யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஆரம்ப விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
-
5 ஜூலை, 2019
மாத்தறை- ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்!
டைநிறுத்தப்பட்டிருந்த மாத்தறை- ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை, மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு அரச ஊழியர்களுக்கு ஆளுநர் கடும் எச்சரிக்கை
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், அலுவலக நேரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண
சுன்னாகம் பொலிஸ் நிலைய கொலை - பொலிசாருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு மனு
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்று, முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு
4 ஜூலை, 2019
உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?
t உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்களா புலிகள்? ஆதாரத்தை கோரும் முன்னாள் முதல்வர்
விடுதலைப் புலிகளின் பிரதான வருமானம் போதைப்பொருள் விற்பனைதான் என்ற ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் பொய்யானது. அவர்களின் காலத்தில் இவ்வாறு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டமை
நீராவியடியில் குழப்பம் - பிக்கு அடாவடி
முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை பொங்கல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு அத்துமீறி பல்வேறு நிகழ்வுகளை
வித்தியா கொலை வழக்கு - தலைமறைவான பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணை
ங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப்
யாழ் - இந்தியா விமான சேவை: -ஆகஸ்ட் முதல் ஆரம்பம்-
சர்வதேச பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் பலாலி
குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல்
குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல் குனிந்து கும்பிட்டு பதவி என சட்டசபையில் செந்தில் பாலாஜி பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
3 ஜூலை, 2019
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இரவில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் மடக்கிப் பிடிப்பு!
வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஒன்றிற்கு சென்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப்போராட்டத்துக்கு அழைப்பு விடுகிறாரா சம்பந்தன்?
தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஏமாற்றம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினாலா இனப்பிரச்சினைக்கு தீர்வு
தினகரனின் அமமுக முற்றுப்புள்ளியா இசக்கி ரத்தினசபாபதி சசிரேகா அதிமுகவில் தலைமைஅலுவலகம் கூட இல்லை விரைவில் இருவரும் வருவார்கள்: ரத்தினசபாபதி
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி இன்று (ஜூலை 2) முதல்வரை சந்தித்த பிறகு, “அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
நியூசீலாந்து 11 இங்கிலாந்து 10 பாகிஸ்தான் 9 ஸ்ரீலங்கா 8 யார் உள்ளே யார் வெளியே
எல்லா நாடுகளுக்கு ஒரு போட்டி மீதமுள்ள நிலை இப்போது இனிவரும் போட்டியில் பாகிஸ்தான் பங்களாதேஷை வேனல் பட்ஷத்தில் இங்கிலாந்து நியோசீலாந்திடம் தோற்றால் இங்கிலாந்து வெளியே பாகிஸ்தான் உள்ளே. பாகிஸ்தான் வெல்லும் பட்ஷத்தில் நியூசீலாந்து இங்கிலாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் உள்ளே சமபுள்ளிகள் ஆனால் தமக்குள்ளே நடந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் இது சாத்தியம் இலங்கை இந்தியாவை வென்றால் அதேசமயம் இங்கிலாந்தும் தோற்று பாகிஸ்தானும் தோற்றால் இலங்கையும் இங்கிலாந்தும் சமபுள்ளி ஆனால் இங்கிலாந்து இலங்கையை வென் றுள்ளதால் இனி இலங்கை வர முடியாத நிலை
எல்லா நாடுகளுக்கு ஒரு போட்டி மீதமுள்ள நிலை இப்போது இனிவரும் போட்டியில் பாகிஸ்தான் பங்களாதேஷை வேனல் பட்ஷத்தில் இங்கிலாந்து நியோசீலாந்திடம் தோற்றால் இங்கிலாந்து வெளியே பாகிஸ்தான் உள்ளே. பாகிஸ்தான் வெல்லும் பட்ஷத்தில் நியூசீலாந்து இங்கிலாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் உள்ளே சமபுள்ளிகள் ஆனால் தமக்குள்ளே நடந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் இது சாத்தியம் இலங்கை இந்தியாவை வென்றால் அதேசமயம் இங்கிலாந்தும் தோற்று பாகிஸ்தானும் தோற்றால் இலங்கையும் இங்கிலாந்தும் சமபுள்ளி ஆனால் இங்கிலாந்து இலங்கையை வென் றுள்ளதால் இனி இலங்கை வர முடியாத நிலை
அப்பா என அழைத்த லொஸ்லியாவையே வெளியேற்ற நினைத்த சேரன்ஆனால் மற்றவர்கள் செர்னாஸியே விளக்க சிபாரிசு செய்து உள்ளார்கள!
பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை-மோதல் என இருந்தாலும்,
இராணுவத்தின் ஆயுதங்களினாலேயே பிரபாகரன் போர் செய்தார்! - சிறிதரன் எம்.பி
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரனுக்கு போதைப்பொருள் விற்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)