கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு துறைகளில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மற்றும்
-
4 ஜன., 2016
நாஞ்சில் சம்பத்தை காவு வாங்கிய வீடியோ பேட்டி!
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று
வருத்தம் தெரிவித்தார் மனுஷ்யபுத்திரன்
திருமங்கலம் திமுக பொதுக் கூட்டத்தில் திமுக கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசிய போது, ’’எந்த கட்சி தலைவராக இருந்தாலும் மைக்கை
3 ஜன., 2016
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே - சமல் ராஜபக்ச
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர்தரப்பரீட்சை!- கலைப்பிரிவில் குருநாகல் மாணவி முதலிடம்! வர்த்தகப் பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்
2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின்
யாழில் நடத்தவுள்ள தைப்பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்துமாமன்றம் எதிர்ப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவை
ஏ.பி.பரதன் காலமானார்
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர்
நான் எப்போது உயிரிழப்பேனென்று எதிர்பார்த்திருக்கும் சதிகாரர்கள்
தேர்தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்துவதற்காக எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றனர்.
தமிழர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுமாறு அழைப்பு
நாம் அரசியல் தலைமையில் இருக்கும் போது ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட்டால், அதுவே போதும் என நினைப்பது தமிழினம் தொடர்ந்தும்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை
நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்தினையும் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதோடு
2016 இல் குற்றச் செயல்களற்ற மாவட்டமாக யாழ்ப்பாணத்தை மாற்ற நீதிபதிகள்; பிரகடனம்!
2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம்
ஏ.பி.பரதன் காலமானார்
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில்
நாஞ்சில் சம்பத் பதவியை பறித்தார் ஜெயலலிதா: காரணம் என்ன
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின்
முல்லைத்தீவில் இருந்து 106 காவற்துறையினர் திடீர் இடமாற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 106 பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீரென இடமாற்றப்படவுள்ளதாகவும் பதிலுக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)