புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014

விக்னேஸ்வரனுக்கு கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் சிக்கல் இல்லை: டியூ குணசேகர
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் எந்த
கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 3 யுவதிகள் கைது
 
கொழும்பு ராஜகிரிய புத்கமுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவின்
மலேசியாவில் இருந்து ஈழத்தமிழரை  திருப்பி அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் 

ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்
மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது.
Malaysian Embassy
Platz der Einheit 1
Frankfurt am Main
காலம்: 02.06.14 திங்கட்கிழமை
நேரம்: 15.30
Klingelhoefer Str. 6 10785 Berlin
காலம்: 3.6.20104 செவ்வாய்க்கிழமை
நேரம்: 16:30

களியக்காவிளையில் ராதா கிருஸ்ணனுக்கு அமோக வரவேற்பு 
களியக்காவிளையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கனரக தொழிற்சாலைகள்
தடையில்லா மின்சாரம் இன்று முதல் தமிழகத்தில் 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் மின்வெட்டு அடியோடு ரத்து

டென்மார்க்கி​ல் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு! இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்ட வேற்றின மக்கள்
டென்மார்க்கின் கொல்பேக் நகரத்தில் மே-18 முள்ளிவாய்க்கால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நேற்று

உ.பி.யில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை
உத்திரப்பிரதேசத்தில் படான் மாவட்டம், கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய அவர்கள் கடந்த 27ஆம் தேதி மாயமானார்கள். பின்னர் 3 நாட்களுக்கு

காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமனம்
முன்னாள் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டூனா மாநாடு கொழும்பில் நாளை ஆரம்பம் 
இந்து சமுத்திர டூனா ஆணையத்தின் 18 வது மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 5 ஆம் திகதி
சீ.எம்மும் நானும் பக்கத்தில் இருந்தாலும் வேறுவேறுதான்; டக்ளஸ் 
news
வடக்கு மாகாண முதலமைச்சரும் நானும் பக்கத்தில் இருந்தாலும் நாங்கள் வேறுபாடானவர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.
நீலங்களின் சமர் கிரிக்கெற் போட்டி 
கிளிநொச்சி மாவட்டத்தின் நீலங்களின் சமர் எனவர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்குமிடையிலான சிநேகபுர்வமான
கூட்டத்தில் மாவை எம்.பி.மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும்; இலங்கையிடம் கோருகிறது பிரிட்டன் 
இலங்கையில் வட பகுதியில் பெருமளவு உட்கட்டுமான வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான

31 மே, 2014


அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை விடுவிக்கவும்: சுஷ்மாவிடம் ஜோன் கெரி கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப் பிடியில் இருந்து சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
மேக்ஸ்வெல்லுக்கு அஸ்வின் விட்ட சவால்

சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 17 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொல்துறை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். முனிநாதன்

டிரைவர் குதித்து தப்பித்ததால் பஸ்–லாரி பயங்கர விபத்து.அரியலூர் அருகே 13 பேர் பலி

அரியலூரில் இருந்து செந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சேட் (வயது 30) ஓட்டி சென்றார். பஸ்சில் சுமார் 40–க்கும் மேற்பட்ட

28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்ற இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்
பிரபல தமிழ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 28 வருடங்களுக்கு முன்பு இவரது வீட்டுக்கு


சென்னை மெரீனா கடலில் தத்தளிப்பவர்களை மீட்க குழு
சென்னை மெரீனா கடலில் அலைகளில் சிக்கிக் கொள்பவர்களை உடனே மீட்க செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் என்ற அமைப்பு (இன்டியா) மருத்துவர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள்

இரணைமடு நீர் விநியோகத் திட்ட விடயத்தில் விவசாய பிரதிநிதிகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது சீற்றம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்,

ad

ad