முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முருகன்,
-
30 டிச., 2014
மேல்மருவத்தூர் அருகே நடந்து சென்றவர்கள் மீது வாகனம் மோதி 4 பேர் பலி
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சாலையோரம் நடந்து சென்றிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கூட்டமைப்பின் முடிவினால் நாட்டில் இரத்தக்களரி ஏற்பட வாய்ப்பு: ஹிஸ்புல்லாஹ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, மேற்குலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் அதன் மூலமாக இலங்கையில் மேலுமொரு
10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிடம் பேசியும் எதுவும் கைகூடவில்லை.பா. உ. செல்வம்
ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என கூட்டமைப்பின்
சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பர்
இந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் (People's Action for Free and Fair Elections -PAFFREL) அழைப்பின் பேரில் சர்வதேச கண்காணிப்பாளர்கள்
பகல் கொள்ளையா?அவலூர் பேட்டை இந்தியன் வங்கி கிளையில் நடப்பது என்ன ?
தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம் கருதுபவர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள் மற்றும் அனைவரது
கிரானைட் கொள்ளையர்கள் விழுங்கிய கிராமங்கள்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
கிரானைட் கொள்ளை நிறுவனங்களால் பல கிராமங்கள் முழுவதும் காணாமல் போன அதிர்ச்சித் தகவல்கள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளன.
3வது நாளாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கம்
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து 11 தொழிற்சங்கங்கள்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: ஜி.ரா. அறிவிப்பு
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து 11 தொழிற்சங்கங்கள்
திருவண்ணாமலை - 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - இரண்டு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை
திருவண்ணாமலை பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை, இரண்டு இளைஞர்கள்
இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!- பஷீர் சேகுதாவூத் புகழாரம்
தமிழ் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் தமிழர்களை படுகொலை செய்வதற்கு ஒப்பானது: பிள்ளையான்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண
பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றனர்: சுப்ரமணியன் சுவாம
பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்
வடமாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் உள்ளது! தமிழக தொலைக்காட்சியில் மகிந்த செவ்வி
வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)