புலிகள் கனவில்கூட தமீழத்தையும் தமிழகத்தையும் சேர்த்து அகண்ட தமிழகம் உருவாக்க நினைக்கவில்லை. ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் ஒரு "மறைமுக" குற்றச்சாட்டாக அது இருந்தது. அதிலிருந்தே தமிழர்களுக்கு ( ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்கும் சேர்த்து..) எதிரான இந்திய வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பாக்கமும் வரையப்பட்டது. ஈவு இரக்கமின்றி ஒரு மனிதப்பேரழிவை நிகழ்த்துமளவிற்கு அது நடைமுற்ப்படுத்தப்பட்டது வரலாறு.
-
30 மார்., 2013
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் என்றார்.
Sterlite Closure - அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்..............சபாஷ வைகோ - Content Suitable for ALL - Info General Category
இது தமிழ் நாட்டுக்கு சமீபத்தில் கிடைத்த நான்காவது வெற்றியானாலும் இதன் மூலக்காரணம் வைகோக்குத்தான். இந்தியாவின் இன்னுமொரு நடமாடும் யூனியன் கார்பைடாய் அடிக்கடி விஷவாயுவை கக்கும் ஸ்டெர்லைட்
தனித் தமிழீழம் கோரி நடிகர் சூர்யா, கார்த்தி ரசிகர்கள் நாளை பாரிய உண்ணாவிரதப் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்
தமிழீழம் வெல்லட்டும்
ஓங்கட்டும் ஓங்கட்டும்
மாணவர் போராட்டம் ஓங்கட்டும்
400 க்கும் மேற்பட்ட மாணவிகளின் எழுச்சி முழக்கத்தால்
மீண்டும் அதிர்கிறது சீர்காழி நகரம்.
விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியின் மகளிர் 400க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்தும் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் தற்போது சீர்காழியில் நடந்துகொண்டிருக்கிறது.
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு நடத்திய எழுச்சியிலிருந்தே இன்னும் மீளாத சீர்காழில் இன்று பெண்களாலேயே நடத்தப்படும் இப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தமிழின விடுதலையின் அவசியத்தை அழுத்தி சொல்கிறது.
தமிழீழம் வெல்லட்டும்
ஓங்கட்டும் ஓங்கட்டும்
மாணவர் போராட்டம் ஓங்கட்டும்
400 க்கும் மேற்பட்ட மாணவிகளின் எழுச்சி முழக்கத்தால்
மீண்டும் அதிர்கிறது சீர்காழி நகரம்.
விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியின் மகளிர் 400க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்தும் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் தற்போது சீர்காழியில் நடந்துகொண்டிருக்கிறது.
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு நடத்திய எழுச்சியிலிருந்தே இன்னும் மீளாத சீர்காழில் இன்று பெண்களாலேயே நடத்தப்படும் இப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தமிழின விடுதலையின் அவசியத்தை அழுத்தி சொல்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போது திருநங்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.
இப்போது திருநங்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.
சைபர் தாக்குதல் பல்வேறு நாடுகளின் இணைய வலையமைப்பை முடக்கியுள்ளன - இலங்கைக்கு பாதிப்பில்லை
'சைபர் பங்கர்' என்று அடையாளம் காணப்பட்ட கணினி வைரஸ் ஒன்று உட்பட மேலும் சில வைரஸுகள் இணைந்து உலகின் பல்வேறு நாடுகளின் இணைய வலையமைப்பை முடக்கியுள்ளன. இதனால் பல்வேறு தரப்பினரும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் மற்றும் பிரிட்டோ(நான்) ஆகியோரின் கூட்டறிக்கையை இப்பொழுது தான் நான் படித்தேன்
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக மாணவர்களாகிய நாம் அரசியல் சார்பில்லாமல் கொள்கை தெளிவுகளோடு தனித்தமிழ் ஈழம் வேண்டி அறவழியில் போராடி வருகிறோம்.மாணவர்களாகிய நாம் ஒற்றை தலைமைக்கோ இரட்டை தலைமைக்கோ இடம் அளிக்க கூடாது கூட்டுத்தலைமை மட்டுமே முன்னிறுத்தப் படவேண்டும்.
