புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் உதவி எண்கள்



சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வெள்ள நீர் தேங்குதல், மரம் விழுதல் தொடர்பான உதவிக்கு தொலைபேசி எண் 1913.

வெள்ள நீரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மாநில அவசர கால நடவடிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்துடன் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.  இதன் தொடர்பு எண்கள் 044 2859 3990, 044 2841 0577. 

செல்பேசி எண் 94458 69843, 94458 69847.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவசர கால உதவிக்காக உதவி மையங்கள் 
அமைக்கப்பட்டுள்ளன. 1913, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 044 45674567 ஆகிய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். 

மின்சாரம் துண்டிப்பு பற்றிய தகவலைப் பெற 1912 என்ற எண்ணில் அழைக்கலாம்.

மாநிலம் முழுவதும் அவசர கால தொலைபேசி தொடர்பு எண் 1070, மாவட்ட அவசர கால தொலைபேசி எண் 1077

ad

ad