யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிக இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இரண்டாம இடத்தை ஐ தே பிடிக்கலாம் த தே முன்னணி மூன்றாம் இடமா நான்காம் இடமா கேள்விக்குறி
-
18 ஆக., 2015
17 ஆக., 2015
தேர்தல் முடிவுகள் தபால் மூலம் திருகோனமல யாழ்
திருகோணமலை மாவட்டம்
ஐக்கிய தேசிய கட்சி - 5,215
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,894
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,099யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்
தபால்மூல வாக்களிப்பு - அறை இல - 43
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 1247
ஐக்கிய தேசியக் கட்சி - 182
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 171
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 169
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 71
தபால் மூல வாக்களிப்பு
மட்டக்களப்பு
TNA-6470
UNP-4320
SLMC-3402
ஐக்கிய தேசிய கட்சி - 5,215
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2,894
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 2,099யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம்
தபால்மூல வாக்களிப்பு - அறை இல - 43
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 1247
ஐக்கிய தேசியக் கட்சி - 182
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 171
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 169
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 71
தபால் மூல வாக்களிப்பு
மட்டக்களப்பு
TNA-6470
UNP-4320
SLMC-3402
ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 68வீத வாக்குப் பதிவு
இன்று காலை 7மணிமுதல் 4 மணிவரை ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் இறுதி வாக்களிப்பு நிலவரத்தின் படி 68 சதவீத வாக்களிப்பும்,பளை 58 சதவீதம்,
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல்: இறுதி வாக்களிப்பு வீதம்
2015 நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று 4 மணியுடன் நிறைவு பெற்றது.
அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் இறுதி வாக்களிப்பு வீதம்
சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களுக்கு சிரச்சேத மரணதண்டனை
சவூதி அரேபியாவில் இன்று திங்கட்கிழமை மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக
நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட யாழ் வாக்குப் பெட்டிகள்
இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்த நிலையில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 வீத தபால் மூல வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு,தபால்மூல வாக்கெண்ணும் பணிகள்! ஐ.தே.க அமோக வெற்றி?
தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் மொத்தம் 60வீத வாக்குப் பதிவு
இலங்கை பாராளுமன்றத் தேர்தலானது மிக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் நிலையங்களை
யாழில் 1மணிவரை 48 வீத வாக்குப் பதிவு
காலை 7மணிமுதல் 1மணிவரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 48 வீதம் வாக்குப் பதிவு
தலைமறைவான அனுர யாப்பா, சுசில் பிரேமஜயந்த! துரத்தும் நீதித்துறை
முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டம் - 40 விழுக்காடு 11 மணி வரையிலான வாக்கு விழுக்காடு விபரம்
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழீழ நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதியில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்
"தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்" வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை.
யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் த
வன்னியில், மூன்றாவது அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினரும் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!
வன்னி தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் (அரசியல் கட்சி) சார்பில், கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக
அ.தி.மு.க.வில் இணையப் போகிறேனா?; முற்றாக மறுக்கும் நடிகை த்ரிஷா
இப்போது மட்டுமல்ல எப்போதுமே அரசியலில் இறங்கும் திட்டமில்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
இறந்தவர் போல நடித்த திமுக பிரதிநிதி திடீர் மரணம்:ஆத்தூரில் சோகம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)