஏட்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 

கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோ


கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்:

ad

ad