-
20 மார்., 2013
இலங்கையில் மனிதஉரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்! காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா
2009-ல் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது இழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நம்மை வருத்தம் அடையச் செய்துள்ளன. அதனால்தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட
ஜனாதிபதியிடம் தி.மு.க. ஆதரவு வாபஸ் கடிதம் வழங்கியதையடுத்து பிரதமர் - சோனியா அவசர ஆலோசனை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதத்தினை நேற்றிரவு 10.30 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் வழங்கினர்.
ஈழத்தமிழர் நலனுக்கான ஐ.நா.மனித உரிமை ஆணையத் தீர்மானம் மீதான இந்தியாவின் நிலைப் பாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் ரொம்பவும் கோப மாக இருப்பதையும், இந்த விஷயத்தில் உறுதியான ஆதரவு நிலையையும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் நிலையையும் இந்தியா எடுக்காவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க வெளியேறு வது என்ற முடிவை கலைஞர் எடுக்கவிருக்கிறார் என் பதையும் இந்த விவகாரம் தொடங்கியது முதலே நக்கீர னில் பதிவு செய்து வருகிறோம். தி.மு.க.வின் நிலையை, கலைஞர்
நாகப்பட்டினம் மீனவர்களை அரிவாளால் வெட்டி இலங்கைக் கடற்படை அட்டூழியம்
நாகப்பட்டினம் மீனவர்கள் அரிவாளால் வெட்டி இலங்கைக் கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது இன்று அதிகாலையில் சுற்றிவளைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை கடற்படை.
இலங்கை கடற்படையினர் தாக்கியதில் படகின் உரிமையாளர் கண்ணையா, மீனவர்கள் சக்திகுமார், செல்வகுமார், பொன்னுசாமி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை சிறைப்பிடித்ததை எதிர்த்து கடலில் 4 மீனவர்களும் வாக்குவாதம் செய்துள்ளனர். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் அரிவாளால் வெட்டியதாக இலங்கை கடற்படை மீது தமிழக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
ராஜபக்சேவை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் மதுரையில் இருந்து விழுப்புரம் சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்து அரியலூôர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் இன்னாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பபோது ராஜபக்சேவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். ரயில் மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சுமார் அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இலங்கை தமிழர் பிரச்சனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசின் போர் குற்றங்கள் மீது விசாரணை நடத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20.3.2013 காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாசாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்தியா ஏன் சிங்களத்திற்கு பயப்படுகிறது.. சிங்களம் சீனாவின் பக்கம் சாய்ந்த பின்னும் ஏன் சிங்களத்தின் காலை நக்குகிறது.? பதிலுக்கு சுப்ரமணியம் என்ற RAW அதிகாரியின் பின்வரும் குறிப்பை படிக்கவும்..#
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்தபோதும் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளி
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்தபோதும் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளி
எதிர்வரும் 20-03-2013 (புதன்) அன்று நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" -
தயவு செய்து SHARE பட்டனை அழுத்தி போராட்டத்துக்கு ஆதரவு தரவும் :
ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்
வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட, நகர, கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் “ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்” முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இம்முன்னேடுப்பு போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும், தாங்களே அப்பகுதியிலுள்ள ஒரு ஒன்றுகூடலுக்கான பகுதியினை தேர்வு செய்து இந்த மாபெரும் போராட்டத்தினை பொதுமக்கள், வணிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைத்து தரப்பினரின் பேராதரவுடன் வெற்றிபெற செய்வது நமது முன்னுள்ள மாபெரும் வரலாற்று கடமையாகும்.
– தமிழீழ விடுதலைக்கான மாணவர்-
இப்போராட்டம் பற்றிய தகவலுக்கு : 9791162911
ஒரு கோடி மாணவர் தொடர் முழக்க போராட்டம்! வெற்றி பெறச் செய்வோம்: வேல்முருகன்
20 ஆம் தேதி நடைபெறும் ஒரு கோடி மாணவர் தொடர் முழக்க போராட்டம்! வெற்றி பெறச் செய்வோம்: வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!
ஆனால் இந்திய மத்திய அரசுதான் இன்னமும் மவுனித்துக் கொண்டிருக்கிறது! இன்று தமிழகத்தில் வீதிக்கு வந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக போராடாத எந்த ஒரு கல்லூரியுமே இல்லை என்ற நிலைமை உருவாகி இருக்கிறது! குக்கிராமங்களில் பள்ளிக்கூடத்து மாணவர்களும் கூட வீதியில் இறங்கி போராடி சிறையேகி வருகின்றனர்! பல நூறு மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தியாக தீபமாம் மாவீரன் திலீபன் வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்!
விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் ஏழுவோம்!! என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகள் தமிழக வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் தன்னெழுச்சியாக தொடங்கி வைத்த .. மூட்டிய ஈழத் தீ ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பற்றி பரவியிருக்கிறது. இந்தத் தன்னெழுச்சியான தீ இப்போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பாக பரிணமித்திருக்கிறது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20-ந் தேதியன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் சுமார் 1 கோடிக்கும் மேலான மாணவர்கள் ஒருங்கிணைந்து காலை முதல் மாலை வரை தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.
தமிழினத்தின் வரலாற்றில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னர் தற்போதுதான் நமது பிள்ளைகளான மாணவர் சமூகம் இத்தனை பேரெழுச்சியோடு களமாடுகிறது. தமிழக மாணவர்கள் விடுத்திருக்கும் 20-ந் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புடன் இணைந்து அவர்களது போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தங்களது வீட்டுக் குழந்தைகளை களமாடும் மாணவர்களுடன் கரம்கோர்க்க அனுப்பி வையுங்கள்! 20-ந் தேதியன்று நடைபெறுகிற போராட்டம் தமிழீழத் தமிழரது அடிமை விலங்குகளை உடைத்து நொறுக்கும் நாளாக மாவீரச் செல்வங்களின் கனவாம் தமிழீழத் தனியரசு அமைவதற்கான வழியை உறுதிப்படுத்தும் நாளாக அமைந்திட சாதி, மத, கட்சி, இயக்க எல்லைகளைக் கடந்து களமாடும் மாணவர்களுடன் கரம் கோர்ப்போம் என அனைவரையும் அழைக்கிறேன்!!
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.
தொடர்புக்கு:-
ஒருணைப்பாளர்கள்
சென்னை...இரா.திருமலை : 99442 24935
சென்னை. ,தினேஷ் : 97911 62911
சென்னை. ,கார்த்தி :97911 56568
தஞ்சை,,,,,கௌதமன்/ 9786603669
திருச்சி......
சிவா/ 9940953705/, தினேஷ்/ 9080808068
கும்பகோணம்/ 9865370777,
ஈரோடு
ராஜ்குமர் 8870422092, பிரகாஷ் 9976916787
கோவை
தினேஷ் 9944599425
சேலம்
பாரதி 9894363191
இராமநாதபுரம்
அப்துல்காதர் 9942915913
திண்டுக்கல்
ரவி 8220132507
மதுரை
வெங்கட்ராமன் 9894438555
சிவகங்கை
சிவாஜிகாந்தி 9865619350
விழுப்புரம்
ஏ.வி.சரணவன் 9443112017
திருவள்ளூர்
திலீபன் 9840150597
காஞ்சிபுரம்
அன்சாரி 9884715642, தாஸ் 8973061609
தயவு செய்து SHARE பட்டனை அழுத்தி போராட்டத்துக்கு ஆதரவு தரவும் :
ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்
வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட, நகர, கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் “ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்” முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இம்முன்னேடுப்பு போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும், தாங்களே அப்பகுதியிலுள்ள ஒரு ஒன்றுகூடலுக்கான பகுதியினை தேர்வு செய்து இந்த மாபெரும் போராட்டத்தினை பொதுமக்கள், வணிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைத்து தரப்பினரின் பேராதரவுடன் வெற்றிபெற செய்வது நமது முன்னுள்ள மாபெரும் வரலாற்று கடமையாகும்.
– தமிழீழ விடுதலைக்கான மாணவர்-
இப்போராட்டம் பற்றிய தகவலுக்கு : 9791162911
ஒரு கோடி மாணவர் தொடர் முழக்க போராட்டம்! வெற்றி பெறச் செய்வோம்: வேல்முருகன்
20 ஆம் தேதி நடைபெறும் ஒரு கோடி மாணவர் தொடர் முழக்க போராட்டம்! வெற்றி பெறச் செய்வோம்: வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!
ஆனால் இந்திய மத்திய அரசுதான் இன்னமும் மவுனித்துக் கொண்டிருக்கிறது! இன்று தமிழகத்தில் வீதிக்கு வந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக போராடாத எந்த ஒரு கல்லூரியுமே இல்லை என்ற நிலைமை உருவாகி இருக்கிறது! குக்கிராமங்களில் பள்ளிக்கூடத்து மாணவர்களும் கூட வீதியில் இறங்கி போராடி சிறையேகி வருகின்றனர்! பல நூறு மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தியாக தீபமாம் மாவீரன் திலீபன் வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்!
விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் ஏழுவோம்!! என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகள் தமிழக வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் தன்னெழுச்சியாக தொடங்கி வைத்த .. மூட்டிய ஈழத் தீ ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பற்றி பரவியிருக்கிறது. இந்தத் தன்னெழுச்சியான தீ இப்போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பாக பரிணமித்திருக்கிறது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20-ந் தேதியன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் சுமார் 1 கோடிக்கும் மேலான மாணவர்கள் ஒருங்கிணைந்து காலை முதல் மாலை வரை தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.
தமிழினத்தின் வரலாற்றில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னர் தற்போதுதான் நமது பிள்ளைகளான மாணவர் சமூகம் இத்தனை பேரெழுச்சியோடு களமாடுகிறது. தமிழக மாணவர்கள் விடுத்திருக்கும் 20-ந் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புடன் இணைந்து அவர்களது போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தங்களது வீட்டுக் குழந்தைகளை களமாடும் மாணவர்களுடன் கரம்கோர்க்க அனுப்பி வையுங்கள்! 20-ந் தேதியன்று நடைபெறுகிற போராட்டம் தமிழீழத் தமிழரது அடிமை விலங்குகளை உடைத்து நொறுக்கும் நாளாக மாவீரச் செல்வங்களின் கனவாம் தமிழீழத் தனியரசு அமைவதற்கான வழியை உறுதிப்படுத்தும் நாளாக அமைந்திட சாதி, மத, கட்சி, இயக்க எல்லைகளைக் கடந்து களமாடும் மாணவர்களுடன் கரம் கோர்ப்போம் என அனைவரையும் அழைக்கிறேன்!!
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.
தொடர்புக்கு:-
ஒருணைப்பாளர்கள்
சென்னை...இரா.திருமலை : 99442 24935
சென்னை. ,தினேஷ் : 97911 62911
சென்னை. ,கார்த்தி :97911 56568
தஞ்சை,,,,,கௌதமன்/ 9786603669
திருச்சி......
சிவா/ 9940953705/, தினேஷ்/ 9080808068
கும்பகோணம்/ 9865370777,
ஈரோடு
ராஜ்குமர் 8870422092, பிரகாஷ் 9976916787
கோவை
தினேஷ் 9944599425
சேலம்
பாரதி 9894363191
இராமநாதபுரம்
அப்துல்காதர் 9942915913
திண்டுக்கல்
ரவி 8220132507
மதுரை
வெங்கட்ராமன் 9894438555
சிவகங்கை
சிவாஜிகாந்தி 9865619350
விழுப்புரம்
ஏ.வி.சரணவன் 9443112017
திருவள்ளூர்
திலீபன் 9840150597
காஞ்சிபுரம்
அன்சாரி 9884715642, தாஸ் 8973061609
ஜப்பான் வெளியுறவுதுறையிடம் டோக்கியோ வாழ் தமிழர்களின் கோரிக்கை எமது வேண்டுகோளை ஏற்று, டோக்யோவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள், திங்கள் கிழமை (18 மார்சு) மதியம் 1 மணி அளவில், ஜப்பான் வெளியுறவுதுறையின் அலுவலகத்தின் முன் திரண்டனர். நால்வர் மட்டுமே மேற்கு ஆசியாவின் வெளியுறவுதுறையின் தலைமை இயக்குனர் திரு மகோட்டோ மாசுதா(Makoto Masuda san) அவர்களை சந்திக்கும் இயலும் என்று கூறியதால், திரு அருள், திரு குகன், திரு பாலு அவர்களுடன் நானும் (செந்தில்குமார்) இணைந்து எமது கோரிக்கையை இயக்குநர் அவர்களிடம் விளக்கி கூறினோம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள், எமது கோரிக்கையை பொறுமையுடன், மிகுந்த கனிவுடனும் இயக்குநர் அவர்களும்,
செய்தியை பரப்புங்கள்:-
நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் . கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள உள்ளூர் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் .
மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. என்பது போல செய்திகள் வந்துள்ளன.
மேலும் விபரங்களுக்கு அக்கல்லூரியை அணுகவும்.
நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர் . கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள உள்ளூர் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் .
மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. என்பது போல செய்திகள் வந்துள்ளன.
மேலும் விபரங்களுக்கு அக்கல்லூரியை அணுகவும்.
@Mohamed Raisudeen சற்றுமுன் செய்திகளுக்கு அனுப்பிய தகவல்
அன்பின் தோழருக்கு,
எங்கள் முகவை மாநாகரில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஈழப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமனது மாணவர் பூராட்டமும் வழக்கறிஞர் போராட்டமும் தயவு செய்து அதைப்பற்றிய செய்தியை தங்கள் தளத்தில் பதியவும்.
