மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று,இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
-
27 பிப்., 2020
கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.
கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் நிலவும் நெருக்கடி நிலை!
கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.
கட்டுக்குள் வருகிறதா கொரோனா? சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 25 உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பல உயிர்களை பலி
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கிய ஜேர்மானியர் கவலைக்கிடம்: நெதர்லாந்துக்கும் கொரோனாவை பரப்பினாரா?
கொரோனா தொற்று? லண்டனில் மயங்கி விழுந்த நபர்! பதற வைக்கும் காட்சி வெளியானது
லண்டனில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒருவர் பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
தீவக பிரதேச செயலகங்களுக்கான கூட்டதுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை
ஒருங்கிணைப்பாளர் அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு தரவில்லை என உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன் கூட்ட்ட்டத்துக்கு அவர்களை தாங்களாகவே வரவேண்டும் அழைப்பு கிடையாது என கூறினார்
ஒருங்கிணைப்பாளர் அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு தரவில்லை என உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன் கூட்ட்ட்டத்துக்கு அவர்களை தாங்களாகவே வரவேண்டும் அழைப்பு கிடையாது என கூறினார்
சுவிஸில் இரண்டாவது கொரானோ நோயாளி ஜெனீவாவில் கண்டுபிடிப்பு
இத்தாலி மிளனுக்கு சென்று வந்த 28 வயதுடைய மணிக்கூட்டு தொழில் செய்யும் ஒருவருக்கு கோறானோ தோற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது உலக பிரசித்தி பெற்ற கார் கண்காட்சி அடுத்த வாரம் 5 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது
இத்தாலி மிளனுக்கு சென்று வந்த 28 வயதுடைய மணிக்கூட்டு தொழில் செய்யும் ஒருவருக்கு கோறானோ தோற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது உலக பிரசித்தி பெற்ற கார் கண்காட்சி அடுத்த வாரம் 5 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது
கொரோனா தொற்று?கப்பலில் இருந்த 119 இந்தியர்கள், 5 வெளிநாட்டினர் என மொத்தம் 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்
. துணிச்சலாக களமிறங்கி தனி விமானம் மூலம் இலங்கையர்களை மீட்ட இந்தியா
டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
26 பிப்., 2020
சமகி ஜனபல வேகயவிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு
தமிழ் முற்போக்கு கூட்டணி, சமகி ஜனபல வேகயவுடன் அதிகாரபூர்வமாக இன்று (26) இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ரஞ்சனுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து இந்த பிணை பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (26) சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று-வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கருதி ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று (26) சற்றுமுன் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
வட- கிழக்கில் கூட்டமைப்பே வெற்றி பெறும்-பீரிஸ்
வடக்கு, கிழக்கில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அங்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைதான் ஓங்கி நிற்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசியர் ஜி.எல்.பீரிஸ்
கூட்டமைப்பிடம் வாய்ப்புக் கேட்ட சுரேன் ராகவன்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
கிளிநொச்சியில் இருந்து கடத்தப்பட்ட பெண் - ஓமந்தையில் மடக்கிப் பிடித்த இராணுவத்தினர்
கிளிநொச்சியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வானில் இருந்த 4 பெண்கள் உட்பட 9 பேர், வவுனியா- ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில்
சிறீலங்கா முடிவை மனித உரிமைகள் பேரவையில் இன்று அறிவிக்கவுள்ளது
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று உரையாற்றவுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)