புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015


19வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியும் அதற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்குமாறு வலியுறுத்தியும் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்

ad

ad