கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த பாரதியார் பல்கலைக் கழக மாணவி அனிதா ராஜன், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏம்.ஏ. ஆங்கில மொழியியல் மற்றும்
-
9 ஜூலை, 2015
'பட்டம் வேணும்னா என் கூட ஒரு நாள் தங்கு...!'- பாரதியார் பல்கலை பரபர!
கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த பாரதியார் பல்கலைக் கழக மாணவி அனிதா ராஜன், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏம்.ஏ. ஆங்கில மொழியியல் மற்றும்
திடீர் சந்நியாசி கோலம் ஏன்? நளினி கணவர் முருகன் பரபரப்பு பேட்டி-ஆனந்தவிகடன்
இது தொடர்பாக முருகன் தனது வழக்குரைஞர் மூலமாக ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள் இங்கே...
ஏன் இந்தத் திடீர் சந்நியாசம்?
இதற்கான விதை, நான் பிறந்த இத்தாவில் கிராமத்திலேயே
சிலாபம் நகரசபை தலைவர் ஐ.தே.கவில்
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் சிலாபம் நகரசபைக்கு தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்ஷ குருணாகலில் பிரசன்னவுக்கும் வேட்புமனு
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக
இலங்கைக்கு மீண்டும் ஜP.எஸ்.பி. சலுகை வழங்க பிரிட்டன் இணக்கம்
2015 ஜுலை முதல் இது நடைமுறைக்கு வருவதுடன் ஏற்கனவே 2013 ஜுலை நிறைவு பெற்றிருந்த காலத்திலிருந்து 2015 வரையில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும் ஜீ. எஸ். பீ. வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.
சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள்
நவீன தொழில்நுட்பத்துடன் திமுக இணையதளம்
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,, ‘’இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் தி.மு.கழகம் தன்னை
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. திடீர் கைது
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் புதிய தொழில்நுட்ப பீட கட்டடம்
சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் 4 மாடி தொழில்நுட்ப பீட கட்டடம் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பு பணிகள் மந்த கதியில்
இந்திய அரசின் நிதியுதவியால் புனரமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு இன்னமும் முடிவுறா நிலையில் உள்ளது.
ஐ.ம.சு.கூ இருந்து ஹெல உறுமய பிளவடைந்தமைக்கு ரணிலே காரணம் : உதய கம்மன்பில
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய கட்சி பிளவடைந்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே காரணம் என பிவித்துரு ஹெல உறுமய
இலங்கை வாழ் மக்களின் உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்
இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வாய்ப்பு கிடைக்காது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு
தேசிய பட்டியலில் மகிந்தவின் சிபாரிசின் பேரில் திஸ்ஸ மற்றும் டிரான் அலஸ்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள்
மஹிந்த சற்று முன்னர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
8 ஜூலை, 2015
தேர்தலுக்கு விண்ணப்பிக்காமல் அனந்தி வெறுமனே குற்றம் சாட்டுகிறார்! மாவை சேனாதிராசா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில்
ஐ.ம.சு.முன்னணி படுதோல்வியடையும்: கருத்துக் கணிப்பு
நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் தகவல்களுக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள்
தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; வேதநாயகன்
நாடாளுமன்கடந்தகாலங்களை விட இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என யாழ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)