புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2015

எனது மகன்கள் கைது செய்யப்பட்டால் விஷம் அருந்துவேன்_ஷிரந்தி ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ஆகியோர் தாஜுதீன் படுகொலை
வழக்கு விசாரணைகள் பிரகாரம்  கைது செய்யப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால் தான் விஷம் அருந்துவதனை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ, தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad