வித்தியாவை படுகொலை செய்த பிரதான குற்றவாளிகளான மகாலிங்கம் சசிகுமார் எனும் சுவிஸ் குமார் உள்ளிட்ட மரண தண்டனை கைதிகள் ஏழு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுக்கு
-
9 டிச., 2019
தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி பணம் சேகரித்த பெண்
கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சுவி்ஸ் தூதரக ஊழியர் நாடகம்; கண்டுபிடித்த எஸ்பி
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயம் ஒரு கட்டுக்கதை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கோத்தாவிற்கெதிராக கிளர்ந்தெழும் காவல்துறை!
சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இலங்கை
7 டிச., 2019
மரணதண்டனை மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன்? பொலிஸ் கமிஷனர் பேட்டி
பெண் கால்நடை மருத்துவர் பலாத்கார குற்றவாளிகளை ஏன் சுட்டதாக பொலிஸ் கமிஷனர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சஜ்ஜனார் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,குற்றவாளிகள், பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பொலிஸ் பதிலுக்கு சுட்டதாக, விளக்கம் அளித்துள்ளார்.
தெற்காசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற யாழ். வீராங்கனை!
![]()
நேபாளத்தில் இடம்பெற்று வரும், 13 ஆவது, தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றார். இன்று இடம்பெற்ற 64 கிலோ பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்
|
6 டிச., 2019
5 டிச., 2019
4 டிச., 2019
சுவிஸ் தமிழ் உறவுகளுக்கு எச்சரிக்கை
சுவிஸில் உங்கள் வீடுகளுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒட்டி மிக மிக அவதானமாக நடந்து கொள்ளுங்கள் . இப்போதெல்லாம் புதிய முறைகளில் வியாபார தந்திரங்களை கடடவிழ்த்து விட்டுளார்கள் . பல வகையான தே வையில்லாத காப்புறுதி ஒப்பந்தங்கள் தொலைபேசி மாதாந்த கடடாயம் பணம் செலுத்தும் ஒப்பந்தங்கள் பாலியல் வியாபார இணைப்புக்கள் என பல்வேறு இனம் காண முடியாத வியாபார தொடர்புகள் வைப்பார்கள் தொலைபேசியிலேயே உங்களை சடடபடி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று சொல்லும் பதிலை வைத்தே ஒப்பந்தம் செய்ய முடியும் கடாயம் படிவத்தில் கையால் எழுதி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும் என்றில்லை செய்யும் ஒப்பந்தம் கூட நீங்கள் விரும்பாவிட்டல் நிறுத்த முடியாத வருடக்கணக்காக நீடிப்பை கொண்டிருக்கலாம் நீங்கள் மாதாந்தம் பணம் கட்டிக்கொண்டே இருக்க வேண்டும் உங்களுக்கு வரும் தேவை இல்லாத அறிமுகம் இல்லாத எந்த அழைப்புக்கு பதில் அளிக்க வேண்டாம் மிஸ்கால் பண்ணி விட்டு வைத்து விடுவார்கள் அதனை கூட நீங்கள் எடுக்க முயற்சிக்க வேண்டாம் சிலர் வேலைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருந்தாள் அதுவாக இருக்குமோ என்று கூட நினைத்து எடுத்துவிடுவார்கள் அல்லது நீங்களாகவே திரும்ப அவர்களை அழைப்பீர்கள் வியாபார தொலைபேசிகளை நிமிடத்துக்கு 1.90 முதல் 5 .00 பிராங் வரை கடடனம் எடுப்பார்கள் . உங்கள் நகர கோட் இல க்கத்தின் பின்னால் 5 இல் ஆரம்பிக்கும் வீட்டு இலக்கங்கள் இப்படியானவை இங்கும் ஒரு வித குளறுபடி என்னவென்றால் சன்ரைஸ் போன்ற வீட்டு இலக்கங்கள் கூட இப்படியானவையாகவே இருக்கின்றன உதாரணம் 044 534-----இந்த வகை எண்களில் மிக அவதானம் தேவை இது போன்ற எண்கள் காட் மூலம் பேசும்போதும்பயன்படுகின்றன வானொலிகளை இலவசமாக கேட்கலாம் என்ற ரீதியிலும் வழங்கப்படுகின்றன
மகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே!
கொழும்பில் மகிந்த தரப்பு ஆட்சி பீடமேறுகின்ற போதெல்லாம் சிலர் தனித்து கட்சி தொடங்குவதும் பின்னர் அதனை கலைத்துவிட்டு தாய் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு திரும்புவதும் வழமையாகும். இப்போதும் அத்தகைய நாடகம் அரங்கேற்றப்படுவதாக ரெலோ அமைப்பின்
ஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது!
சுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது .
சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 டிச., 2019
நீடிக்கும் இழுபறி:ஆளுநர் பணியாளர்கள் நீக்கம்!
வடக்கு மாகாண ஆளுநர் யாரென நாளொரு ஊகம் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் முன்னைய ஆளுநர்கள் எவரும் திரும்பி பதவிக்கு வர சாத்தியமில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது முன்னாள் பிரதம நீதியரசர் சிறீபவனின் பெயர் பேசப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)