புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2024

மு. பொன்னம்பலம்

www.pungudutivuswiss.com

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

மு. பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டம்புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

விருதுகளும் பரிசுகளும்

[தொகு]
  • மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது.[1]
  • 'தமிழ் நிதி' விருதை கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிக் கௌரவித்தது.[2]

இவரது நூல்கள்

[தொகு]
  • அது (1968)
  • அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
  • விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
  • பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
  • யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
  • கடலும் கரையும் (1996)
  • காலி லீலை (1997)
  • நோயில் இருத்தல் (1999)
  • திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
  • ஊஞ்சல் ஆடுவோம் (2001)
  • பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
  • சூத்திரர் வருகை
  • விசாரம்
  • திறனாய்வின் புதிய திசைகள் (2011)

மேற்கோள்கள்

[தொகு]
தளத்தில்
மு. பொன்னம்பலம் எழுதிய
நூல்கள் உள்ளன.
ஈழத்து எழுத்தாளுமை மு.பொ காலமானார்
(26.08.1939-07.11.2024)
மு.பொ என தமிழ் இலக்கியப பரப்பில் நன்கு அறியப்பட்ட மு.பொன்னம்பலம் இன்று காலமானார். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு.பொ தமது பன்னிரண்டாவது வயதில் கவிதைகள் எழுதத்தொடுங்கியவர். கவிஞர், சிறுகதை, நாவலாசிரியர், விமர்சகர், சிறுவர் பாடலாசிரியர் என பன்முக ஆளுமையாக அழுத்தமாக தடம் பதித்தவர்.

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக இயங்கிவந்தவர்.
1968ல் முதல் கவிதைத்தொகுதி 'அது' வெளிவருகின்றது. ஆசிரியப் பணியை மேற்கொண்டவர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த 'திசை' வாரப்பத்திரிகையின் ஆசிரியர் (தை 1989- வைகாசி 1990). மு.தளையசிங்கத்தின் இளைய சகோதரான, அவரின் தொடர்ச்சியாக முன்வைத்து அதற்கும் வளஞ்சேர்த்தவர். மு. தளையசிங்கம்: அடிபெயர்க்கும் நினைவுகள் என்பது அவர் எழுதி வெளியிட்ட இறுதி நூல் (மே 2024). அதன் பின்னரும் இயங்கிக்கொண்டிருந்தார். அதில் தமிழ் ஆங்கில கவிதைகளும் உள்ளடங்கும்.
அவரது வெளியீடுகள்;: அது (கவிதைகள், 1968), அகவெளிச் சமிக்ஞைகள் (1980), விலங்கை விட்டெழும் மனிதர்கள் (1987), விடுதலையும் புதிய எல்லைகளும் (1990), பேரியல்பின் சிற்றொலிகள் (1990), யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (விமர்சனம், 1991), நான் அரசன்(மஹாகவி, மு.பொ, சு.வில்வரத்தினம் ஆகியோரின் சிறுவர் பாடல்கள்;, 1995), கடலும் கரையும் (சிறுகதை, 1996), காலி லீலை (கவிதைகள், 1997), நோயில் இருத்தல் (நாவல், 1999), திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000), ஊஞ்சல் ஆடுவோம் (சிறுவர் இலக்கியம், 2001), பொறியில் அகப்பட்ட தேசம் (கவிதை, 2002), சூத்திரர் வருகை(கவிதைகள், 2003), விசாரம்(விமர்சனம், 2004), இலக்கியத் தொடுவானை நோக்கி(2006), A Country Entrapped (Poem, 2007)> கடலும் கரையும்(2008), நீர்க்கோலங்கள்( சிறுவர் இலக்கியம், 2008), முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை(சிறுகதைகள், 2009), கவிதையில் துடிக்கும் காலம்(கவிதை, 2009) திறனாய்வின் புதிய திசைகள் (விமர்சனம், 2011), வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்(விமர்சனம், 2012), சங்கிலியன் தரை(நாவல், 2015), உண்மையில் எழுதல் (நாடகம்), யுகம் ஒன்று மலரும், கலைகள் செய்வோம்( சிறுவர் இலக்கியம்,), செவ்வாய் மனிதன் (சிறுவர் இலக்கியம்), முற்றத்துக் பூக்கள்(சிறுவர் இலக்கியம்.)

இனிய நண்பர்.
அண்மையிலும் கொழும்பில் கண்டு கதைத்தோம்.

இனிய நல்ல நினைவுகளைத் தந்து சென்றீர்கள் மு.பொ

நிறைந்த அன்பொடு விடைபெற்றீர்கள். 
Weniger anzeigen
Alle Reaktionen:
139
146
22

10 டிச., 2024

ஹைட்டியில் பில்லி சூனியம் செய்த 110 பேர் படுகொலை!

www.pungudutivuswiss.com

பில்லி சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 110 பேரை
ஹைட்டி ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரமாகப் படுகொலை

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்! [Tuesday 2024-12-10 05:00]

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சுயநினைவற்று கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சுயநினைவற்று கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்

7 டிச., 2024

சிறீதரனை பிரேரித்தார் கஜேந்திரகுமார்:துளிர்க்கும் உறவு!

www.pungudutivuswiss.com
அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத்
தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய

பார் அனுமதி - வருகிறது ரணிலின் விளக்கம்! [Friday 2024-12-06 17:00]

www.pungudutivuswiss.com


கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்! [Friday 2024-12-06 17:00]

www.pungudutivuswiss.com


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

6 டிச., 2024

பிரித்தானியாவின் ஒற்றை முடிவால் ஐரோப்பாவின் இரு நாடுகளை ரஷ்யா தாக்கலாம்! [Friday 2024-12-06 08:00]

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதால், பதிலுக்கு ஜிப்ரால்டர் அல்லது சைப்ரஸ் நாடுகளை ரஷ்யா தாக்கலாம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பில் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சைப்ரஸ் மற்றும் ஜிப்ரால்டரில் உள்ள அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதால், பதிலுக்கு ஜிப்ரால்டர் அல்லது சைப்ரஸ் நாடுகளை ரஷ்யா தாக்கலாம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பில் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சைப்ரஸ் மற்றும் ஜிப்ரால்டரில் உள்ள அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர்

புதிய பிரதமரை நியமிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதி! [Friday 2024-12-06 08:00]

www.pungudutivuswiss.com

மிஷெல் பார்னியேர் ராஜினாமா செய்த பின்னர், வரும் நாட்களில் புதிய பிரதமரை நியமிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரதமர் மிஷெல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்தது. ஜனாதிபதி மேக்ரான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ராஜினாமா செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தார். மட்டுமின்றி, 2027ல் ஆட்சி முடியும் வரை முழுமையாக ஜனாதிபதியாகத் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிஷெல் பார்னியேர் ராஜினாமா செய்த பின்னர், வரும் நாட்களில் புதிய பிரதமரை நியமிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரதமர் மிஷெல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்தது. ஜனாதிபதி மேக்ரான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ராஜினாமா செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தார். மட்டுமின்றி, 2027ல் ஆட்சி முடியும் வரை முழுமையாக ஜனாதிபதியாகத் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இஸ்ரேலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக ரூ 652 கோடி செலவிட்ட ஹிஸ்புல்லா படைகள்! [Friday 2024-12-06 08:00]

www.pungudutivuswiss.com

இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டொலருக்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளை ஹிஸ்புல்லா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை அதன் தலைவர் நைம் காசிம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவால் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடனான மிக மோசமான மோதலுக்குப் பிறகு அதன் ஆதரவு தளத்தை உயர்த்த முயற்சி முன்னெடுத்து வருகிறது.

இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டொலருக்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளை ஹிஸ்புல்லா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை அதன் தலைவர் நைம் காசிம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவால் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடனான மிக மோசமான மோதலுக்குப் பிறகு அதன் ஆதரவு தளத்தை உயர்த்த முயற்சி முன்னெடுத்து வருகிறது.

மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை கோருகிறார் சூக்கா! [Friday 2024-12-06 05:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தடைகளையும், நுழைவு அனுமதித்தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கும், ஐ.நா சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் அனுப்பிவைத்திருக்கிறது.

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தடைகளையும், நுழைவு அனுமதித்தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கும், ஐ.நா சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் அனுப்பிவைத்திருக்கிறது.

பரிந்துரை செய்த அரசியல்வாதிகளை வெளிப்படுத்த வேண்டும்! [Friday 2024-12-06 05:00]

www.pungudutivuswiss.com


மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பெயர்கள் மற்றும் அதற்கு பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்து என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ராேஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பெயர்கள் மற்றும் அதற்கு பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் அது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்து என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் ராேஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்

அரிசி, தேங்காயுடன் வெங்காயமும் போட்டி! [Friday 2024-12-06 05:00]

www.pungudutivuswiss.com


ஒரு கிலோ கிராம் இந்திய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபாய் வரை வரை அதிகரித்துள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ கிராம் இந்திய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபாய் வரை வரை அதிகரித்துள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

10 அரசியல் கைதிகள் விடுதலை- ஐ.நா வாக்குறுதி! [Friday 2024-12-06 05:00]

www.pungudutivuswiss.com


நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் வாக்குறுதியளித்துள்ளார்.

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் வாக்குறுதியளித்துள்ளார்

3 தேங்காய், 3 கிலோ அரிசி- வரிசை ஆரம்பம். [Friday 2024-12-06 05:00]

www.pungudutivuswiss.com


சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக லங்கா சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக லங்கா சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

5 டிச., 2024

தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்! [Thursday 2024-12-05 05:00]

www.pungudutivuswiss.com

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

4 டிச., 2024

ஜனாதிபதியுடன் தமிழரசுக்கட்சியினர் விசேட சந்திப்பு

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிசியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட

இனவாத அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை நீங்கள் எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? [Wednesday 2024-12-04 18:00]

www.pungudutivuswiss.com


யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும்  நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமா

1 டிச., 2024

ஒருங்கிணைப்பு தலைவர் பதவியும் இல்லை- என்பிபியின் யாழ். எம்.பிக்கள் மூவருக்கும் ஏமாற்றம்! [Sunday 2024-12-01 04:00]




யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

30 நவ., 2024

ரஷ்யாவின் உக்கிர தாக்குதலில் இருண்ட உக்ரைன்! [Thursday 2024-11-28 18:00]

www.pungudutivuswiss.com உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஷ்யா உக்கிரமான வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் வலுசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஒருமில்லியனிற்கு மேற்பட்டவர்களிற்கான மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஷ்யா உக்கிரமான வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் வலுசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஒருமில்லியனிற்கு மேற்பட்டவர்களிற்கான மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் மேற்கு விவிவ் பிராந்தியத்தில் 523000க்கும் அதிகமானவர்களிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான நிலத்தடி பகுதிகளிற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் அந்த பகுதிகளில்தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனின் மேற்கில் உள்ள மூன்று பிராந்தியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என மேற்கு பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் எட்டு பிராந்தியங்களில் நேற்றிரவு ரஷ்ஸ்யாவின் ஏவுகணைகளை அவதானிக்க முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் தலைநகரில் இரண்டு இடங்களில் ஏவுகணை சிதறல்களை காணமுடிந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பல ஏவுகணைகள் செயல்இழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

25 நவ., 2024

முடிந்தால் கொண்டுவந்து காட்டுங்கள்! அநுர அரசுக்கு பகிரங்க சவால் விடுத்த நாமல்

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கை நோக்கி நகரப் போகும் புயல்! [Monday 2024-11-25 07:00]

www.pungudutivuswiss.com



வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் இன்றிரவு அல்லது நாளை புயலாக மாறி வடக்கு கிழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ய விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் இதுகுறித்து நேற்றிரவு பதிவிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் இன்றிரவு அல்லது நாளை புயலாக மாறி வடக்கு கிழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ய விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் இதுகுறித்து நேற்றிரவு பதிவிட்டுள்ளார்

21 நவ., 2024

சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டியே! [Thursday 2024-11-21 15:00]

www.pungudutivuswiss.com



தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிக்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிக்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்! [Thursday 2024-11-21 16:00]

www.pungudutivuswiss.com

இனவாதம், மதவாதம் தலையெடுக்க இடமளியேன்! - ஜனாதிபதி அறிவிப்பு. [Thursday 2024-11-21 16:00]

www.pungudutivuswiss.com



பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று உரையாற்றினார்.

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று உரையாற்றினார்

சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள்- உயர்நீதிமன்றில் வழக்கு! [Thursday 2024-11-21 04:00]

www.pungudutivuswiss.com

 ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கலால் சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கலால் சட்டத்திற்கு முரணான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் அரசாங்கம் இப்படித் தான் இருக்குமாம்! [Thursday 2024-11-21 04:00]

www.pungudutivuswiss.com


புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக  தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

துருக்கியின் அதிரடி முடிவு... அச்சத்தில் பயணத்தையே ரத்து செய்த இஸ்ரேல் ஜனாதிபதி

www.pungudutivuswiss.com

14 நவ., 2024

10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

www.pungudutivuswiss.com
 தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள்

11 நவ., 2024

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் முதன்மை வேட்பாளர் கே வி தவராசா. யார் இந்த தவராசா? _________________________________

www.pungudutivuswiss.comசனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் முதன்மை வேட்பாளர் கே வி தவராசா. யார் இந்த தவராசா?

