முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்துவது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை மத்திய
-
5 செப்., 2015
அன்புமணிக்கு கருப்பு கொடி காட்டிய விடுதலை சிறுத்தைகள் 15 பேர் கைது
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பா.ம.க. போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர்
ஈழத்தமிழ் இளைஞர் சாவுக்குக் காரணமான காவல்துறை ஆய்வாளரை பணி நீக்கம் செய்க! வைகோ
இலங்கைத் தீவின் தமிழ் ஈழப் பகுதியான மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்ற இளைஞர் சில ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார்.
4 செப்., 2015
பாலேந்திரன் ஜெயகுமாரி, புதன்கிழமை (03) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி, நேற்று புதன்கிழமை (03) மீண்டும் கைது
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளருக்குக் கடிதம்,,ரெலோ,புளொட்,ஈபிஆர்எல்எவ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை விபரம
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்க தயாராகும் இலங்கை?
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை அந்நாட்டிடம்
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை ஜேவிபிக்கு கையளிக்க கூட்டமைப்பு தீர்மானம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது.
சசிபெருமாள் மகன்கள் கைது
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் கடந்த மாதம் குமரி
ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகிறார்களே? : அழகிரி பதில்
லயோலோ கல்லூரியின் கருத்துக்கணிப்பு சமீபத்தில் வெளியானது. இதில், திமுகவில் அடுத்த முதலமைச்சராக அக்கட்சியின் த
ஆ.ராசா, கேரள கவர்னர் சதாசிவம் உள்பட 31 வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு வாபஸ்
2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு
மங்களூர்- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு 42 பேர் காயம்
மங்களூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த மங்களூர் விரைவு ரெயில் நள்ளிரவு 2.30 மணிக்கு கடலூர் விருத்தாச்சலம் அருகே
போர்குற்றத்திற்கு எதிரான சர்வதேச விசாரணையை கைவிடக்கூடாது: அமெரிக்க தூதரகத்தில் திருமாவளவன் மனு
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தியும் , இலங்கையின் உள்நாட்டு விசாரணை
நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிட தடை
நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
'கூட்டணியும் வேண்டும்.. அதிக 'சீட்'டும் கேட்கக்கூடாது!'- திமுக பலே வியூகம்!
சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவிட்டது திமுக. வலிமையான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க அக்கட்சி தலைமை விரும்புகின்றபோதிலும்,
தமிழகத்தில் ஊரகச் சாலைகளை மேம்படுத்த நடப்பாண்டில், 1,475 கோடி ரூபாய் ,,ஜெயலலிதா,
தமிழகத்தில் ஊரகச் சாலைகளை மேம்படுத்த நடப்பாண்டில், 1,475 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா
3 செப்., 2015
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “வேரும்விழுதும் 2015” கலைமாலை.
சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு, புங்குடுதீவு ஒன்றியத்தின் ஓர் அறிவித்தல்
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)