புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014


வெளிநாட்டு நிதிக்கான ஆதாரத்தை கேஜ்ரிவால் வெளியிடவில்லை: ஷிண்டே பேட்டி
ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நன்கொடைகள் குறித்த தகவல்களை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவிக்கவில்லை என்று மத்திய
உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சிக்கான வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் குறித்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கேஜ்ரிவால் தெரியப்படுத்தவில்லை. இது குறித்து 3 முறை அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், கேஜ்ரிவாலிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றார்.

ad

ad