ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
-
4 ஆக., 2015
- Photo of the day
ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையிட்டு கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை
(02) நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம். (உடப்பு தினகரன் நிருபர்)
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணி இன்று ஆரம்பம்
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு - கண்டிக்கான நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்
3 ஆக., 2015
டாஸ்மாக் கடையை அகற்ற சொன்னால் இடம் மாற்றுவதா? போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ., கைது
குமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை பள்ளியாடிக்கு மாற்றப்பட்டது. பள்ளியாடியில் மதுபானக் கடையை
சென்னை பல்கலைகழக வளாகத்திற்குள் மதுவிற்கு எதிரான போராட்டம்
சென்னை பல்கலைகழகத்தில் மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே மதுவிற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுக்கு
நாகாலாந்து கிளர்ச்சி குழுக்களுடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கை
நாகலிம் என்ற பெயரில் தனி நாடு கேட்டு நாகலாந்தில் கடந்த 60 ஆண்டுகளாக கிளர்ச்சி குழுக்கள் போராடி வந்தன. இதனால், கிளர்ச்சி குழுகளுக்கும் பாதுகாப்பு
ஆப்பிள் ஐபோன்களை வீழ்த்திய சீனாவின் ஜியோமி ஸ்மார்ட்போன்கள்; கனாலிஸ் ஆய்வில் தகவல்
விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களின் வரிசையில் சர்வதேச அளவில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருபவை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள். இந்த ஆண்டில்
வன்முறையை தூண்டியது வைகோ தான்: நத்தம் விஸ்வநாதன்
அரசியல் ஆதாயத்திற்காக தான் பல்வேறு கட்சிகள் மதுவிலக்கு பற்றி பேசுகின்றன என தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கில் இரகசிய சித்திரவதை முகாம்களா? படம் பிடித்த சாட்டலைட்
இன்றுவரை இலங்கையில் சித்திரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும் , அவை பெரும்பாலும் ராணுவ முகாம்களிலும் , பொலிஸ் நிலையங்களிலும்
மது தயாரிக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை... அறிந்து கொள்ளுங்கள்!
தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில்தான்
தற்போதைய செய்தி ,,மதுவிலக்கு கோரி செல்போன் கோபுரங்கள் மீது ஏறி நின்று இளைஞர்கள் போராட்டம்
தமிழகத்தில் முழுவதும் திறக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடைகளை மூடி, மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களும்,
தற்போதைய செய்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்
சசி பெருமாள் ,வை கோ ஆரம்பித்து வைத்த மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாடு எங்கும் பரவும் அபாயம் தற்போது ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல்கள் டாஸ்மாக் கடைகள் உடைப்பு என்பன நடக்கின்றன அதிமுக அரசு கவலை காவல்துறை தடியடிப்பிரயோகம். தாக்குதல்.மேலதிக காவல்துறையினர் எங்கும் குவிக்கபடுகின்றனர்
காங்கிரஸ் எம்.பி.,க்கள் 27 பேர் சஸ்பெண்ட்
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21–ந்தேதி தொடங்கியது. லலித்மோடி, வியாபம் ஊழல் விவகாரத்தால் பாராளுமன்றத்தை
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் : வைகோ கடும் கண்டனம்
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு மதிமுக
பூரண மதுவிலக்கு கோரி விஜயகாந்த் தலைமையில் கோயம்பேடு முதல் கோட்டைவரை மனித சங்கிலி
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விஜயகாந்த் தலைமையிலும், பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையிலும் கோயம்பேடு முதல்
வைகோ மீது 12 பிரிவுகளில் வழக்கு: லிங்கப்பட்டியில் 3-வது நாளாக பதற்றம்
குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் களப்பலியானார். இதைத் தொடர்ந்து
சுவிட்சர்லாந்தில் ஜேர்மனிய வயோதிப மாது மாடுகளினால் மிதிபட்டு மரணம்
சுவிட்சர்லாந்தில் பசுக்கள் கூட்டத்திற்குள் எதிர்பாராதவிதமாக சிக்கிய பெண் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
கார்த்திகாவின் கொலையின் பின்னணி - உண்மையான கணவரும் கள்ளக்காதலனும் கைதானார்களா .முழு விபரம்
கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை சங்கானை ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)