புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில்
-
28 ஏப்., 2015
சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 4வடக்கு ஊடகவியலாளர்களுக்கு பாய்ந்தது “CID” விசாரணை.
மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு
லலித் வீரதுங்க உட்பட மூவர் நேற்றும் விசாரணை
இவர்களிடம் நேற்றும் (27) காலை 9 மணி தொடக்கம் விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, நிதி மோசடி தடுப்புப் பிரிவில் நேற்று
19 சரித்திர முக்கியத்துவ வாக்கெடுப்பு இன்று
3/2பெரும்பான்மையுடன் நிறைவேறும் சாத்தியம்
முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று
உண்மையான ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த 19வது திருத்தம் வழிவகுக்கும்ஜனாதிபதி
சட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தில் உரை
ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதற்கு தன்னளவுக்கு எவரும் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடித்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 18 திருத்தங்களில் 2 திருத்தங்கள் தவிர ஏனையவை ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலே மேற்கொள் ளப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
விஜயகாந்த் சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரமா? கலைஞர் பதில்!
திமுக தலைவர் கலைஞர் இன்று (திங்கள்) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
பட்டப் பகலில் அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை: திண்டுக்கல் நகரில் பரபரப்பு
பட்டப் பகலில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்
அமைச்சர் காமராஜ் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதியலாம்: சென்னை ஐகோர்ட்
திருவாரூர் மாவட்டம், கீழவளச்சேரியைச் சேர்ந்தவர் குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஜெயலலிதா விரைவில் விடுதலை ஆவார்: சீமான்
ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விரைவில் விடுதலை ஆவார் என நாம் தமிழர் கட்சியின்
போல்ட்டின் அதிரடியில் ஐதராபாத் வெற்றி: மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்
பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
ஓரிரு நாட்களில் மகிந்தாவின் மனைவியும் மகனும் கைதாகலாம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவையும், அவரது மகன் யோசித ராஜபக்சவையும், கைது செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவர்கள் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகவும், யோசித ராஜபக்சவுக்கு எதிராகவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏற்கனவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ள நிலையில்,
இவர்களைக் கைது செய்வதன் மூலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பி அணிப்பியபோது கொழும்பில் கைதான அகதிக்கு மீண்டும் அகதி அந்தஸ்து சுவிசில்
2013ம் ஆண்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட அகதி ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் சுவிட்ஸர்லாந்துக்கு
27 ஏப்., 2015
அமெரிக்காவின் தேவைக்காக ஐ.தே.க.வின் ஆட்சியை உருவாக்கும் சதி முயற்சியில் மைத்திரி
அமெரிக்காவின் தேவைக்காக நாட்டில் ஐ.தே.கட்சி ஆட்சியை உருவாக்கும் சதித்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நேபாளம் சென்ற ஏசி130 விமானம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மீண்டும் இலங்கை திரும்ப முடியாத நிலை
புவியதிர்வால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிவாரணங்களை எடுத்துச் சென்ற இலங்கை விமானப்படையின் ஏசி130 விமானம்
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை (30-04-2015), மதியம் 13.30 மணிக்கு. ‘டென் காக்’ உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நெதர்லாந்தில் முக்கிய ஐந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கானது ‘டென் காக்’ உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.
நெதர்லாந்தில் முக்கிய ஐந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கானது ‘டென் காக்’ உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.
இவ்வழக்கில், நெதர்லாந்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர், தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெதர்லாந்துக் கிளைப் பொறுப்பாளர் என்பதை தெரிவித்திருந்தார்.
மேலும்,
ஈழத்தில் தமீழீழ விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்டது பயங்கரவாதம் இல்லை,
அது சிங்கள அரசின் அடக்குமுறைக்குள்ளும் இனஅழிப்புக்குள்ளும் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம்,
அவசர உதவிப் பொருட்களுடன் இலங்கைக் குழு நேபாளம் விரைவு
நேற்றும் நில அதிர்வு
உயிரிழப்பு 2200 ஆக அதிகரிப்பு
கடந்த சனிக்கிழமை தாக்கிய நில நடுக்கம் நேபாளத்தில் 80 ஆண்டுகளின் பின் ஏற்பட்ட மோசமான நில
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)