-
9 மே, 2014
இலங்கையின் முதுகெலும்பாக வடமாகாணம் மாறியுள்ளது; மத்திய வங்கி ஆளுநர்
வடமாகணத்தின் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊகுவித்தல் என்னும் தொனிப்பொருளில் வடமாகாண மத்திய வங்கி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் கலந்துரையாடல் ஒன்று
மன்னார் புதைகுழி வழக்கு யூன் 9 வரை ஒத்திவைப்பு
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யூன் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலையில் மௌனப் போராட்டம்
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 11 மணி
சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்ட பிரதேச செயலகத்தின் கூரைகள்
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் குடத்தனை அலுவலகத்தில் வீசிய சுழல் காற்றினால் அலுவலக கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் ஆவணங்கள் சிலதும் சேதமடைந்துள்ளது.
புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை.இராணுவப் பேச்சாளர்
என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க
50 லட்சம் மோசடி :
தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்
தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்
சென்னை தலைமைச்செயலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி மீது மருத்துவர் பரபரப்பு புகார் கூறியுள் ளார். தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்துள்ளார். பணத்தை திருப்பு கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் காவல்துறை ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது
புதிய பட்டதாரிகளுக்கு நியமனம் - சுகாதார அமைச்சு
மருத்துவ துறைசார்ந்த 354 பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆங்கில விவாதப் போட்டியில் வேம்படி 1.
வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி இன்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் 450 மில்லியன் ரூபாய் செலவில் புற்று நோய் வைத்தியசாலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 450 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது.
யாழ். அரியாலையில் விபத்து -இளைஞன் சாவு
A - 9 வீதி அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா
A - 9 வீதி அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளதுடன் மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா
அதிகார துஷ்பிரயோகத்தால் பதவி இழந்தார் தாய்லாந்து பிரதமர்
தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் கேபினட் அமைச்சர்கள் 9 பேரை பதவி விலகுமாறு அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
8 மே, 2014
கிளி.மாவட்டத்தில் 3,504 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் 8,350 வீடுகள் அமைக்கும் நடவடிக்கையில் 3,504 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
ஆசிய நாட்டிலேயே மாசடைந்த காற்றை சுவாசிப்பவர்கள் அதிகம்; உலக சுகாதார நிறுவனம்
உலக நாடுகள் பலவற்றின் நகரங்களில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
யாழ். பேருந்து விபத்தில் முதியவர் சாவு
சாவககச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து சைக்கிளொன்றுடன் மோதியதில் அதில் பயணித்தவர் படுகாயமடைந்ததுடன்குறித்த
சாவககச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து சைக்கிளொன்றுடன் மோதியதில் அதில் பயணித்தவர் படுகாயமடைந்ததுடன்குறித்த
மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
யாழ்.பல்கலைகழகத்தில் இரத்ததானம்
யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
2ம் நாள் நிகழ்வு: பாலின சமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் நேற்று கலந்துரையாடல்
படை ஆட்சேர்ப்பு பற்றி முறைப்பாடு எதுவுமில்லை

அரச வேலை வாய்ப்பு என்ற போர்வையில் மோசடி நடப்பதாக இதுவரை எமக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அண்மைக்காலமாக அரச வேலைவாய்ப்பு என்று துண்டுபிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி படையினர் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு
வரலாற்றில் அதிக வாக்கு பதிவுகளை உள்வாங்கிய தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்காவில் (20) வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த நிறவெறிக்கொள்கை முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற ஜந்தாவது ஜனநாயக தேர்தலில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் மேற்படி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
7 மே, 2014
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது.
2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் சுப்ரீம் கோட் தீர்ப்பு
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)