தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் பாராளுமன்றம் மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்த சாதனைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக
கொழும்பு மாவட்டத்தில் இரண்டு தமிழ் எம்பிக்களை தெரிவு செய்து கொள்ளும் எங்கள் உரிமையை தட்டி பறிக்க ஒருசிலர் முயல்கின்றனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேச
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா? என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தேவையான அரசியல் தீர்வுத் திட்டத்தை ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிக்குப் பின் உருவாகும் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு வழங்கும்.
ல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுதல் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள்
குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் அலுவலகத்தினுள் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நேற்று கைது