என்னுடைய பெயரை பயன் படுத்தி தனிப்பட்ட முறையில் யாரும் அறிக்கையோ அல்லது வேறு செயல்களிலோ ஈடு படவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களாகிய நாம் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தையும் ஒரே குடையின்கீழ் இணைத்து தனித்தமிழீழம் அமைப்பதற்கு போராடவேண்டி இருக்கிறது.
மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்து போராடுவோம்
வாழ்த்துக்கள்
"தமிழ் எங்கள் குருதி
ஈழம் அது உறுதி "
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக மாணவர்களாகிய நாம் அரசியல் சார்பில்லாமல் கொள்கை தெளிவுகளோடு தனித்தமிழ் ஈழம் வேண்டி அறவழியில் போராடி வருகிறோம்.மாணவர்களாகிய நாம் ஒற்றை தலைமைக்கோ இரட்டை தலைமைக்கோ இடம் அளிக்க கூடாது கூட்டுத்தலைமை மட்டுமே முன்னிறுத்தப் படவேண்டும்.
என்னுடைய பெயரை பயன் படுத்தி தனிப்பட்ட முறையில் யாரும் அறிக்கையோ அல்லது வேறு செயல்களிலோ ஈடு படவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களாகிய நாம் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தையும் ஒரே குடையின்கீழ் இணைத்து தனித்தமிழீழம் அமைப்பதற்கு போராடவேண்டி இருக்கிறது.
மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்து போராடுவோம்
வாழ்த்துக்கள்
"தமிழ் எங்கள் குருதி
ஈழம் அது உறுதி "
ஆயுதம் தாருங்கள்... நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! - நாகை மீனவர்கள் போர்க் கொடி
இலங்கைக் கடற்படையிடம் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற எவ்வளவுதான் போராடியும் ஒரு பலனும் இல்லாத நிலையில், ''ஆயுதம் தாருங்கள்... நாங்களே போராடிக்கொள்கிறோம்'' என்று வாழ்வா, சாவா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.
கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் தாலுக்காவில் உள்ள நாகூர், ஆரியநாட்டுத் தெரு, சில்லடி, கல்லார், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை, சாமந்தான் பேட்டை உள்ளிட்ட எட்டு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கட்டமாக 22-ம் தேதி நாகப்பட்டினம் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு எதிரே கூடியவர்கள், மத்
இலங்கைக் கடற்படையிடம் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற எவ்வளவுதான் போராடியும் ஒரு பலனும் இல்லாத நிலையில், ''ஆயுதம் தாருங்கள்... நாங்களே போராடிக்கொள்கிறோம்'' என்று வாழ்வா, சாவா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.
கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் தாலுக்காவில் உள்ள நாகூர், ஆரியநாட்டுத் தெரு, சில்லடி, கல்லார், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை, சாமந்தான் பேட்டை உள்ளிட்ட எட்டு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கட்டமாக 22-ம் தேதி நாகப்பட்டினம் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு எதிரே கூடியவர்கள், மத்
காங்கிரஸ் காரர்களை எதிர்த்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திருச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கருங்காலிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று 28.03.2013 மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் எங்கள் 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதின் பொழுது எங்களிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் -----, நானும் சீமான் வழி நடப்பவன் தான் என்றும். எப்பொழுது வேண்டுமானாலும் உதவி என்னிடம் கேளுங்கள் என்றும் தெரிவித்த அவர் நேற்றே நீங்கள் போரட்டத்தில் ஈடுபடுவீர்கள் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.
29 மார்., 2013
நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
அரசியல்வாதிகள், பல்துறை வல்லுனர்கள், போன்றோருடன் நேர்படப்பேசி, உண்மைகளை உலகத்தமிழர்கள் அறியும் வகையில் நடுநிலையுடன் நேரலையாக வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அதற்காக எதிர்கொள்ளும் பிரச்னைகள் எத்தகையவை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!
முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்
தமிழக முதலமைச்சர் சுயநினைவை இழந்து விட்டார்: சுப்பிரமணியம் சுவாமி அதிரடி
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுயநினைவிழந்து விட்டார் என்றும் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள் என்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)