பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்; நல்ல மனம் கொண்டோரே
-
3 பிப்., 2015
இலங்கை தொடர்பான விசாரணைகளில் ஐ.நா. எந்தத் தளர்வையும் காட்டக்கூடாது:சுரேஸ் பிரேமச்சந்திரன
இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணைகளில் எந்தத் தளர்வுகளையும் காட்டக்கூடாது என அமெரிக்காவை தமிழ்த்
கூட்டமைப்பிற்கு சவாலாக புதிய அரசியல் கட்சி ; விவாதிக்க அனந்தி இந்தியாவிற்குப் பயணம்!
வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான திருமதி. அனந்தி சசிதரன் இன்று தனிப்பட்ட விஜயமாக இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.
ஜெ., வழக்கில் ஆஜராக அரசு வக்கீல் மரடி மறுப்பு
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என, அரசு உதவி
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பி.எஸ். – அதிமுகவினர் மரியாதை
அண்ணா நினைவு தினத்தையொட்டி அதி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், அ.தி.மு.க.வினர் இன்று அண்ணா நினைவிடத்தில்
யாழ்ப்பாணத்திற்கு வருவார் மோடி
இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி
இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம்
இந்திய அகதி முகாமில் தங்கியுள்ள இலங்கை மாணவி மாநில அளவில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கெஹலியவின் வீட்டில் மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
சிறைக்கைதிகள் நாளை விடுதலை
இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் சிறை கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இறுதிக் கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்!
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போதுவிபத்தில் உயிருடன் தப்பிய விமானியை கொன்றால் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்: ஜோர்டான் அரசு
விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம் என்று ஜோர்டான் அரசு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. |
இறுதி கட்டத்தை எட்டுகிறது கிரானைட் முறைகேடு விசாரணை : சகாயத்திடம் 2 மணி நேரம் மணிமாறன் வாக்குமூலம்
மதுரை மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் கிரானைட் முறைகேடுகள்
பவானிசிங்கை மாற்றக்கோரிய மனு: நாளை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஆஜராகிவரும் பவானிசிங்கை நீக்கக்கோரிய
ரத்தெலிகொட வெளிநாடு செல்லத் தடை.மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்கக் கோரி மனு
முன்னாள் பிரதம நீதியசர் மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்குமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னரும் இலங்கையில் தேசிய அரசாங்கம்: ரணில்- மைத்திரி உடன்பாடு
எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின்
2 பிப்., 2015
முதல் முறையாக சம்பியனானது அவுஸ்திரேலியா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)