புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014


பணத்தாசை காட்டி நடிகைகளை விபசாரத்தில் தள்ளும் கும்பல்: அதிர்ச்சியில் திரை உலகம்!

உதவுவதற்காக தனக்கு பணம் தேவைப்பட்டது. விபசாžரத்தில் ஈடுபட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தன்னை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர்
மேலும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் தலையைத் துண்டிக்கும் மனதை வருத்தும் காட்சிகள் 
கடந்த ஆண்டு சிரியாவில் காணாமல் போன அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சாட்லாஃபை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். ஈராக்கில்

ஆண்டின் முதற்தர கிரிக்கெட் வீரராக மெத்யு+ஸ் தெரிவு



டயலொக் விருது வழங்கும் விழா வில் ஆண்டின் முதற்தர சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணி யின் தலைவர் அஞ்சலோ மெத் யு+ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை கிரிக் கெட் மற்றும் டயலொக் நிறுவனத் தால் மேற்கொள்ளப்பட்ட பலவித மான தேர்வுகளின் அடிப்படையில் டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர், சர்வதேச

சோமாலியாவில் அல் 'பாப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு


சோமாலியாவின் அல் 'பாப் போராளிகளுக்கு அந்நாட்டு அரசு பொது மன்னிப்புக் காலத்தை அறிவித்துள்ளது. அமெரிக்கா முன்னெடுத்த வான் தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் உயிர் தப்பியது குறித்து சந்தேகம் நிலவிவரும் நிலையிலேயே அரசு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
போராளிகள் அடுத்த 45

10பக்கங்கள் கொண்ட  அறிக்கையை ஐ .நா .குழுவிற்கு அனுப்பவுள்ளேன்: சிவாஜிலிங்கம்

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்

newsஅல்-குவைதாவை எதிர்கொள்ளும் திடம் இலங்கை இராணுவத்திடம் உண்டு: ருவான் வணிகசூரிய

அல்-குவைதா உள்ளிட்ட எத்தகைய தீவிரவாத அமைப்புக்களையும் எதிர்கொள்ள இலங்கை இராணுவம் தயாராக

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

கடந்த வருடம் 05.09.2013 அன்று தமிழீழ விடுதலையை உயிரினும்

அமெரிக்க ஊடகவியலாளர் கொலையைக் கண்டு அஞ்சபோவதில்லை: ஒபாமா!

Barack Obama
அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருப்பதை

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!'
பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர்
24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!
 குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின்
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 15 நாட்கள்! (மினி தொடர்: பகுதி-2)
சென்றார் முடிகவுடர்... வந்தார் குன்ஹா!

2004 ஆம் ஆண்டில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் விசாரித்தனர். ஏழாவது நீதிபதிதான் முடிகவுடர்.

நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து, முடிகவுடர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னுடைய முதல் விசாரணையிலேயே, ''இது என்னுடைய நீதிமன்றம். இனி

அல்கய்தா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.
ஜிஹாதிஸ்டுகளுக்கான இணையதளத்தில் வெளியான  வீடியோ ஒன்றில் பேசியுள்ள அல்கய்தா தலைவர் அய்மான் அல் ஜவஹிரி,
"அல்கய்தா அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும். இஸ்லாமியர்களை பிரித்து வைத்துள்ள எல்லைகளை அல்கய்தா அமைப்பு ஒன்றிணைக்கும்.

பால் வாங்க வந்த சிறுமி... பாழாக்கிய வியாபாரி!
பதறவைக்கும் புதுச்சேரி
குழந்தைகள் பாலியல் வன்​கொடுமைக்கு எதிராக எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், தனி மனித ஒழுக்கத்தினால் மட்டுமே இது போன்ற அவலங்களைத் தடுக்க முடியும்.

இது புதுவை சொல்லும் பாடம்.சர்க்கரை ஆலைக்கு பெயர் போன கிராமம் லிங்கா ரெட்டிப்பாளையம். அங்குள்ள அரசு தொடக்கப்​பள்ளியில் படித்து வந்த 9 வயது மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ஆறுமுகம் காட்டுமிராண்டித்​தனமாக சீரழித்​துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மீனாவிடம் பேசினோம். என்புள்ளைக்கு நடந்த மாதிரி வேறெந்த புள்ளைக்கும்
வந்த செய்தி : தனது "ஐ' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கும் ஹீரோயின் எமி ஜாக்சனின் நிர்வாணப் படங்கள் வெளியானதால் இயக்குநர் ஷங்கர் அதிர்ச்சி!


விசாரித்த உண்மை : "மதராசப் பட்டணம்' மூலம் அறிமுகமான எமிஜாக்சனை ஹீரோயினாக வைத்து படமெடுத்துக்கொண்டிருக்கிறார் ஷங்கர். சமீபத்தில் லண்டன் விளம்பரக் கம்பெனி ஒன்றிற்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்திருந்தார் எமி. இந்தப் படம் தற்போது வெளியானதால், ஹீரோயினின் இமேஜ் பாதிக்கப்படுமோ என குழப்பத்தில் இருக்கிறார் ஷங்கர்.




