நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் - ஜனாதிபதி பயங்கரவாதம்
உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு
அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக
எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவுஇலங்கையின்
முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி
செய்த ஆறு பேர் உள்ளிட்ட
மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக 'சீட்' கேட்டால் கூட்டணி
முறியும் என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல்
நடைபெற உள்ளது.
10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு! உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில், 3
மக்களவை தொகுதிகள் மற்றும் 33 சட்டசபை தொகுதிகளுகு இன்று
அளுத்கம துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன்
மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட இனவாத தாக்குதல்களின் போது
கொடுக்கப்பட்ட
வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்
என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட உள்ளாட்சி
இடைத்தேர்தலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாகப்
பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் தமிழக மாண்புமிகுக்கள்.