புகைப்பட மற்றுமு் செய்தி லிங்:
இணைய முக நூல் பக்கத்தின் மூலம் ம.தி.மு.க தோழர் சுப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் ரைசுதீன் (எ) முகவைத்தமிழன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் களத்தில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் பிரன்ட், நாம் தமிழர் உட்பட பல இயக்கங்களின் பின்புலத்துடன் உணர்வு மிக்க முகவை மாவட்டத்தின் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அணைவரும் ஒருங்கினைக்கப்பட்டு ஒரு மபெரும் உண்ணாநிலை போராட்டம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக நுலைவு கட்டனமாக ரூ. 30 செலுத்தி உணர்வாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்யது அம்மாள் பொறியில் கல்லூரி,
சதக் பொறியில் கல்லூரி
சதக் பாலி டெக்னிக்
சேதுபதி அரசு கலைக்கல்லூரி
அழகப்பா பல்கலைகழக கல்லூரி
செய்யது அம்மாள் உயர் நிலைப் பள்ளி
கொளும்பு ஆலிம் பள்ளி
போன்ற பல இசுலாமிய கவ்வி நிறுவனங்களில் பயின்று வரும் பலநூறு உணர்வு மிக்க இசுலாமிய மாணவ போராளிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் முக்கியமாக "கேம்பஸ் ஃபிரன்ட்" என்ற இசுலாமிய மாணவர் அமைப்பினர் அதன் நிர்வாகி இபுறாஹிம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். நிர்வாகி இபுறாஹிம் மற்றும் பல இசுலாமிய மாணவர்கள் எழுச்சி மிகு விர உரையாற்றி ஈழத் தமிழ் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை தெறிவித்து, ஈழ இனப்படுகொலைகளை நரமாமிச மோடியின் குஜராத் படுகொலையை ஒப்பிட்டு ராஜபக்சேவின் இலங்கை இனப்படுகொலை வர்னித்து அதை வண்மையாக கண்டித்தனர்.
அன்பின் தோழருக்கு,
எங்கள் முகவை மாநாகரில் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஈழப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் முக்கியமனது மாணவர் பூராட்டமும் வழக்கறிஞர் போராட்டமும் தயவு செய்து அதைப்பற்றிய செய்தியை தங்கள் தளத்தில் பதியவும்.
புகைப்பட மற்றுமு் செய்தி லிங்:
இணைய முக நூல் பக்கத்தின் மூலம் ம.தி.மு.க தோழர் சுப்பு மற்றும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் ரைசுதீன் (எ) முகவைத்தமிழன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் களத்தில் எஸ்.டி.பி.ஐ , பாப்புலர் பிரன்ட், நாம் தமிழர் உட்பட பல இயக்கங்களின் பின்புலத்துடன் உணர்வு மிக்க முகவை மாவட்டத்தின் பள்ளி , கல்லூரி மாணவர்கள் அணைவரும் ஒருங்கினைக்கப்பட்டு ஒரு மபெரும் உண்ணாநிலை போராட்டம். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக நுலைவு கட்டனமாக ரூ. 30 செலுத்தி உணர்வாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்யது அம்மாள் பொறியில் கல்லூரி,
சதக் பொறியில் கல்லூரி
சதக் பாலி டெக்னிக்
சேதுபதி அரசு கலைக்கல்லூரி
அழகப்பா பல்கலைகழக கல்லூரி
செய்யது அம்மாள் உயர் நிலைப் பள்ளி
கொளும்பு ஆலிம் பள்ளி
போன்ற பல இசுலாமிய கவ்வி நிறுவனங்களில் பயின்று வரும் பலநூறு உணர்வு மிக்க இசுலாமிய மாணவ போராளிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தனர் முக்கியமாக "கேம்பஸ் ஃபிரன்ட்" என்ற இசுலாமிய மாணவர் அமைப்பினர் அதன் நிர்வாகி இபுறாஹிம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர். நிர்வாகி இபுறாஹிம் மற்றும் பல இசுலாமிய மாணவர்கள் எழுச்சி மிகு விர உரையாற்றி ஈழத் தமிழ் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை தெறிவித்து, ஈழ இனப்படுகொலைகளை நரமாமிச மோடியின் குஜராத் படுகொலையை ஒப்பிட்டு ராஜபக்சேவின் இலங்கை இனப்படுகொலை வர்னித்து அதை வண்மையாக கண்டித்தனர்.
கருணாநிதியின் விலகல் அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கை: ஜெயலலிதா கடும்தாக்கு
தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.
தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, “அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.
