புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2013

பிபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார் மெஸ்சி
பிபா சிறந்த வீரர் என்ற விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்றது.
கால்பந்து அரங்கில் திறமையாக செயல்படும் வீரர்களுக்கு, பிபா சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்படுகிறது.

வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞன் 19 நாட்களின் பின் விடுதலை!- யாழில் சம்பவம்
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளை வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா சென்றுள்ள பாடகி “மாயா”(மாதங்கி) “அவுஸ்திரேலியா அரசு தமிழ் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
“குறைந்த பட்சம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பாது தடுப்பு முகாம்களிலாவது வைத்திருங்கள்” என்பதும் அவரது வேண்டுகோளாக இருந்தது.
அமெரிக்கப் பெரு ஊடகவியலாளர்களுக்குள் முற்போக்கானவராகக் கருதப்படுபவர் "Bill Macher". அவர் ஆங்கிலத்தில் பாடும் தமிழ் பாடகி "மாயா" (மாதங்கி) உடன் இலங்கைப் பிரச்சினை குறித்து உரையாடுகின்றார்.


சென்னை நோக்கியா தொழிற்சாலையில் சோதனை

சென்னை ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள நோக்கியா தொழிற் சாலையில் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு
 மதுரை ஆதினம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நித்தியானந்தா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். 

தற்கொலை செய்து கொண்ட 12 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் : விஜயகாந்த்
ஏழைகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்குமாறு தேமுதிக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’சமுதாய நல்லிணக்கத்தைப் போற்றும்

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்போம் :
இலங்கைக்கு கனடா எச்சரிக்கை

 
கனடா அமைச்சர் ஜேசன் கென்னடி இலங்கை தலைநகர் கொழும்பு வந்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

விஸ்வரூம் ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிப் போனது

சென்னை: பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த விஸ்வரூபம் படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை. இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. வரும் ஜனவரி 25-ம் தேதி தியேட்டர்களில் நேரடியாக வெளியிடுவது என

திவிநெகுமவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்

கிணற்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு: நல்லூரில் சம்பவம்

யாழ். நல்லூர் பிரதேசத்தில் உள்ள கிணறிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் மேர்வினின் செயலாளர்கள் இருவரும் உள்ளடக்கம்!


களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்க

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து பீடங்களுக்குமான விரிவுரைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழக உப வேந்தர் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில்

யாழ்ப்பாணத்தில் 2 ஆண்டுகளில் 207 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 207 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை புள்ளி விபரங்களூடாகத் தெரிய வருகின்றது என

திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தில் 107 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.சட்டமூலத்திற்கு எதிராக ஐ.தே.க, த.தே.கூ, ஜே.வி.பி. ஆகிய வாக்களித்தன.

தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிக்க இராணுவத்தை அனுமதித்து, மறுக்கப்பட்டமையின் பின்னணியில் மர்மங்கள் : சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள்


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிப்பதற்கு படையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பின்னணியில் மர்மமான பல காரணங்கள் பல இருப்பதாக சில ஆசிரியர்கள்

சவால் விட முடியுமா?
ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏ கேள்வி!
சங்கரன்கோவில் இடைதேர்தல் போல், லோக்சபா தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதா சவால் விட முடியுமா? என, தே.மு.தி.க., எதிர்கட்சி
சேவை வரிக்கு எதிரான தமிழ் திரையுலகினரின் உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. இந்த உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

ad

ad