-

2 அக்., 2025

www.pungudutivuswiss.com
10 மட்டும் மீட்பு - மீதி 90 கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் ஓட்டம்!
[Wednesday 2025-10-01 15:00]


100 கைக்குண்டுகளுடன் தப்பிச் சென்ற சந்தேக நபர்களை விசாரிக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு , நேற்று மோதரையில் அவற்றில் 10 குண்டுகளை மீட்டது. கிரிபத்கொடை மற்றும் செட்டிக்குளத்தில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் முன்னதாக T-56 தாக்குதல் துப்பாக்கி மற்றும் 86 கைக்குண்டுகளுடன் கைது செய்தனர்.

100 கைக்குண்டுகளுடன் தப்பிச் சென்ற சந்தேக நபர்களை விசாரிக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு , நேற்று மோதரையில் அவற்றில் 10 குண்டுகளை மீட்டது. கிரிபத்கொடை மற்றும் செட்டிக்குளத்தில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் முன்னதாக T-56 தாக்குதல் துப்பாக்கி மற்றும் 86 கைக்குண்டுகளுடன் கைது செய்தனர்

www.pungudutivuswiss.com
அனுமதியின்றி கட்டிய கட்டங்களுக்கு சிவப்பு நோட்டீஸ்!
[Wednesday 2025-10-01 15:00]


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
வடக்கு கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு அரசியல் தலையீடுகள்!
[Wednesday 2025-10-01 15:00]


வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு தேவையற்ற அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கே நன்மைகள் கிடைக்கின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடக்கு மாகாணக் கல்விப்புலத்தில் என்றுமில்லாதவாறு தேவையற்ற அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கே நன்மைகள் கிடைக்கின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது

www.pungudutivuswiss.com
பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!
[Wednesday 2025-10-01 15:00]


பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு, உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை  அறிவித்துள்ளது.

பொலித்தீன் மற்றும் பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு, உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை அறிவித்துள்ளது.

www.pungudutivuswiss.com

    சர்வதேச நீதி கோரி செம்மணியில் போராட்டம்! 
    Top News

    [Wednesday 2025-10-01 15:00]
    
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

    வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

    www.pungudutivuswiss.com
    கைவிடப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை- 17 வயதுடைய தந்தை, தாய் கைது!
    [Wednesday 2025-10-01 15:00]
    
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டிருந்தது.

    கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டிருந்தது.

       

    1 அக்., 2025

    இஸ்ரேலியத் தாக்குதல் அச்சுறுத்தல்: காஸா கப்பல் தொடரணியில் இருந்து இத்தாலி கடற்படை வெளியேறுகிறது

     


    இஸ்ரேலியத் தாக்குதல் அச்சுறுத்தல்: காஸா கப்பல் தொடரணியில் இருந்து இத்தாலி கடற்படை வெளியேறுகிறது!

     

    பக்க நிகழ்வுக்காக ஜெனிவா சென்றார் சிறிதரன்!
    [Wednesday 2025-10-01 07:00]
    

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கான செவ்வாய்க்கிழமை ஜெனிவாவை சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

    30 செப்., 2025

    விஜய் கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி முடிவு... அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்

    www.pungudutivuswiss.com

    டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி

    www.pungudutivuswiss.com

    டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி | Scarborough Rouge Park Voting Byelection   

    இலங்கையில் கத்தோலிக்க தேவாலயமொன்றில்இலங்கை பெண்கள் ஒரு பாலினத் திருமணம்

    www.pungudutivuswiss.com
    இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில்
    அண்மையில் ஒரு பாலினத் திருமணம் நடைபெற்றதாக கர்தினால்

    சமூக கட்டமைப்பை சீர்குலைக்க சதி செய்யும் ஹரிணி மற்றும் சரோஜா..! எழுந்துள்ள குற்றச்சாட்டு

    www.pungudutivuswiss.com

    டச்சுக் கப்பல் மீது தாக்குதல்; ஏடன் வளைகுடாவில் பற்றி எரிகிறது!

    www.pungudutivuswiss.com
    டச்சுக் கப்பல் மீது தாக்குதல்; ஏடன் வளைகுடாவில் பற்றி எரிகிறது!