_________________________________
தமிழரசு கட்சியில் எங்கிருந்தோ வந்து இடம் பிடித்து கட்சியை சிதறடித்த அந்த ஒட்டகம் சுமந்திரனின் களத்தில் மணி கட்ட வந்த மீட்பன் இவன் பணத்தின் மேற்கே உள்ள சப்த தீவுகளின் மத்தியில் அமைந்துள்ள புங் குடுதீவு மண்ணில் எட்டாம் வட்டாரம் மடத்துவெளியில் பிரபல இரத்தினபுரி வர்த்தகர் வேலாயுத பிள்ளை செல்லம்மா தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாக வந்து உதித்த தவப்புதல்வன் தான் இந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவ ராசா இவர்களின் மூத்த சகோதரர் ஒருவர் லண்டனில் வாழ்ந்து வருகிறார் இன்னும் ஒரு மூத்த சகோதரி தாயகத்தில் வாழ்ந்து வந்த நிலையில் அண்மையில் இறைவன் அடி சேர்ந்து விட்டார் இவருக்கு பின்னால் இன்னும் ஒரு சகோதரி கொழும்பில் வாழ்ந்து வருகிறார் இன்னும் இரண்டு இளைய சகோதரர்களும் ஒரு சகோதரியும் ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார்கள் தவ ராசா அவர்கள் தனது உயர் கல்வியை ஸ்கந்தவரோதயா கல்லூரி கற்றபின் சட்டப் படிப்பை இலங்கை சட்டக் கல்லூரியில் தொடங்கினார் அங்கு கூட தமிழ் கலை கலாச்சார பேச்சு நிகழ்வுகளில் தீவான் தவராசா என்ற புனை பெயரிலேயே நிகழ்த்தி வந்தவர் படித்து முடித்து இருந்தார் சட்டக் கல்லூரியில் இருந்து 1981 ஆம் ஆண்டு சட்டத் தரணி யாக வெளியே வந்த இவர் தனது துணைவியார் காலம் சென்ற கவுரி சங்கர் உடன் இணைந்து புகழ்பெற்ற குட்டிமணி தங்கத்துரை ஜெகன் போன்றவர்களின் வழக்கினை சிறப்பாக வாதாடி இலங்கை முழுவதும் தனது சட்ட நுணுக்கத்தை முத்திரை பதித்தவர் அன்று முதல் கொழும்பில் இருந்து கொண்டு இவரது புகழ் பெற்ற சட்ட தனியாக துணைவியார் கௌரிசங்களுடன் இணைந்து ஏராளமான புகழ் பெற்ற பேசப்பட்ட ஊடகங்களில் தலைப்புகளில் நிரம்பி வழிந்த வழக்குகளில் தங்கள் வாத திறமையினால் நாம் வாதாடிய பக்கத்துக்கு மீதி கிடைக்கும் வண்ணம் போராடி வாழ்த்த வாழ்க்கை இவருக்கு சொந்தமானது இந்த தொழிலுக்கும் சேர்த்து வைத்த புகழுக்கும் பல இளைஞர்களை கொடுக்கக் கூடியதும் மாசு கற்பிக்கக் கூடியதுமான தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கில் துணிவோடு களமிறங்கி வாதாடத் தொடங்கினார் இதற்காக அவர் யாரிடமும் பேரம் பேசி சம்பளம் கதைத்து தொழிலாக நடத்தியவர் அல்ல இந்த வழக்குகளில் விடுதலையான ஆயுதக்கணக்கான மக்கள் இதற்கு சாட்சி சொல்வார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் போராளிகள் முன்னாள் அரசியல் கைதிகள் என்ற ரீதியில் அவர்கள் இந்த செய்திகளை பகிரங்கமாக வெளியே சொல்ல தயங்கி அமைதியாக இருக்கிறார்கள் ஒரு மனிதன் இலங்கையில் அதுவும் தமிழன் அரசியல் கைதியாக பிடிபட்டு சிறையில் இருக்கிறான் என்றால் உங்கள் மனதில் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் அவன் எவ்வளவு சித்திரவதயை அனுபவித்து நொந்து நூலாகி போயிருப்பார் என்று அவர்கள் ஒவ்வொரு காலையும் விடியும் பொழுது நரக வாழ்க்கை தொடங்குகிறது என்று நினைத்துக் கொண்டே இருப்பார்கள் இந்த நரக வாழ்க்கை என்று முடியும் என்று இயங்கிக் கொண்டே இருப்பார்கள் ஒவ்வொரு சகோதரனும் அப்பாக்களும் சகோதரிகளும் இந்த வேதனையான வாழ்க்கையை வருடக் கணக்கு வாழ்ந்து கழித்தவர்கள் இவர்கள் எவ்வளவு விரைவாக வெளியேற வேண்டுமோ அவ்வளவு ஆண்டவனை வேண்டிக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு முன் மீட்பனாக வந்து சேர்ந்த ஒரு உத்தம தலைவன்தான் தவ ராசா ரவிராஜ் குமார் பொன்னம்பலம் இன்னும் பல சட்ட வா ளர்கள் ஊடகவியலாளர்கள் சமூக நல வாதிகள் இதுபோன்ற இன்றைக்கு வந்து தமது உயிரை பணயம் கொடுத்தது தான் மிஞ்சியது அந்த காட்சிகளை கண்முன்னே கண்டு இருந்தும் துணிச்சலோடு சிங்கத்தின் கைக்குள்ளே இருந்து சிறுத்தையாக அரசியல் கவிகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர் தான் இந்த தவறாச தவறாசாவுக்கு அரசியலில் ஈடுபட்டு தமிழ் மக்களுக்கு தனது இனத்துக்கு ஏதாவது தன்னால் முடிந்த தனது திறமைக்கு தீனி போடக்கூடிய சேவையை ஆட்ட வேண்டும் என்ற ஆவல் இளம் பருவத்திலிருந்து நீண்ட நாட்களாக இருந்து வந்தது இருந்தாலும் அதற்காக அவர் தனது பிறந்த ஊர் பகுதிக்கு யாழ்ப்பாண மண்ணுக்கு சென்று வாழ்ந்து வர வேண்டும் அங்கேயே மக்களுடன் ஐக்கியமாக வேண்டும் என்பது தெரிந்து சற்று பொறுத்துக் கொண்டிருந்தார் அந்த வேளையில் தான் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் தனது அரசியல் பிரவேசத்தை தமிழரசு கட்சியில் ஆரம்பித்து இப்போது கொழும்பு கிளை தலைவராக இருந்து வருகிறார் இந்தக் காலங்களில் பலர் நமக்கு ஏன் வம்பு எப்படி இந்த பூனைக்கு மணி கட்டுவது என்று ஏங்கிக் கொண்டு இருக்க சுமந்திரன் என்ற ஒட்டகம் தமிழரசு கட்சி