புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2018

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பது குறித்து ஆராயப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் நிதிக்கு அமையவே காணி விடுவிப்பு இடம்பெறும் என இராணுவம் முன்னதாக அறிவித்திருந்தது.இதற்கமைய, குறித்த நிதி கிடைக்கப் பெற்றதும் மேலும் 400 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பது குறித்து ஆராயப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் நிதிக்கு அமையவே காணி விடுவிப்பு இடம்பெறும் என இராணுவம் முன்னதாக அறிவித்திருந்தது.இதற்கமைய, குறித்த நிதி கிடைக்கப் பெற்றதும் மேலும் 400 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad