இலங்கை ஊடகவியலாளரான பெண்மணி யமுனி ரஸ்மிகா பெரேரா என்பவருக்கு சர்வதேசரீதியிலான தங்க விருதுகள் இரண்டு கி
டைத்துள்ளன. இவருக்கு சிறந்த படப்பிடிப்புச் செய்தியாளருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது.
டைத்துள்ளன. இவருக்கு சிறந்த படப்பிடிப்புச் செய்தியாளருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது.
இப் போட்டி பல்கேரியாவில் இடம்பெற்றது. 50 நாடுகளிலிருந்து 1220 படப்பிடிப்பு செய்தியாளா்கள் இந்தப் போட்டியில் பங்குபற்றி யிருந்தார்கள்.