புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2016

65000 வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன! (பெயர்கள் இணைப்பு)

ஊர்காவற்றுறை 478வீடுகள்  புளியங்கூடல் நாரந்தனை  பருத்தியடைப்பு  கரம்பொன்   அனலைதீவு  எழுவைதீவு  சுருவில் ஊர்காவல்துறை  ஆகிய இடங்களை
சேர்நதொருக்கு  மட்டும் வழங்கப்படவுள்ளன 65000 வீட்டுத் திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொள்ளவுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியலை மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்துறை, மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, சாவகச்சேரி பகுதியில் 4213 பேரின் பெயர்களும், ஊர்காவற்துறை பகுதியில் 478 பேரின் பெயர்களும், மருதங்கேணி பகுதியில் 802 பேரின் பெயர்களும், சண்டிலிப்பாய் பகுதியில் 1379 பேரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கீழுள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் பெயர் விபரங்களைப் பார்வையிட / தரவிறக்கம் செய்யவோ முடியும்.http://data.zoftcdn.com/docs/pages/2016/04/kayts.pdf
http://data.zoftcdn.com/docs/pages/2016/04/sandilipay.pdfhttp://data.zoftcdn.com/docs/pages/2016/04/chavakachcheri.pdf
http://data.zoftcdn.com/docs/pages/2016/04/chavakachcheri.pdf
http://data.zoftcdn.com/docs/pages/2016/04/maruthankerny.pdfhttp://data.zoftcdn.com/docs/pages/2016/04/sandilipay.pdf

ad

ad