-
28 செப்., 2013
2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்புரிமையை பெறுவதற்கு நியுஸிலாந்து எடுக்கும் முயற்சிக்கு உதவுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியுஸிலாந்து பிரதமர் ஜோன் கே வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே
உதயநிதி ஸ்டாலின் ,நயன்தாரா ஜோடி சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்
எஸ். ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் ஹரிஷ் ஜெயராஜின் இசையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது
கடந்த ஐந்து நாட்களாக சுவிசில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் உருவாகும் இது கதிர்வேலன் காதல் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகின்றது,இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினும் நயந்தாராவும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள் .சுவிசில் உள்ள ஜெனீவா சுவைசிம்மேன்,க்ரிண்டேல்வால்ட மற்றும் ஒபெர்லாந் பகுதிகளில் காட்சிகள் சிறப்பாக படமாக்கப் படுகின்றன. இதற்கான சிறந்த ஏற்பாடுகளையும் விநியோகஸ்தத்தையு ம போக்குவரத்து சேவையையும் புகழ் மிக்க ஜெசிஜனாத் டவெல்ஸ் கவனித்து வருகின்றது .இதனைத் தொடர்ந்துஇன்று இரவு மேலதிக காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு குழு ஸ்பெயினுக்கு பயணமாகிறது
எஸ். ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் ஹரிஷ் ஜெயராஜின் இசையில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது
கடந்த ஐந்து நாட்களாக சுவிசில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் உருவாகும் இது கதிர்வேலன் காதல் என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகின்றது,இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினும் நயந்தாராவும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள் .சுவிசில் உள்ள ஜெனீவா சுவைசிம்மேன்,க்ரிண்டேல்வால்ட மற்றும் ஒபெர்லாந் பகுதிகளில் காட்சிகள் சிறப்பாக படமாக்கப் படுகின்றன. இதற்கான சிறந்த ஏற்பாடுகளையும் விநியோகஸ்தத்தையு ம போக்குவரத்து சேவையையும் புகழ் மிக்க ஜெசிஜனாத் டவெல்ஸ் கவனித்து வருகின்றது .இதனைத் தொடர்ந்துஇன்று இரவு மேலதிக காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு குழு ஸ்பெயினுக்கு பயணமாகிறது
பான் கீ மூனின் காலம் கடந்த கழிவிரக்கம் தமிழர் காவியத்திற்கு முகவுரை அல்ல
ஐ.நா.சபையின் 68 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஐ.நா.சபையின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
யாரிடம் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்: சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண ஆளுநரின் பதில் கிடைத்ததும், முதலமைச்சர் சத்தியப்பிரமாண விடயத்தையும் அமைச்சர் வாரிய நியமனங்களைப் பற்றியும் பரிசீலிப்போம். அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
27 செப்., 2013
வெள்ளவத்தை முதல் வடக்கு வரை நந்திக்கடலாக்க கூட்டமைப்பு முயற்சி; தனி ஈழப் போராட்டத்தை கொழும்பிலும் விஸ்தரித்து வாக்கு வேட்டைக்குத் திட்டமாம்
"தனி ஈழப் போராட்டத்தை தென்னிலங்கை வரை விஸ்தரித்து அடுத்த தேர்தலில் தலை நகரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வேட்டையை நடத்தும். வெள்ளவத்தை, வத்தளை முதல் வடக்கு வரை நந்திக் கடலாக மாற்றும் அபாயகரமான நடவடிக்கையையே கூட்டமைப்பு முன்னெடுக்கிறது.'
அமெரிக்கா அரசியல் ரீதியில் இலங்கையை சீரழிக்கிறது; குற்றஞ்சாட்டுகிறார் பாதுகாப்பு செயலர்
அமெரிக்கா இலங்கையின் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஜம்முவில் தற்கொலைப்படைத் தாக்குதல்
- ஜம்முவை அடுத்த சம்பா மாவட்டம் மேசார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அவர்களுக்குப் பதிலடி கொடுக்கத் தயார்நிலையில் ராணுவ வீரர்கள்.
ஜம்முவில் ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் காவல் நிலையம் மற்றும் ராணுவ முகாம் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)