நல்லாட்சி அரசாங்கம் தனது 150 வது நாளை பூர்த்தி செய்யும் தருணத்தில் நாட்டிற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள்
-
27 மே, 2015
ஆணாக நடித்து திருமணம் செய்து 8 வருடங்கள் வாழ்க்கை நடத்திய பெண் கைது
ஆணாக தன்னை வெளிக்காட்டிக்கொண்டு மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்து 8 வருடங்கள் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் பெண்ணொருவர்
வீரரை விடுவித்ததற்கு பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டு நன்றி தெரிவித்த அணி!
கடந்த 17 ஆண்டுகாலமாக லிவர்பூல் அணிக்கு மட்டுமே விளையாடி வந்த ஸ்டீவன் ஜெரார்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணியில் இணைவதால் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டு மேலும் வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
உலகின் மிகச்சிறந்த மிட்பீல்டர்களில் ஒருவரான ஸ்டீவன் ஜெரார்ட், கடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தவர். லிவர்பூல் அணி அவரை விடுவித்திருப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணி 18 மாதங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜெ.விடுதலையில் மேல் முறையீடு செய்ய தாமதம் ஏன்? புதிய தகவல்கள்!
கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்த ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான வருவாய்க்கு
ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஜூன் 27ல் இடைத்தேர்தல்; ஜெ. போட்டியிடுவார்?
முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி
முகநூல் அம்பர் எச்சரிக்கை முறை கனடாவில் ஆரம்பம்.
இன்று முதல் கனடா பூராகவும் உள்ள முகநூல் பாவனையாளர்கள் அம்பர் எச்சரிக்கை அறிவித்தலை அவர்களது சமூக வலையமைப்பு செய்தி
ஆந்திராவில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 852-ஐ தாண்டியது
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. அங்குள்ள, கடலோர மாவட்டங்களான விழியாநகரம், விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, வடக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் இன்று வெயில்
ஓ.பி.எஸ். தம்பி மற்றும் மருமகனை ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவு?
நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம். இவரது சகோதரர் ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சி
நீதிமன்ற தாக்குதலில் கைதான மாணவர்களை விடுவியுங்கள்; கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களுள் பாடசாலை மாணவர்களும் உள்ளனர் எனவே அவர்களை கருணை
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் மூன்று சிறுமிகள் மீது துஸ்பிரயோகம்!
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவர் குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற மூன்று
26 மே, 2015
வித்தியா கொலைக்கு பின்னரான மக்கள் போராட்டம் அவர்களின் தாங்கொணாத் துயரத்தின் வெளிப்பாடே! சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா!

ஓர் பிரதி அமைச்சராக நான்
ஓர் பிரதி அமைச்சராக நான் எமது ஜனாதிபதியை நேரடியாக அழைத்து வந்து வித்தியாவின் கொலையைத்தொடர்ந்து ஏற்பட்ட மக்களின் உணர்வுகளை அறியச்செய்துள்ளதோடு
கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பதிற்கான நடவடிக்கையை எடுத்துள்ளேன்
அத்துடன் வித்தியாவின் தாயாரும் சகோதரனும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.குடும்பத்தினரின் கண்ணீர் கதைகளையும் ஜனாதிபதி நேரடியாகக்கேட்டறிந்துகொண்டார்
கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பதிற்கான நடவடிக்கையை எடுத்துள்ளேன்
அத்துடன் வித்தியாவின் தாயாரும் சகோதரனும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.குடும்பத்தினரின் கண்ணீர் கதைகளையும் ஜனாதிபதி நேரடியாகக்கேட்டறிந்துகொண்டார்
கருப்பு பணம் வைத்துள்ள 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ்!
சுவிட்சர்லாந்து மத்திய வரி நிர்வாக அமைப்பு கருப்பு பணம் வைத்துள்ள 5 இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. |
வித்தியாவிற்கு நடந்ததைப் போன்று இதன் பின்னர் யாருக்கும் நடக்கக் கூடாது: அரசியல்வாதிகள் - See more at: http://athavansrilanka.com/?p=237084#sthash.qWnn8NZx.dpuf
மாணவி வித்தியாவிற்கு ஏற்பட்டது போன்ற ஒரு கொடூரச் செயல் இதன் பின்னர் எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்று அரசியல்வாதிகள்
ஜெர்மனியில் இடம் பெற்ற நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் இரண்டாவது அவையின் மூன்றாவது அமர்வின் போது.
சுமார் 152 நாடுகளில் ஈழத்தில் இடம் பெற்ற இனப் படுகொலை யுத்தத்தினால் சுமார் 14.லட்சத்து 80.000.ஈழத்தமிழர்கள் புலம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)