ஊர்காவற்றுறை 478வீடுகள் புளியங்கூடல் நாரந்தனை பருத்தியடைப்பு கரம்பொன் அனலைதீவு எழுவைதீவு சுருவில் ஊர்காவல்துறை ஆகிய இடங்களை
சேர்நதொருக்கு மட்டும் வழங்கப்படவுள்ளன 65000 வீட்டுத் திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொள்ளவுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியலை மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்துறை, மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, சாவகச்சேரி பகுதியில் 4213 பேரின் பெயர்களும், ஊர்காவற்துறை பகுதியில் 478 பேரின் பெயர்களும், மருதங்கேணி பகுதியில் 802 பேரின் பெயர்களும், சண்டிலிப்பாய் பகுதியில் 1379 பேரின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
http://data.zoftcdn.com/docs/pages/2016/04/chavakachcheri.pdf