    அதிரவைக்கும் கைது! ஊழலில் பரபரப்பு! முன்னாள் நீதி அமைச்சரை வளைத்துப்பிடித்த போலீஸ்!

    www.pungudutivuswiss.com


    அதிரவைக்கும் கைது! ஊழலில் பரபரப்பு! முன்னாள் நீதி அமைச்சரை வளைத்துப்பிடித்த போலீஸ்!

    கரூர் சம்பவம்... த.வெ.க முக்கியஸ்தர் அதிரடி கைது!

    www.pungudutivuswiss.com

    ஜீவன் சகோதரியுடன் ஏன் சென்றார்?

    www.pungudutivuswiss.com

    www.pungudutivuswiss.com

    29 செப்., 2025

    படகில் சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்..

    www.pungudutivuswiss.com
    புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து ஆட்கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி எறிந்துள்ள சம்பவமொன்று

    28 செப்., 2025

    www.pungudutivuswiss.com
    கரூர்  சம்பவத்தால் மக்கள்  விஜய்  மீது  கோபம் .அவரது அடுத்த கடடத்துக்கு பெரும் ஆபத்து ஓடிப்போய் வீ ட்டுக்குள் பதுங்கிய  திரைப்பட  ஆபத்பா ந்தவன்
    திரைப்படம் என்றால் அத்தனை போரையும் காப்பாற்றி இருப்பாரே 
    நள்ளிரவில்  முதல்வர்  வந்துள்ளார்  .விஜய் கண்டும் காணாமல்  ஓடி  விடடார்  சென்னைக்கு .   விஜயின் கடந்த கால கூட்ட்ங்களில்  ரசிகர்கள்  கடுடப்பாடின்றி  ஆபத்தான முறையில் நடப்பதாக கூறி  கூடத்துக்கு  தடை  விதித்த பொது  நீதிமன்றில் வழக்கு போட்டு கூட்ட்துக்கு அனுமதி வாங்கியவர் இப்போது என்ன பதில் சொல்லுவார்  ஏழைகளின் குழந்தைகளின் உயிர் மீண்டும் வருமா 12 க்கு வர வேண்டியவர்  கூடடம் போதாது என்று இழுத்தடித்து  740 க்கு வானதால்  தான்  ஆபத்து உருவானது  விஜய் ரசிகர்கள்  இளைஞர்கள் அவர்கள் மற்றைய  கட்சிகளின் தொண்டர்கள் போல பக்குவம் இல்லாதவர்கள் நடிகரை பக்க வேண்டும்   என்ற  அதையே  தவிர  உண்மையான  அரசியல் கட்சி  தொண்டர்கள் அல்ல 10 ஆயிரம் பேர் என்று போய் சொல்லிஅனுமதி கேடடைவர்கள்   பிஸியானவர்  முதல்வர்  அதனை விட பாதுகாப்பு பிரச்சினை உள்ளவர்   அவரே இரவோடு இரவாக  1  மணிக்கு வந்துள்ளார் அனால்  விஜய்  கொங்சம் கூட இறக்கப்படாமல் ஓடி  சென்று சென்னையில்  தனது வீட்டுக்குள்  ஒழித்து விடடார் .  பத்திரிகையாளர் மாநாடு  நடத்த கேட்க   முடியாது என்று  சொல்லி இருக்கிறர்  .இவர்களிடம் நாட்டிடை  ஆட்சி செய்ய கொடுக்கணுமாம் .
    குழந்தைகளை இந்த சனா நெரிசலில் கொண்டு வர  என் அனுமதித்தார்கள் .விஜயின் மீது  பொறாமை கொண்டிருந்த கட்சிகார்களுக்கு நல்ல  வாய்யப்பு.கட்சிக்கு  தடை அல்லது இடைக்கால  தடை  கிடைக்க  வாய்ப்பு. வலக்கை போட்டு  இழுத்தடிக்க  அதிலேயே காலம்  போய் விடும் தேர்தல் வந்து  போய்  விடும் இது தான் சின்ன பிள்ளைத்தனம்  அனுபவம் இல்லமல்  வந்த  உடனே ஆட்சிக்கட்டில் ஏறும் அசைக்குப்பலன் 
     

    www.pungudutivuswiss.com

    முதல்வர் இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார் இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான விஜய் மூஞ்சியை திருப்பிவிட்டு செல்கிறார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

    featured-imgfeatured-img

    சென்னை: முதல்வர் நேற்று இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார்,

    ad

    ad