கூடாரத்தினால் புகுந்து இருப்பதை சுட்டிக்காட்டி உறுமிக் கொண்டிருந்தவர் கடைசியாக நேரடியாகவே பாய்ந்து விட்டார் தனக்கு நிகரான ஒருவர் வருவதை பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை கட்சியில் உயரிய பதவியை எடுப்பதை விரும்பாத சுமந்திரன் இவரை ஆரம்ப காலத்தில் இருந்தே மட்டம் தட்டி வந்திருக்கிறார் இறுதிக் காலங்களில் கட்சிக்குள்ளேயே சுமந்திரன் போன்ற ஒரு சிலரின் எதேசதிகார போக்கினை கண்டிக்க முடியாத நிலையில் அனுபவம் மிக்க கட்சிக்காக பல்லாண்டு காலம் உழைத்து வந்திருந்த சம்பந்தனும் மாவை சேனாதி ராசாவும் கையாலாகாதவர்களாக பொறுமையாக தாங்கிக் கொண்டு இருந்து விட்டார்கள் இறுதியில் சுமந்திரனை கட்சிக்கு இழுத்து வந்த சம்பந்தன் மீதே வளர்த்த கடாவாக நெஞ்சில் பாய்ந்த போது கூட ஏதும் செய்யாது பேசாாமல் இருந்தார்கள் இந்த ஒவ்வாத நிர்வாக திறமை தான் இப்போது தமிழரசு கட்சியில் பூசலாக வெடித்து கிளம்பி இருக்கிறது அதன் பரிசாக கூட்டமைப்பாக இருந்த கட்சிகள் வெளியேற தனித்து தமிழரசு கட்சியாக இருந்த கட்சி கூட துண்டு தூண்டாகியது 22 பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு முறை வென்று வந்த கூட்டமைப்பு தமிழரசு கட்சி இந்த தடவை எத்தனை ஆசனங்களை கைப்பற்றி என்பதிலிருந்து சுமந்திரன் கட்சி அழி ப்பு நடவடிக்கையின் வேகம் மக்களுக்கு புரியும் கே வி தவராசா இந்த விட ஆயத்தமும் இன்றி குறுகிய காலத்தில் சனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி ஒரு மாத காலத்தில் தேர்தலுக்கு வந்திருக்கிறார் அவரோடு சேர்ந்து பல தமிழரசு கட்சி முன்னணி ஆளர்களும் வாலிப முன்னணி மகளிர் அணி முழுவதுமாக துணைக்கு வந்து நிற்கிறது மக்கள் அவருக்கு வாக்களித்து நல்ல உத் வேகத்தை கொடுப்பார்கள் என்று நம்புவோமாக
www.pungudutivuswiss.comசனநாயக தமிழரசு கூட்டமைப்பு சின்னம் மாம்பழத்துக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ஒரு ஆய்வு அலசல் அங்கம் மூன்று __________________________
இனி தமிழ் தேசியக் கட்சிகள் என்ற வரிசையில் அங்கம் வைக்கும் கட்சிகளைப் பற்றி ஆராய்வோம் முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னணி பற்றி பார்ப்போம் முதல் தமிழ் கட்சியான காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பில் இணைந்த பின் மௌனித்திருந்தது விடுதலைப்புலிகள் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கிய போது அங்கே இவர்களுக்கு சில பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டது முக்கியமாக திருமதி சிதம்பர நாதன் கஜேந்திரகுமார் கஜேந்திரன் ஆகியோருக்கு அந்த உறுப்பினர் பதவிகள் கிடைத்தன இங்கே குமார் பொன்னம்பலத்தின் மகன் என்ற ரீதியில் கையேந்திர குமாருக்கும் பல்கலைக்கழகத்தில் இருந்து பொங்கு தமிழ் ஆரம்பித்த ஒரு புரட்சி மாணவன் என்ற ரீதியில் புலிகளின் சிபாரிசில் கஜேந்திரனுக்கு இடம் கிடைத்தது போராட்டம் மௌனித்த பின்னர் கஜேந்திர குமார் அணிக்கு கிடைத்த ஆசனங்கள் போதாது என்ற ரீதியில் கூட்டமைப்பிலிருந்து முதன் முதலில் வெளியேறி தனித்து நின்று போட்டியிட்டவர்கள் இவர்கள் அன்று முதல் புலிகளுக்கு சொந்தக்காரர்கள் என்றும் மற்ற தமிழ் கட்சிகள் எல்லாம் துரோகிகள் என்றும் தாங்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு விலை போகாத கட்சி என்றும் பிரச்சாரத்தை தொடங்கினார்கள் தமிழீழம் பெற்றுத் தருவோம் என்று தொடங்கியவர்கள் இப்போது சமஸ்டியில் வந்திருக்கிறார்கள் ஏனைய முக்கிய தமிழ் கட்சிகளும் இதே சமஸ்டியை தான் வலியுறுத்துகின்றன மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் தனி நாடு என்றும் ஒரு நாடு இரு தேசம் கொள்கை என்றும் மக்களை ஏமாற்றுகின்ற வித்தையை கொண்டுள்ளவர்கள் ஆனால் பாராளுமன்ற உறுப்பினராகி அங்கே சென்று ஒரு நாடு என்ற கொள்ளைக்கு கீழ் சத்திய பிரமாணம் செய்வார்கள் அந்த அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்து சத்தியம் செய்வார்கள் அவர்களின் தனிநாட்டுக் கொள்கைக்கு இந்த சத்திய பிரமாணம் எதிரானது முக்கியமான கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் இலங்கையில் முதல் 10 பணக்காரர்கள் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வந்து தமிழ் தமிழர் என்று கோஷமிடும் இவர் கொழும்பில் சிங்கள வங்கியில் தனது பங்கை வாங்கி வைத்திருக்கும் ஒரு முதலாளி அதாவது சிங்கள தேசத்தில் தனது முழு சொத்தையும் முதலீடு செய்துள்ள ஒரு துரோகி முதலீடு செய்யும் ஒரு முதலாளி என்றால் தமிழருக்கு உதவுவதாக அல்லது தமிழ் பிரதேசங்கள் இருப்பதான நிறுவனங்கள் அல்லது தமிழர்களின் உணர்வாழ்வை தமிழரின் வேலை வாய்ப்பை கொடுக்கக் கூடிய தமிழ் பிரதேசங்களில் முதலீடு