-

6 அக்., 2025

www.pungudutivuswiss.com
◉◉ விசேட செய்தி :பதவி விலகினார் பிரதமர் Sébastien Lecornu!!

 பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மக்ரோனிடம் கையளித்தார்.

வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை  வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

    

காணி உறுதி மோசடி- பெண் சட்டத்தரணி கைது! [Monday 2025-10-06 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே  கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்கெடுப்பின்றி நிறைவேறியது இலங்கை குறித்த தீர்மானம்! [Monday 2025-10-06 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை  வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

"விஜய் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்" - நக்கீரன் கோபால்! [Sunday 2025-10-05 18:00]

www.pungudutivuswiss.com

தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என நக்கீரன் கோபால் கூறியுள்ளார். கரூர் துயர சம்பவம் குறித்து பேசிய நக்கீரன் கோபால், 41 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட மரண பலி என்றும், நரபலிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். திருவாரூரில் தவெக கூட்டம் நடந்தபோது அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். ஆனால் தாலுகா அலுவலகத்தை அதன் பாதுகாவலர் நெரிசலின்போது திறந்துவிட்டதால் 500 பேர் உள்ளே போய் தப்பித்ததாக செய்தி.

அமெரிக்க வீரரின் செயல் சர்ச்சை: குகேஷின் காயை ரசிகர்களை நோக்கி வீசிய ஹிகாரு நகாமுரா Posted by By tamil

www.pungudutivuswiss.com
அமெரிக்க வீரரின் செயல் சர்ச்சை: குகேஷின் காயை ரசிகர்களை நோக்கி வீசிய ஹிகாரு நகாமுரா

இந்திய வீரர் குகேஷுடன் நடந்த செஸ் போட்டியில், அ

சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் நேரடி விமான சேவை

www.pungudutivuswiss.com

கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - பயணிகளுக்கு சிக்கல்

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி:11.37 பில்லியன் - பாதுகாப்பு அமைச்சு 455 பில்லியன்?

www.pungudutivuswiss.com


ஜனாதிபதிக்கான செலவீனமாக  ரூபா 11.37 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

குமரப்பா -புலேந்திரன் நினைவுத்தூபியை இடித்தழித்தவர் நகரசபையுடன் முரண்பாடு! [Monday 2025-10-06 07:00]

www.pungudutivuswiss.com

சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடித்தழிக்கப்பட்டது. அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை.

சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடித்தழிக்கப்பட்டது. அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை

அத்துடன் அதனை இடித்தழித்த நபர் தூபியை கட்டித் தர முடியாது என்று தற்போது பிரதேச சபையினருடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை மரபணுச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்! [Monday 2025-10-06 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு  கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது.

செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது

ரணிலை விட அனுரவுக்கான ஒதுக்கீடு 72 வீதம் அதிகம்! [Monday 2025-10-06 07:00]

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசாங்கமும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசாங்கமும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜெனிவா வரைவில் மீண்டும் இனமோதல்- வாக்கெடுப்பை கோராது இலங்கை! [Sunday 2025-10-05 16:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால்

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 பொய்யான     செய்திகளை   எழுதி மக்களை  ஏமாற்றி வயிறு  வளர்க்கும்  லங்காசிறி தமிழ்வின் குழுமத்தின்   இன்னுமொரு பித்தாலாட்டிடம் 
சரிகமப  நிகழ்ச்சியில் இந்த  வாரம் டாப் ஐந்துக்கு  சுசந்திகா  ஆனால் தமிழ் வின்  கீழே  பொய்யான  செய்தியை போட்டு ஏமாற்று உள்ளது 

சரிகமப - வில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் ஈழத்தமிழன்... நடுவர்களே உறைந்துபோன தருணம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9!! வீட்டிற்குள் வருகை தந்த போட்டியாளர்கள்.

www.pungudutivuswiss.com.

உக்ரைன் மீது ஏவுகணைகளை மழையாக பொழிந்த ரஷ்யா...

www.pungudutivuswiss.com
உக்ரைன் மீது ஏவுகணைகளை மழையாக பொழிந்த ரஷ்யா...

5 தனிப்படையால் அசைக்கவே முடியவில்லை: இளைஞர்கள் ஆனந்திற்கு கொடுக்கும் பாதுகாப்பு ! Posted by By user

www.pungudutivuswiss.com
5 தனிப்படையால் அசைக்கவே முடியவில்லை: இளைஞர்கள் ஆனந்திற்கு கொடுக்கும் பாதுகாப்பு !

புஷி -ஆனந்தின் மோபைல் போன் கடைசியாக, Switch Of

5 அக்., 2025

www.pungudutivuswiss.comஆனந்தவிகடனில் வெளிவந்த இலங்கையின் மனித புதைகுழிகள் பற்றிய கட்டுரைக்கு மிக அருமையான ஓவியத்தை வரைந்துள்ளார் ஆனந்தவிகடன் ஓவியர் ஹா சிப்கான்.

செலவைக் குறைக்க சுவிஸ் விமானங்களில் இந்திய பணியாளர்கள்! [Saturday 2025-10-04 17:00]

www.pungudutivuswiss.com

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கபின் பணியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு 580-950 சுவிஸ் பிராங் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என சுவிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கபின் பணியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு 580-950 சுவிஸ் பிராங் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என சுவிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காற்றுடன் மழை - 3 குடும்பங்கள் பாதிப்பு! [Sunday 2025-10-05 06:00]

www.pungudutivuswiss.com


காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்

ad

ad