இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை செப்ரெம்பரில், கனதியானதாக வெளிவரும். தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத்
-
1 மார்., 2015
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலய காணியை தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை விடுவித்து தருமாறு
அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது!- அமைச்சர் கரு ஜயசூரிய
நாட்டின் தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அவநம்பிக்கையை போக்கி அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக
போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முக்கியமாகப் பங்காற்றிய லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.புதிய இராணுவத் தளபதி
உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குத் தயாராகி வருவதாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு,கோரியபடி திருமலை அரச அதிபர் ரஞ்சித் சில்வா இராஜினாமா
திருகோணமலை அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா நாளை தொடக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை நம்ப முடியாத
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை நம்ப முடியாத
28 பிப்., 2015
சுவிஸ் வீரர் பெடரர் வெற்றி
துபாய் ஓபன் டென்னிஸ் சுற்றில் சுவிஸ் வீரர் பெடரர் ஜோகோவிச்சை வென்றுள்ளார் 6-3 ,7-5 என்ற ரெடேஹிசில் இலகுவாக 1 மணி 24 நிமிடங்களில் நேர் செட்களில் வெற்றி பெற்றார் பெடரருக்கு இது 500 ஆவது சுற்றுபோட்டியாகும் இந்த ஜோடி ஆடிய 37 ஆட் டங்களில் இவர் 20வது வெற்றியை பெற்றுள்ளார்
ஐ.நா பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
போலிக் கடவுச்சீட்டின் மூலம் சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அபுதாபியில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா ஐக்கிய அரபு ராச்சியத்தை ஒன்பது விக்கெட்டுகளால் வெற்றி
United Arab Emirates 102 (31.3 ov)
India 104/1 (18.5 ov)
India won by 9 wickets (with 187 balls remaining)
காணி அமைச்சு மு.காவுக்கு; முடிவுக்கு வந்தது இழுபறி
கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் காணி அமைச்சு கூட்டமைப்புக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)