செய்து இருக்கலாம் உண்மையான தமிழ் உணர்வு உள்ளவராக இருந்திருந்தால் இது முதல் அடி தேர்தல் முடிய வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுலா வந்து கொண்டிருப்பவர் கடைசியாக தொடர்ந்து ஆறு மாதங்கள் பாராளுமன்றத்துக்கு லீவு கேட்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது கஜேந்திரன் மட்டும் என்ன செய்வார் தனியாக எங்காவது சிறு சிறு போராட்டங்களை மறியல்களை செய்து கொண்டு கட்சியை இழுத்துச் செல்கிறார் இவர்கள் மூன்று தடவை என்பியாக பாராளுமன்ற சென்றார்கள் தமிழ் மக்களுக்காக இதுவுமே செய்யவில்லை இவர்களின் கோஷத்தின் படி கொள்கையின்படி அதற்காக எங்கே என்ன செய்தார்கள் இந்த முன்னேற்றம் கொடுத்தார்கள் இவர்கள் கேட்கும் தீர்வுக்கு அல்லது கொள்கைக்கு சார்பாக இதனை பெற்றுள்ளார்கள் இப்பொழுதும் இனித்தான் பிறப்புகிறோம் இனி தான் கேட்கப் போறோம் இனி தான் கண்டுபிடிக்க போகிறோம் என்று போலி கோஷங்களை சொல்லிக் கொண்டு இருப்பவர் இவர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் இயங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பு மறைமுகமாகவும் நேரடியாகவும் பண உதவி செய்து கொண்டிருக்கிறது நேரடியாக புனர்வாழ்வு வாழ்வாதாரம் என்ற ரீதியில் பினாமி பெயர்களில் பணத்தினை பெற்று மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த உதவியை வைத்து தேர்தல் வரும் போது வாக்கு கேட்க செல்கிறார்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் இவர்கள் அங்குள்ள புலிகளின் அலுவலகங்களுக்கு புலிகளின் உள்ளக கூட்டங்களில் பங்கு பற்றி அவர்களின் மண்டையை கழுவி நிதியினை கேட்டு வருகிறார்கள் புலிகளும் உணர்ச்சிவசமான அரசியலுக்கு ஆசைப்பட்டு இவர்களிடம் அவிந்து விடுகிறார்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிய தமிழ் கட்சிகள் பிளவு பட்டிருப்பது நாள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் ஆட்சி அமைக்க தேவையான வாக்குகளுக்கு தமிழரசு கட்சி காத்திருக்கும் உங்களை அவர்கள் காலை வாரிவிட்டு பிரபலமான தமிழ் துரோக கட்சியான இபி டி பி க்கு ஆட்சி போகும் வகையில் வாக்களிக்கிறார்கள் இவர்கள் எப்படி தமிழ் தேசியக் கட்சி என மக்கள் அங்கீகரிக்க முடியும் தமிழரசு கட்சியை எதிர்க்க வேண்டும் தமிழரசு கட்சியை விடக்கூடாது தமிழரசு கட்சி சபைகளில் ஆட்சி அமைக்க கூடாது என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள் அதற்காக அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இ பி டி பி கட்சிக்கும் டக்ளசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்களிப்பில் துணை நின்றவர்கள் வேலணை யாழ்ப்பாணம் நல்லூர் சாவகச்சேரி போன்ற இடங்களில் இவர்களது கைவரிசையில் இபிடிபி ஆட்சி அமைத்த வரலாறு உண்டு இவர்களை தமிழ் தேசிய கட்சி என்று மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் தேர்தலுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தில் தலை காட்டுவார் தவிந்த நேரங்களில் கொழும்பிலும் வெளிநாடுகளும் உல்லாசமாக வாழ்ந்து திரிபவர் மக்களோடு மக்களாக வாழ்பவரோ மக்களின் குறைகளை வடக்கு கிழக்கு சென்று கவனிப்பாரோ கேட்டுத் தெரிந்து கொள்பவரோ தீர்வு காண்பவரே அல்ல இதனை விட இவர்கள் பிரதேச வாதத்தை விதைப்பவர்கள் முக்கியமாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்க அதனை உண்மையான வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் இனத்தை நேசிப்பவர்களாக இருந்தால் கிழக்குக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் விஷயம் என்னவென்றால் கையேந்திரனுக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக பிரிந்து சென்றவர்கள் கையேந்திரன் தோல்வி கண்டபோது அவருக்கு எம் பி பதவி கொடுத்து சமாளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்த இடத்தினை கயேந்திரனுக்கு கொடுத்திருந்தார் இதே நிலையில் தமிழரசு கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை தமிழரசு கட்சி அம்பாறைக்கு ஒரு தமிழ் பிரதிநிதி வேண்டும் என்ற நிலையில் வழங்கி கௌரவித்தார்கள் இந்த இடத்தில் தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு இணைந்த தாயக தேசிய கட்சி என்பதை நிரூபித்திருக்கிறார் முக்கியமாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வி கண்ட நிலையில் அவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் உண்மையில் மாவை அந்த இடத்தை தியாகம் செய்து அம்பாறைக்கு விட்டுக் கொடுத்தார் மாவை சேனாதி இரண்டாவது தியாகம் இது முதலில் கொழும்பில் இருந்து வந்த விக்னேஸ்வரனை மாகாண முதல்வராக ஆக்க எண்ணி அந்த இடத்திலேயே விட்டுக் கொடுத்த ஒரு தியாகி மாவை சேனாதிராசா 