டைரக்டர் அமீர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காலை 9 மணி முதலே ஏராளமான திரையுலகினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இசைஞானி இளையராஜா, மூத்த டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா, மணிரத்னம், டைரக்டர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன், சிம்புதேவன், சசிகுமார், ஸ்டான்லி, எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன், கே.வி.ஆனந்த், வஸந்த், ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன், தருண் கோபி, பாகன் டைரக்டர் அஸ்லாம், எழில், சரவணன் சுப்பையா, ராஜ்கபூர், பெப்சி விஜயன், தளபதி தினேஷ், நடிகைகள் சுஹாசினி, சத்யப்ரியா, குயிலி, பாடல் ஆசிரியை தாமரை, விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விமல், பிரசன்னா, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
19 மார்., 2013
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனைசெய்யவில்லை. எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும்விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுகதலைவர் கலைஞர் அறிவித்தார்.திமுக விலகியதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திமுக செயற்குழு அவசர கூட்டம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் வரும் 25ஆம் தேதி கூடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் விலகியதோடு, வெளியில் இருந்தும் ஆதரவு கிடையாது என்று அறிவித்துவிட்ட பிறகு, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்த கூட்டம் கூடுவதாக தெரிகிறது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகல்: வெடி வெடித்து இனிப்பு வழங்கிய திமுகவினர்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் திமுக விலகுகிறது என்று திமுக தலைவர் கலைஞர் 19.03.2013 காலை அறிவித்தார்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த திமுகவினர் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கினர்.
திமுக விலகியலால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: ப.சிதம்பரம்
திமுக விலகியதால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் மத்திய அரசு திடமான முடிவு எடுக்கும். திமுகவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் விளக்கி உள்ளோம் என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்ப
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,
அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போகவிட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
இன்று (18.03.2013) காலை 10 மணிக்கு,சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம்-
வழக்கறிஞர் சமுதாயமே!! அணி திரண்டு வா!!!
நம் ஈழ தமிழ் சொந்தங்களை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க அணி திரண்டு வா!!!
உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த அணி திரண்டு வா!!!
இலங்கைக்கு உதவும் இந்திய மத்திய அரசை கண்டிக்க அணி திரண்டு
வழக்கறிஞர் சமுதாயமே!! அணி திரண்டு வா!!!
நம் ஈழ தமிழ் சொந்தங்களை இனப் படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க அணி திரண்டு வா!!!
உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த அணி திரண்டு வா!!!
இலங்கைக்கு உதவும் இந்திய மத்திய அரசை கண்டிக்க அணி திரண்டு
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகம் முன்பாக மூன்று தமிழ் மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
****************************** ********
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,
******************************
தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சிக்கு ஆதரவாக பிரித்தானிய இந்தியத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை 10,00 மணியளவில் திராவிடன், தினேஸ், தமிழ் ஆகிய 3 மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆரம்பத்தில் பிரித்தானிய காவல்த்துறையினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் மதியத்தின் பின்னர் உண்ணாவிரதத்தினை அமைதிவழியில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றனர். இருந்தும் இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களை அவ்விடத்திலிருந்து கலைப்பதற்கு கடும்முயற்சிகளை மேற்கொண்டிந்தனர். அவர்கள் மக்களின் ஆதரவை தற்போது வேண்டிநிற்கின்றனர்,,,
ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிஸ் வருகைநாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்துள்ளார். அவர் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரும் பணியில் ஈடுபடவுள்ளார்.
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ~தடா| சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
18 மார்., 2013
நிகழ்வு - ஒன்று
சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.
சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.
ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
சென்னை விமான நிலையத்தில் மதிமுக கறுப்புக்கொடி முற்றுகை போராட்டம் ! [படங்கள்]
கருணாநிதி - காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!- பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
செந்தமிழன் சீமானை ஜெனிவாவில் வரவேற்க தயாராகும் புலம்பெயர்மக்கள்
இன்று மதியம் 1மணிக்கு ஜெனிவாவில் செந்தமிழன் சீமானை வரவேற்க சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்க தயாராகின்றார்கள்.
செந்தமிழன் சீமானை வரவேற்க தேசியக்கொடியுடன் புலம்பெயர் மக்கள் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மக்களே நாம் தமிழர் கட்சியின் தலைவன் செந்தமிழன் சீமானை நாம் வரவேற்போம்.
இன்று மதியம் 1மணிக்கு ஜெனிவாவில் செந்தமிழன் சீமானை வரவேற்க சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்க தயாராகின்றார்கள்.
செந்தமிழன் சீமானை வரவேற்க தேசியக்கொடியுடன் புலம்பெயர் மக்கள் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மக்களே நாம் தமிழர் கட்சியின் தலைவன் செந்தமிழன் சீமானை நாம் வரவேற்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)