யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு
-
24 பிப்., 2015
இரட்டை சதம் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கான்பெராவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு
ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள்: நரேந்திரமோடி வாழ்த்து
ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும்: மனோ கணேசன்
இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாத, சுவீகரிக்கப்படாத நிலங்கள் அனைத்தும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமேன தெளிவாக
ஷசி வீரவன்ச சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்
இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
ஸ்கொட் மொரிசன், த.தே.கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்தது இராஜதந்திர முறைகளுக்கு எதிரானது!- ரணில்
முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக அவுஸ்திரேலியா அரசாங்கம் செயற்பட்டதன் காரணமே புதிய அரசியல்
23 பிப்., 2015
நியாயமான எமது போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுங்கள்; பல்கலைக்கழக சமூகம்
|
விமல் வீரவன்ஸவின் ஊழல்களை அம்பலப்படுத்திய சஷி வீரவன்ஸ
சஷி வீரவன்ஸவின் வாக்குமூலத்தால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பன்னீர்செல்வம் அ ஜெயலலிதா பற்றி புகழ் மாலை சூட்டி கவிதை
தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநரின் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புகழ்
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புகழ்
இயக்குனர் ஆர்.சி சக்தி காலமானார்!
கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..
கலைப் பசியோடு வந்தோம்! இளையராஜா பேச்சு!
சென்னையில் தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் அம்மா உணவளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-
திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழக தலைவர்களே வடநாட்டைப் பாருங்கள்; கி.வீரமணி
வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)