இலங்கையில் நவி.பிள்ளையின் அவமானமும்! ஐ.நா கூட்டத்தில் தென்னிலங்கையின் பதற்றமும்?: ச.வி.கிருபாகரன்
எமது சிறு பராயத்தில் படித்த கதைகளில் இன்றும் ஞாபகத்தில் உள்ள கதை, “நரியும் திராட்சை பழமும்” இக்கதையை மிக சுருக்கமாக “எட்டாப்பழம் புளிக்கும்” என்பார்கள். சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் இத்தத்துவத்தையே கடைப்பிடித்து வருகிறார்கள்.