4 நவ., 2024

கருணா கட்சி வேட்பாளர், ஆதரவாளர்களை புரட்டியெடுத்த பிள்ளையான் குழு! [Monday 2024-11-04 05:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணா  கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக  பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணா கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? [Monday 2024-11-04 05:00]

www.pungudutivuswiss.com


ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்

சேறு பூசுகிறார் சுமந்திரன்- பொலிஸ் நிலையத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் புகார்! [Monday 2024-11-04 05:00]

www.pungudutivuswiss.com


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலதான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலதான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்

27 அக்., 2024

சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாம் வென்று எம் பி ஆனாலும் அவரது பதவி பறிக்கப்படும் சுமந்திரனின் நேரடி வாக்குமூலம்

www.pungudutivuswiss.com
தேர்தல் முடிய செய்ய போவதை தன வாயாலே  ஒத்துக்கொண்டு  சொன்ன வாக்குமூலம் .அரசியல் விமர்சகர்களும் மக்களும் சந்தேகத்துடன் சொல்லி

26 அக்., 2024

அனுரவின் அரசாங்கத்தில் சுமந்திரனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி! [Friday 2024-10-25 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

25 அக்., 2024

தமிழரசு கட்சி தனிநபரின் கம்பனியாக மாறிவிட்டது என சட்டத்தரணி கே.வி.தவராசா ஆவேசம்

www.pungudutivuswiss.com
-----------------------------------------------------------------
ஜனநாயக தமிழரச கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை
உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டிய

சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைந்த காலம் முதலே பிரச்சினைகள் முளைவிடத் தொடங்கின.

www.pungudutivuswiss.com

தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக செயற்படமாட்டோம்! - அமெரிக்க தூதுவர் உறுதி. Top News [Friday 2024-10-25 05:00]

www.pungudutivuswiss.com

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார்

அரசுடன் இணையமாட்டோம்! - அமெரிக்க தூதுவரிடம் தமிழ் பிரதிநிதிகள் திட்டவட்டம். Top News [Friday 2024-10-25 05:00]

www.pungudutivuswiss.com

தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்

23 அக்., 2024

www.pungudutivuswiss.com

தமிழ் மக்களே....... சுமந்திரன் எம்பி ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன இரண்டையும் இறுக மூடி விடுங்கள்.

www.pungudutivuswiss.com
_________________________:_________________________
மாவை சேனாதிராசாவின் இரண்டு தியாகங்கள் சுமந்திரனுக்கு முன்னே மலையாக எழுந்து நிற்கிறது தமிழரசு கட்சி என்பது தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களின் இதயத்தில் ஊறிப்போன ஒரு கட்சி எமது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பழியை மொட்டு தலைவர்களின் மீது கட்ட முயற்சி! [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன.   
இமாம் அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இமாம் அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

சுவிஸ் தூதரக அதிகாரிகள் செல்வம் அடைக்கலநாதனுடன் சந்திப்பு! [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com


சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் தலைமையிலான குழுவினர்  இன்று மன்னாருக்கு விஜயம் செய்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை அவரது அலுவலகத்தில்  சந்தித்து கலந்துரையாடினர்.

