மடத்துவெளி முருகனின் சேவையில் ஒன்றாக இந்த அரிய பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது புங்குடுதீவுக்கு வேலணையில் இருந்து தொடங்கும் வாணர் தாம்போதி இன் ஆரம்பத்தில் வேலணைத் துறையில் புங்குடுதீவுக்கு வருகின்ற மக்களை வரவேற்ற்குமுகமாக சமூக சேவையாளர் அ .சண்முகநாதனின் முயற்சியில் இந்த பெயர் பலகை வேலணைத்துறையில் நாட்டப்பட்டுள்ளது .இம்முயற்சிக்கு புங்குடுதீவு மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள்
-
11 ஜூன், 2016
எட்டு முதலமைச்சர்களும் வெளியேறக் கோரினால் இராணுவத்தின் நிலை என்ன?
வடமாகாண முதலமைச்சரைப் போன்று ஏனைய எட்டு மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் தமது மாகாணங்களிலிருந்து
ஜெயலலிதா தனது அரசியல் பாதையை புதிய வழியில் மாற்ற திட்டமா எதிர்களின்மி கண்ணில் ..முழுவதும் 500 மதுக்கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும்: கலெக்டர்கள் அறிக்கை தாக்கல்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 500 மதுக்கடைகள் இன்னும் ஒரு வாரத்தில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமும் 1 மணி நேரம் மக்கள் குறைகளை கேட்க இன்ஸ்பெக்டர்களுக்கு கமிஷனர் உத்தரவு
சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை, ஒரு மணி நேரம் இன்ஸ்பெக்டர்கள்
காவல்துறையினர் அதிரடி சோதனை: பாலிவுட் நடிகைகள் உள்பட ஏராளமான பெண்கள் கைது
கோவாவின் கடற்கரை நகரமான பனாஜியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி பேரணி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி,
சலாவ பகுதியில் அமைதியை ஏற்படுத்த 50 ஆயிரம் படையினரை நிறுத்ததயார்.-இராணுவத் தளபதி
ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சலாவ பிரதேசத்தில் உள்ள 12 கிராம அதிகாரி பிரிவுகளிலும், வழமை நிலையை ஏற்படுத்த
இராணுவத்தினர், பொதுமக்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை
சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை
குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: ஜெயலலிதா அறிக்கை
ழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் – அவர்தம் வாழ்வில் கல்வி எனும் ஒளியேற்றுவோம்
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்
யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது
சிதறிக் கிடக்கும் வெடிகுண்டுகள்! கோத்தபாயவுக்கு எதிராக அணி திரளும் இராணுவத்தினர்!
கொஸ்கம இராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து, இராணுவத்தினர்
டக்ளஸ் எம்.பி. க்கும் சுவாமிநாதனுக்கும் இடையில் சுவராஷ்ய வாத பிரதிவாதம்
பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்
நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை-இரா.சம்பந்தன்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளை கையாள்கின்றபோதும், நல்லிணக்கம்
இரும்பு கூடுகளுக்குள் எமது மக்கள் வாழ்வதற்கு விரும்பவில்லை’ -பொருத்து வீடு தொடர்பில் சம்பந்தன்!
மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்து அரசாங்கம் பணிகளைச் செய்துவரும் நிலையில், 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில்
விளையாட்டுக் கழகத்திற்கு தடை கண்டித்து மன்னாரில் ஊர்வலம்
திருநெல்வேலி சந்தையில் புதிய வாகன தரிப்பிடம்!
நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)