புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012

அனைவர்க்கும் ஒரு அவசர வேண்டுகோள் :09248074010 (Toll Free)
இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐ.நா.வில் நவம்பர் 1ஆம் தேதி மறுபரிசீலனை நடைபெறுகின்றது. இதற்காக 5 லட்சம் கையெழுத்துக்களை (மிஸ்டு கால்) அனுப்புவதன் மூலம் போர்க் குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கும்படி இலங்கையை வற்புறுத்த இந்தியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுப்போம். இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் தமிழராகிய நாம் இதைச் செய்ய முடியும். தயவு செய்து உடனே செய்யுங்கள்.

இதை செய்வதின் மூலமாக நாம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். 
குறிப்பு :ஒருவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Mobile (or)Land-line Numberல் இருந்து மிஸ்டு கால் கொடுக்கும்படி வேண்டுகிறேன் .

ad

ad