உதைபந்தாட்டப் போட்டியைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்று குளத்தில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகினர். இந்தச் சம்பவம்
|
-
22 செப்., 2015
ஊர்காவற்றுறையில் குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் மரணம்!
D.S.P. விஷ்ணுப்பிரியா வழக்கை திசைதிருப்பவே எனது கணவர் கைது: அட்டாக் பாண்டி மனைவி பரபரப்பு பேட்டி
மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டு, இன்று காலை மதுரை கொண்டுவரப்பட்டார். அவரிடம்
டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை: ஜெயலலிதா பேச்சு
டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. என ஜெயலலிதா சட்டப்பேரவையில்
நரபலி புகாரில் 8 பேரின் எலும்புக்கூடுகள் சிக்கின : தோண்டும் பணி நிறைவு
கிரானைட் குவாரி நரபலி புகாரில் நான்காவது நாளான இன்று நடைபெற்ற தோண்டும் பணியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு
தமது குடும்பத்தை கவனிக்கவில்லை! ஜேவிபி பொய் கூறுகிறது!- சித்திராங்கனி
தமது குடும்ப நலன்களை பாதுகாத்ததாக ஜேவிபி கூறுவதை, ஜேவிபியின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவின் மனைவி
உள்ளூர் பொறிமுறைக்கு அனைத்து நாடுகளின் ஆதரவும் எதிர்பார்ப்பு
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் இறுதி வரைவு எதிர்வரும் ஓர் இரு நாட்களில்
ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்
ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தவும், குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசு,
மதிமுகவிலிருந்து இரா.சங்கர், து.முருகன் தற்காலிக நீக்கம்
மதிமுக தலைமைக்கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிவிப்பில், ‘’ திருவள்ளூர் மாவட்டம்
விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்: சரத் பொன்சேகா
நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
21 செப்., 2015
யாழ்தேவி ரயில் இன்றும் தடம்புரண்டது! வடக்கிற்கான ரயில் பயணம் முழுமையாக பாதிப்பு
யாழ்தேவி ரயில் இன்று காலை தடம்புரண்டுள்ளதன் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து இன்று முழுநாளும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நகல் பிரேரணை: ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத்
திருஷ்டி கழிக்க முயன்றபோது அசம்பாவிதம்: 10 மாதக் குழந்தை பலி
யானையொன்றின் காலில் மிதிபட்டு பத்து மாதக்குழந்தையொன்று பலியான சம்பவம் குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
20 செப்., 2015
பல்கலை மாணவியின் சாவில் தாயார் சந்தேகம்
நெருப்பில் எரிந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவியின் சாவில் தனக்குச் சந்தேகம் இருப்பதாக அ
இரகசியத் தடுப்பு முகாம்கள்; ஜெனிவாவில் தீவிர ஆராய்வு
இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா
யாழ்.மத்தி காலிறுதிக்கு தகுதி
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட கூடைப் பந்தாட்டத் தொடரின் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)