வேலூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாக்கை அறுத்து
கொண்டார் சுதாகர் என்ற வாலிபர்.
கொண்டார் சுதாகர் என்ற வாலிபர்.
இவர் வாணியம்பாடி மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பொன்னேரியில் உள்ள இவருடைய பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ள வேடியப்பன் கோவிலில் தன்னுடைய நாக்கை வைத்து பூஜை செய்துள்ளார்.
இதையடுத்து அவர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.