புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

லலித் வீரதுங்க உட்பட மூவர் நேற்றும் விசாரணை


முன்னாள் ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சுற் றுலா சபையின் முன் னாள் தலைவர் பாஸ் வர சேனாங்க ஆகி யோர் நிதி மோசடி தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்களிடம் நேற்றும் (27) காலை 9 மணி தொடக்கம் விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, நிதி மோசடி தடுப்புப் பிரிவில் நேற்று
விசாரணைக்கு அழைக்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழு உறுப்பினரான காந்தி விஜேதுங்க காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ad

ad