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் தலைமையிலான குழுவினர் இன்று மன்னாருக்கு விஜயம் செய்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது! [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது

தேசிய மக்கள் சக்தி அரசுடன் கூட்டுச் சேருவோம்! - ஈபிடிபி கூறுகிறது. [Tuesday 2024-10-22 17:00]

www.pungudutivuswiss.com


பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து, அதில் பங்கெடுத்துக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஸ்டாலின் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து, அதில் பங்கெடுத்துக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஸ்டாலின் தெரிவித்தார்

தமிழ் மக்களே சுமந்திரன் எம்பி ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன இரண்டையும் மூடி விடுங்கள் _________________________

www.pungudutivuswiss.com
மாவை சேனாதிராசாவின் இரண்டு தியாகங்கள் சுமந்திரனுக்கு
முன்னே மலையாக எழுந்து நிற்கிறது தமிழரசு கட்சி என்பது
தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களின்

22 அக்., 2024

புதிய கடவுச்சீட்டில் நல்லூர் கந்தன்! [Tuesday 2024-10-22 05:00]

www.pungudutivuswiss.com



நேற்று முதல் கடவுச்சீட்டின் புதிய பதிப்பு பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 6 வது பக்கத்தில் புறஊதா வண்ண ஒளியில்   நல்லூர் கந்தசுவாமி ஆலய முகப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது.  கடவுச்சீட்டுப் பக்கங்களில் தலதா மாளிகை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று முதல் கடவுச்சீட்டின் புதிய பதிப்பு பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 6 வது பக்கத்தில் புறஊதா வண்ண ஒளியில் நல்லூர் கந்தசுவாமி ஆலய முகப்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டுப் பக்கங்களில் தலதா மாளிகை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

225 உறுப்பினர்கள் இல்லாமலேயே புதிய நாடாளுமன்றம் கூடும்? [Tuesday 2024-10-22 05:00]

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கூடவுள்ள முதல் நாடாளுமன்ற அமர்வில் பெரும்பாலும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்

நீதிபதிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய ஶ்ரீரங்கா தலைமறைவு! [Tuesday 2024-10-22 05:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

யாழ்தேவிக்கு ரயில்வே அதிகாரிகள் எதிர்ப்பு! [Monday 2024-10-21 16:00]

www.pungudutivuswiss.com



நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை திறக்கப்படவுள்ள போதிலும், இந்த இடைப்பட்ட நிலையங்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை திறக்கப்படவுள்ள போதிலும், இந்த இடைப்பட்ட நிலையங்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

வன்னி வாக்கெடுப்பு இடைநிறுத்தப்படுமா?- நாளை விசாரணை. [Monday 2024-10-21 16:00]

www.pungudutivuswiss.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி ரவி செனிவிரத்ன! [Monday 2024-10-21 16:00]

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

18 அக்., 2024

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு! [Friday 2024-10-18 16:00]

www.pungudutivuswiss.com

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

நீயுமா அனுர? [Friday 2024-10-18 16:00]

www.pungudutivuswiss.com

ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா ஜே.வி.பியின் கருத்தா அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா என வினவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா), கடந்த கால ஜனாதிபதி, பிரதமர் பாணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வா செயற்படுகிறார் எனவும் கூறினார்.

ரில்வின் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தா ஜே.வி.பியின் கருத்தா அல்லது தேசிய மக்கள் சக்தியின் கருத்தா என வினவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா), கடந்த கால ஜனாதிபதி, பிரதமர் பாணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் இந்த ரில்வின் சில்வா செயற்படுகிறார் எனவும் கூறினார்.

கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தால் பயணம் செய்ய 3 நாட்களுக்குத் தடை! [Friday 2024-10-18 16:00]

www.pungudutivuswiss.com


கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்த நிலையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு இப்பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

10 அக்., 2024

மேலும் 20 சீனர்களுக்கு விளக்கமறியல்! [Thursday 2024-10-10 05:00]

www.pungudutivuswiss.com


பாணந்துறை - கொரகான பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

பாணந்துறை - கொரகான பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை! [Thursday 2024-10-10 05:00]

www.pungudutivuswiss.com


எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையின் மேலெழுதலை ஏற்காது. மேலும், இப்பொறிமுறையின் பாதீட்டுத் தாக்கங்கள் குறித்து பல நாடுகள் ஏற்கனவே தமது தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. எனவே 51/1 பரிந்துரையின் நிர்பந்தத்தை நீட்டிக்கக் கோரி சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுப் பரிந்துரையை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அறிவித்துள்ளது.

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையின் மேலெழுதலை ஏற்காது. மேலும், இப்பொறிமுறையின் பாதீட்டுத் தாக்கங்கள் குறித்து பல நாடுகள் ஏற்கனவே தமது தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. எனவே 51/1 பரிந்துரையின் நிர்பந்தத்தை நீட்டிக்கக் கோரி சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுப் பரிந்துரையை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம்! [Thursday 2024-10-10 05:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது

மட்டக்களப்பில் சங்கு கூட்டணியின் வேட்புமனு தாக்கல்! - உதயகுமாரும் இடம்பெற்றார். [Thursday 2024-10-10 05:00]

www.pungudutivuswiss.com


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை, மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, நேற்று தாக்கல் செய்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம் தலைமையில், நேற்று நண்பகல், வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை, மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, நேற்று தாக்கல் செய்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம் தலைமையில், நேற்று நண்பகல், வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது

ad

ad