-
18 ஏப்., 2016
கோபி தொகுதியில் குஷ்பு போட்டி: காங்கிரசார் மத்தியில் பரபரப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், கோபி தொகுதி அ.தி.மு.க. வின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கு, ஆறு
கோவில்பட்டி தொகுதியில் வைகோவை வீழ்த்துவேன்: தி.மு.க. வேட்பாளர் ஆவேசம்
கோவில்பட்டி தொகுதியில் வைகோவை வீழ்த்துவேன் என்று தி.மு.க. வேட்பாளர் கூறினார்.
ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 233ஆக உயர்வு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது
இன்று ஜெயலலிதா பிரசாரம்:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தயார் நிலையில் மருத்துவக் குழு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் வாலாஜபாத் அருகே உள்ள வாரணவாசி
17 ஏப்., 2016
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் என்ன நடக்கும் தெரியுமா..? -பிரேமலதா கணிப்பு
தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலே இல்லாத கூட்டணி அரசு அமையும் என்று பிரேமலதா கூறினார்.
ஜெயலலிதாவை அம்பலப்படுத்துவேன்..! கனிமொழி காட்டம்
செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, ''சேலத்தில் நாளை நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். சேலத்தில் தொடங்கி
விஜயகாந்த் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என்பதற்கு ராதிகா சொல்லும் லொள்ளு காரணம்!
தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு விஜயகாந்திற்கு தகுதி இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் ராதிகா
சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்
மதுரை (வடக்கு) மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட, ஏற்கனவே டாக்டர் ஸ்ரீபிரியா
தேமுதிக எச்சரிக்கைக்கு சந்திரகுமார் விளக்கம்
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அணியினர் ‘மக்கள் தேமுதிக’ கட்சியை துவங்கி, திமுக கூட்டணியில் இணைந்து
சந்திரகுமாருக்கு தேமுதிக விடுத்த எச்சரிக்கை
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தக்கூடாது. தேமுதிக கொடி, தேமுதிக கரை வேட்டியை
நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்குகிறார் கமல்
கமல் நடிப்பில் கடைசியாக ‘தூங்காவனம்’ படம் வெளியானது. இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார். இப்படத்தின்
சென்னையில் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை
சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது
கொலைகாரி என்று சொல்வேன் : ஜெயலலிதா மீது வைகோ குற்றச்சாட்டு
விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் வைகோ குற்றச்சாட்டினார்.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார்: எடியூரப்பா பேட்டி
கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்று எடியூரப்பா
புலிகளின் தலைவரை அரசியலுக்கு வருமாறு கோரினேன்: எதிர்க்கட்சித் தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அரசியலுக்கு வருமாறு தான் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ,..கொழும்பு ஆங்கில வாரஇதழ்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருப்பதாக,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)