ண்ணா அறிவாலயத்தில் உள்ள கலை ஞர் அரங்கம் நிறைந்து காணப்படுவது வழக்க மானதுதான். அன்றைக் கும் அப்படியே. கூடுத லாக, உணர்வின் அலை நிரம்பியிருந்தது. தி.மு.க.






செப்டம்பர் 18ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள கோவை, நெல்லை, தூத்துக்குடி மேயர் பதவிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு, அக்கட்சியில் பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 



""எங்கப் பையன் நல்ல சம்பளத்துல இருக்கான். அவனுக்கு,  எங்க சாதியில... எங்க ஸ்டேட்டஸ்க்கு ஏற்றக் குடும்பமா... ரொம்ப லட்சணமான பொண்ணா...குறிப்பா,   குடும்பத்துக்கு அடக்கமான பொண்ணா பாருங்க. இந்தாங்க ஜாதகம்''’’-இது மணமகன்



ஜெயலலிதாவின் ஆட்சிரீதியான கட்சிரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் இரண்டாவதாகவும் அமைச்சரவையில் மூன்றாவதாகவும் இருந்துவருபவர், நத்தம் விசுவநாதன். மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீர்வை போன்ற கொழிக்கும் துறைகள் இவரின் வசம் உள்ளன. சட்டமன்றத்தில் நெடுநேரம் பேசக்கூடியவர் என்பதிலிருந்தே இவருக்குரிய தனிப்பட்ட செல்வாக்கைத் தெரிந்துகொள்ள முடியும். 




""ஹலோ தலைவரே.. … இந்திய அரசியல் முகாமே தமிழ்நாட்டைத் தான் உற்றுப் பார்க்குது. இது சாதனையல்ல… வேதனைன்னுதான் சொல்லணும். 2ஜி கேஸில் கைதான ஆ.ராசா, அப்புறம் கனிமொழி. அதையடுத்து சொத்துக் குவிப்பு கேஸில் தீர்ப்பை எதிர்நோக்கும் ஜெயலலிதா, இப்ப ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தின்
பாஜகவுக்கு பாமக ஆதரவு- ஜி.கே. மணி அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலை மதிமுக புறக்கணிக்கவில்லை:வைகோ -


பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால்

ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகர் விஜயவாடா பகுதியில் அமையும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகர் விஜயவாடா பகுதியில் அமையும் என்று அம்மாநில சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை அறிவித்தார்.


திருமண கோஷ்டி பஸ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது :
மணமக்கள் உள்பட 70 பேர் கதி என்ன? 

காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் கடந்த
பெங்களூரில் அனைத்து விடுதிகளும் ஹவுஸ்ஃபுல்-50 ஆயிரம் அதிமுகவினர் திரளுகிறார்கள் :


பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ம்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு
கூட்டுப் பிரார்த்தனை கொட்டகையும் அச்சுறுத்தலால் அகற்றப்பட்டது 
மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக இன்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது. 
முத்திரை வரி 75 லட்சம் 
 வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான முத்திரை வரி 75 லட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
படகு நேற்று - சடலம் இன்று 
யாழ்.மண்டைதீவு கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.
 
நேற்று முன்தினம் மாலை 2.00 மணியளவில் மீன்பிடிப்பதற்காக கடலிற்கு சென்ற மண்டைதீவை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய ராசு எனப்படும் தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் என்பவரே காணாமற் போயிருந்தார்.
 
இவருடைய மீன்பிடிப்படகு மற்றும் கடற்றொழில்  உபகரணங்கள் அணைத்தும் நேற்றுக்காலை அல்லைப்பிட்டிகடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று இவருடைய உடல் மண்டைதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது
சர்வதேச விசாரணையே வேண்டும்; தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் 
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஜேசுதாஸ் தெரிவித்தார். 
குற்றவாளிகள் நிரபராதி ஆவது எப்படி- வழி சொல்கிறார் லக்ஸ்மன் கிரியல்ல 
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டால் எந்தவொரு குற்றச் செயலிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எபோலாவை அடக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர் 
 எபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமானால் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென ஐ.நா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவர் சொன்னாலும் படைமுகாம்கள் அகற்றப்படாது 
எவர் தலையிட்டு அழுத்தங்களை கொடுத்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பட்ஜெட் பற்றி படிப்பிக்க வடக்கிற்கு அதிகாரிகள் வருகை 
வடக்கு மாகாணசபையின் 2015 - 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் முறைமை தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொது நூலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
 
newsயாழ்நகரில் மர்ம விபத்து. காயம் பட்டவர்கள் மாயம்.
யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை மர்ம விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ad

ad